தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை…. அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன…??

கடந்த 2012 ஆம் வருடம் தமிழக அரசு பள்ளிகளில் இசை, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் நியமனம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆன நிலையில் தற்போது வரை பகுதி நேர ஆசிரியர்கள் மனம்…

Read more

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு எப்போது….? தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் ஓவியம், இசை, தையல், உள்ளிட்ட 2 பாடத்தை கற்பிக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. அதன் முதல் கட்டமாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு  நடத்தி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது உடற்கல்வி ஆசிரியர்களுக்கான…

Read more

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் GOOD NEWS…!!

தமிழகத்தில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை…

Read more

“சம்பளம் கட்”…. அரசுக்கு ஆசிரியர்கள் எச்சரிக்கை…. புதிய சிக்கல்…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது..ஆனால் வெயிலின்…

Read more

Other Story