விநாயகர் சிலைகளை எங்கே கரைக்க வேண்டும்…? மதுரை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடும் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை நீரில் கரைப்பது மக்களுடைய வழக்கம். இது குறித்து சில நெறிகாட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.…
Read more