மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. முதியவரை கண்டித்த குடும்பத்தினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மகன் சங்கர் கணேசின் பராமரிப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

போக்குவரத்து நெரிசல்…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபரின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவில் கூலி வேலை பார்க்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேர்மன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை…

Read more

இளைஞர்களே ரெடியா….? தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 11+ஆம் தேதி சனிக்கிழமை…

Read more

ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு…. திருக்குறள் புத்தகம் பரிசு…. மகளிர் தின விழா ஸ்பெஷல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வாகனத்தில் வந்த பெண்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விழாவில் பங்கேற்றார்.…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு…

Read more

வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு வறண்டு கிடந்த புல், செடி கொடிகளில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சேர்வீடு பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி…. துணிச்சலாக காப்பாற்றிய அரசு பேருந்து டிரைவர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்காடு பகுதியில் சரஸ்வதி(82) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் சம்பூரணத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பூர்ணம் கூலி வேலைக்கு சென்ற பிறகு சரஸ்வதி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது…

Read more

செடிகளுக்கு தீ வைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன் கோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது…

Read more

“நிலுவை தொகை”… ஊராட்சி செயலாளர் வீடு முன்பு கொட்டப்பட்ட குப்பைகள்…. பேரூராட்சி ஊழியர்களின் செயல்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போ.மல்லாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து வரி நிலுவைத் தொகை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரூ.60 லட்சம் கடன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் மோசடி…. 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தொழிலதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் குப்புசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உள்பட 3 பேரிடம் 60 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு…

Read more

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று கும்மனூர் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும்…

Read more

வகுப்பறையில் ரகளை செய்த மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…. கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 40 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த வாரம் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை…

Read more

“தன்னுடைய அம்மாவுக்காக நடிகை சமந்தா செய்த காரியம்”… அப்படி என்ன செய்தார் தெரியுமா…? நீங்களே பாருங்க….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது நடிகை சமந்தா சிட்டாடல் எனும் ஹிந்தி வெப் தொடரிலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து குஷி என்ற…

Read more

“நான் ரொம்ப நம்புன 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க”…. அவரு மட்டும்தான் என்னை ஏமாத்தல…. நடிகர் தனுஷ் உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். கோலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் பாலிவுட் என கலக்கி வந்த தனுஷ் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது டோலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை…

Read more

“உயிருடன் இருக்கும் போதே தனக்கு சமாதி கட்டிய நடிகை ரேகா”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் 80’களில் கலக்கிய பிரபலமான நடிகை ரேகா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தந்தை மீது அதிக பாசம் கொண்ட நடிகை…

Read more

“17 பேரிடம் ரூ. 75 லட்சம் மோசடி”…. பிக்பாஸ் பிரபலம் ராபர்ட் மாஸ்டரின் சகோதரி அதிரடி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருடைய மூத்த சகோதரி அல்போன்சா. இவர் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார்.…

Read more

IND vs Aus : 4வது டெஸ்ட்… கவாஜா அசத்தல் சதம்… முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 255 ரன்கள் குவிப்பு..!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா…

Read more

பங்களாவில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. ஷாக்கான நடிகர் ஷாருக்கான்…. விசாரணையில் வெளியான உண்மை…..!!!!

நடிகர் ஷாருக்கானின் மன்னத் எனும் பெயரிடப்பட்ட பங்களாவின் 3வது தளத்தில் அவரது மேக்-அப் அறை இருக்கிறது. இந்த அறைக்குள் நுழைந்த வாலிபர்கள் 2 பேர் மறைவாக பதுங்கி இருந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு பங்களாவில் நுழைந்த அவர்கள் காலை 10.30 மணி…

Read more

20 வருஷமா வைகை புயல் வடிவேலுடன் நடிக்காத தல அஜித்…. இதுதான் காரணம்?….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நச்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதே நேரம் காமெடி நடிகர் வடிவேலுடன் அஜித் இறுதியாக 2002ம் வருடம் ரிலீஸ் ஆன ராஜா படத்தில் நடித்தார். இவர்கள்…

Read more

நாளைய (10-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 10-03-2023, மாசி 26, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 09.43 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.  நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சங்கடஹர சதுர்த்தி விரதம் (வாக்கியம்).  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் –  10.03.2023 மேஷம்…

Read more

ரசிகர்களுக்கு செம ட்ரீட்…. STR 48 படத்துடன் இணைந்த கமல்…. வேற லெவல் அப்டேட்…. டிரெண்டாகும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பதோடு மட்டுமின்றி திரைக்கதை, இயக்கம் , பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆவார். மேலும் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.…

Read more

உலக நாயகன் கமல் தயாரிக்கும் புது படம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன். இவர் நடிப்பதோடு மட்டுமின்றி திரைக்கதை, இயக்கம் , பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆவார். மேலும் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.…

Read more

கேஒய்சி அப்டேட்…! ஒரே கிளிக்கில் மொத்த பணமும் அபேஸ்…. நடிகை நக்மாவையும் விட்டு வைக்காத மோசடி கும்பல்….!!

தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. தற்போது 46 வயது ஆகும் நக்மா இது வரை திருமணம் செய்து கொள்ளாததோடு சினிமாவை விட்டு விலகியும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் நக்மா…

Read more

பெண்களே!… யாருக்காகவும் பயந்து உங்களுடைய தன்மானத்தை இழக்காதீங்க…. காஜல் அகர்வால் அட்வைஸ்….!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக உள்ள காஜல் அகர்வால், இப்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு காஜல் அகர்வால் கூறியதாவது, “பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளும் துறையில் முன்னேறி செல்வதற்காக…

Read more

அப்படி போடு…! ரிலீசுக்கு முன்பே ரூ. 1000 கோடி வசூலித்த புஷ்பா 2….? ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் சக்கை போடு….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் புஷ்பா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்க ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின்…

Read more

WPL: 11 ரன்கள் வித்தியாசத்தில்…. RCB-ஐ வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி….!!

மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று குஜராத் ஜெயண்ட்ஸிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. முதலில் ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனையடுத்து  ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை…

Read more

“பெண் என்பவள் தலைகுனிந்து இப்படித்தான் இருக்க வேண்டும்”… எதிர்நீச்சல் குணசேகரன் கருத்து…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மாரிமுத்து. படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.…

Read more

“56 வயதிலும் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை நதியா”…. இணையத்தை கலக்கும் வீடியோ.‌.!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நதியா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில்…

Read more

அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பற்றி விவாதிக்கபடுமா?….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை, ஆளுநரல் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

சென்னை: வரும் 31-ஆம் தேதி முதல்…. 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!!

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த நாம் சுங்கக் கட்டணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5 -10%…

Read more

என்னாது…! நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு சினிமாவில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதா..? வெளியான ஷாக் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜயுடன் சேர்ந்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள்…

Read more

தமிழகத்தில் H3N2 வைரஸ் பாதித்தவர்ளுக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்…..!!!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளது. இந்த அறிகுறிகள் தொடர்ந்து 3 தினங்களுக்கு மேல் நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும் என…

Read more

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்ளுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்…

Read more

டைரக்டர் சங்கரின் ஆர்.சி.15 திரைப்படத்தின் டைட்டில் இதுதானா…? வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம்சரண் தற்போது தன்னுடைய 15-வது திரைப்படத்தில் நடித்து‌ வருகிறார். இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் நிலையில் படத்திற்கு ஆர்சி 15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரணுக்கு…

Read more

உளவு பார்க்க அனுப்பப்பட்டதா புறா?…. சிறகுகளில் பச்சை நிறத்தில் இருந்த எழுத்துக்கள்…. அதிகாரிகள் தகவல்….!!!

பாரதீப் துறைமுக பகுதியில் காலில் கேமரா-சிப் உடன் பிடிபட்ட புறாவை ஜகத்சிங்பூர் காவல்துறையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த புறாவின் சிறகுகளில் பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தவை ரகசிய குறியீடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அதனை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள்…

Read more

“பிரபல நடிகர் பாலாவுக்கு அறுவை சிகிச்சை”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாலா. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த பாலாவுக்கு மலையாள சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மலையாள…

Read more

போடு செம…! பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய்,…

Read more

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தி…. காவல்துறைக்கு டிஜிபி போட்ட உத்தரவு…..!!!!

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் பற்றி ஆய்வு கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர், பாலினம், வயது…

Read more

அந்த 3 மாவட்டங்களில் மது கிடைப்பதில் சிக்கல்?…. வெளியான தகவல்…..!!!!!

சென்னை பூந்தமல்லி அருகில் மதுபான விநியோகிக்கும் தனியார் வாகனங்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக ரூபாய்.4…

Read more

3 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!!

தென் தமிழக மாவட்டங்களில் வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா”…? இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர்…. அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல்…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் மின்தடை டென்க்ஷன் இருக்காது?… வெளிவரும் சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

“தமிழக அரசுக்கு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை”…. அமைச்சர் மனோ தங்கராஜ் திட்டவட்டம்….!!!!

சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு…

Read more

பட்ஜெட் கூட்டத்தொடர்: “இரவல் ஆளுநர் வேண்டாம்”… எம்எல்ஏ வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை…

Read more

யார் அதிகாரம் கொடுத்தது….? ஓபிஎஸ் மீது விரைவில் சட்ட நடவடிக்கை…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,…

Read more

“இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரம்”…. உளவுத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

வருகிற தினங்களில் இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையானது கணித்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே பகிர்ந்து கொள்கிறது. இதில் சீனா-பாகிஸ்தான் இடையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் இல்லை…

Read more

“அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை”… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் பல்டி….!!!!

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு மாத காலத்திற்குள்…

Read more

அடடா…! தன் அம்மாவின் ஆசைக்காக சொந்தமாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய பிரபல தமிழ் நடிகர்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் வலம் வருபவர் டேனியல் பாலாஜி. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும்…

Read more

Other Story