“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் முதல் அதிகாரபூர்வ கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
Breaking: தேர்தல் திட்டத்துக்கான முதல் கூட்டம்….!!
Related Posts
இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read moreJUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read more