அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசிஇருந்தார். இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் செய்தியாளர்களை சனாதனத்தை ஒழிக்க திமுக இதுவரை எந்த ஒரு முயற்சியுமே எடுத்ததில்லை என்று சீமான் விமர்சித்திருக்கிறார். வேங்கைவயலில் நடவடிக்கை இல்லை, இதுவரை ஆதிதிராவிடர்கள் யாரையுமே அமைச்சர் ஆக்கியது இல்லை.

ஆ.ராசாவை தனித் தொகுதியிலேயே போட்டியிட செய்வது என்று காரணிகளை அவர் அடுக்கினார். உதயநிதிக்கு சந்தானத்தை வேண்டுமானால் தெரியும். சனாதனம் பற்றி தெரியாது என்றார் சீமான்.