மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. முதியவரை கண்டித்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மகன் சங்கர் கணேசின் பராமரிப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட…
Read more