சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்காக உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதல்வரான கருணாநிதி கடவுள் ராமர் குறித்த விமர்சித்த காரணத்தால் அவரது தலையை வெட்டி சீவி வந்தால் எடைக்கு எடை தங்கம் தரப்படும் எனவும் அயோத்தியில் உள்ள சாமியார்கள் இந்த பரிசை வழங்குவார்கள் என பாஜக முன்னாள் எம் பி யும் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி அறிவித்தது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. தற்போது அதனைப் போலவே உதயநிதி பற்றி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அன்று கருணாநிதி… இன்று உதயநிதி… பெரும் சர்ச்சை…!!!
Related Posts
ரெமல் புயலைத் தொடர்ந்து “அஸ்னா” புயலா…? தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா…? வெளியான தகவல்…!!!
மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ரெமல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெமல் தீவிரப் புயலாக வலுப்பெற்று மே 26ஆம்…
Read moreஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : நாளை மாலை 6 மணிக்குள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நாளை மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுவரை 71,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.…
Read more