அதிக சத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த மாணவிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழக சுகாதாரத்துறை மூலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இரும்பு சத்து மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் உள்ள காந்தல் பாவா பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கடந்த 6-ம்…

Read more

மகனுடன் தகராறு செய்த நபர்…. தட்டி கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவில் சுடலை முத்துப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தானம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகனிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த தானம்மாள் குமாரை தட்டிக் கேட்டுள்ளார்.…

Read more

சாமி சிலைகளை உடைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்மிடாலம் தேரிவிளை பகுதியில் தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் தலைவர் செல்வராஜ் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த…

Read more

“54 வருடங்களா”…? திமுக அமைச்சர் துரைமுருகனை பார்த்து வியந்து போன பிரதமர் மோடி… எதற்காக தெரியுமா…?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்த்து வியந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை மோடி தன்னை சந்தித்து பேசிய போது எத்தனை வருடங்களாக அமைச்சரவையில் இருக்கீறிர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54…

Read more

கேலி-கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர்கள்….. பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து செல்லும் போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். நேற்று…

Read more

பொதுத்தேர்வு: தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு…. வெளியான உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மார்ச் 13 ஆம் தேதியன்று பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்பின் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Braking: என்எல்சி விவகாரம்…. அதிமுக எம்எல்ஏ கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்காக விவசாயிகளிடமிருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில், என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக புவனகிரி…

Read more

தமிழக தொழிலாளர்களுக்கு உதவித்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்தது. இதில் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் படி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திருமணம்,…

Read more

“ஏற்கனவே விலைவாசி ஏறிட்டே போகுது”…. இதுல சுங்க கட்டண உயர்வு வேற….? இது நியாயமா….? விஜயகாந்த் கேள்வி….!!!!

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வருடத்திற்கு…

Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் Semester தேர்வுகளானது நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய கட்டணத் தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி…

Read more

“இந்தியாவில் H3N2 வைரஸ் தொற்றால் 2 பேர் மரணம்”….. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் H3N2 இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 2 வேறு உயிரினம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உயிரிழப்புகளும் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள்…

Read more

AUS Vs IND: “8 மணி நேரத்தில் 354 பந்துகளில் 150 ரன்”….. இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கவாஜா…!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா…

Read more

என்னப்பா நடக்குது இங்கே!…. 60 வயசுல 4-வது திருமணம்…. பிரபல நடிகையை மணந்த நரேஷ்….!!!!

கர்நாடகா மைசூருவை சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட மொழிப் படங்களில் நடித்து உள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ்…

Read more

“இவர்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை கிடையாது”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி…. வலுக்கும் கண்டனங்கள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய அவசர…

Read more

என்எல்சி விவகாரம்….. தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் நடத்துவோம்!… இபிஎஸ் கடும் எச்சரிக்கை…..!!!!

என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். 3-வது அனல் மின் நிலையத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பது போல் நடித்து…

Read more

அதிமுகவை 8 முறை தோல்வி அடைய செய்த எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு…. இபிஎஸ்-ஐ கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்….!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய…

Read more

இது திமுக செய்யும் அரசியல் சதி?…. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு…

Read more

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது…

Read more

OMG…!! தங்கம் விலை திடீர் உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“ரூ.‌ 25 லட்சம் வாங்கிவிட்டு தராத இயக்குனர் பாலா”…. உடைந்து போன பிதாமகன் தயாரிப்பாளர்…. கண்ணீர் மல்க உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிதாமகன், லவ்லி, கஜேந்திரா, என்னம்மா கண்ணு, விவரமான ஆளு, லூட்டி போன்ற பல படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. இவர் தயாரித்த சில படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் தன்னுடைய…

Read more

தொலைதூர கல்வி படிப்புகள்…. ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் டிசம்பர் 2022 ஆம் ஆண்டின் தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 10) முதல் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்வு எழுதும் மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளப்பக்கத்தில் இன்று மாலை முதல்…

Read more

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக தங்களின் சம்பளத்தை கொடுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டத்தை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படித்து தற்போது உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் சமூகப் பொறுப்புணர்வு மற்றும்…

Read more

மதுரையில் எடப்பாடிக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!!

இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம்…

Read more

பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

ரேஷன், ஆதார் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. வரப்போகும் புது வசதி?….!!!!

நம் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவை இருக்கிறது. இந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின், நாம் அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் தற்போது ஆதார், வாக்காளர்…

Read more

கம்மின்ஸ் தாயார் காலமானார்…. வெளியான தகவல்…. சோகம்….!!!!

AUS கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் காலமானார். சமீப நாட்களாக உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தார். இதன் காரணமாக IND அணிக்கு எதிரான இன்றைய (4-வது டெஸ்ட்) ஆட்டத்தில்…

Read more

நண்பேண்டா…! சூரியின் படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இயக்குனர் யார் தெரியுமா….?

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் டைரக்டில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10…

Read more

மோடியா இல்லை இந்த லேடியா?…. வெளிப்படையாக சவால் விடுங்கள்…. -நடிகை காயத்ரி ரகுராம்….!!!!

தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு…

Read more

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புது படம்…. பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் டைரக்டில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10…

Read more

கணவரை டைவஸ் பண்ண முடிவெடுத்த அர்ச்சனா…. மகள் கேட்ட கேள்வி?…. இணையத்தில் பரவும் தகவல்….!!!!

பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வரும் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அதில் அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்தார். இதையடுத்து அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் மகளுடன் சேர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இவரின் கணவரான வினீத் தற்போது…

Read more

மீனம் ராசிக்கு…! எதையும் சமாளிப்பீர்கள்…! நிதானம் கண்டிப்பாக தேவை…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய…

Read more

கும்பம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்…! திருமண நிகழ்வு உண்டாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அதிர்ப்தி உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த…

Read more

மகரம் ராசிக்கு…! எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்…! கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

  • March 10, 2023
தனுசு ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…! புது புது யுக்திகளை கையாளுவீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு..! ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள்…! செல்வாக்கு உயரும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய கடனை தீர்ப்பதற்காக புதிய வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று சாதுரியமான…

Read more

துலாம் ராசிக்கு…! முன்னேற்றமான பலன் கிடைக்கும்…! பதவி உயர்வு வரும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை…

Read more

கன்னி ராசிக்கு…! கடின உழைப்பு தேவைப்படும்…! ஆடம்பர செலவை குறைக்க வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை…

Read more

சிம்மம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! நெருக்கம் அதிகரிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

கடகம் ராசிக்கு…! மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும்…! நினைத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

மிதுனம் ராசிக்கு…! கவனம் வேண்டும்…! வியாபாரத்தில் லாபம் கிட்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தைரியம் நிறைந்து காணப்படும்…! தடைகளை முன்னேறி செல்வீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

மேஷம் ராசிக்கு…! வசீகரத் தோற்றம் இருக்கும்…! கடன் பிரச்சனை தீரும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

இன்றைய (10-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு….!

இன்றைய  பஞ்சாங்கம் 10-03-2023, மாசி 26, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 09.43 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம் (வாக்கியம்). சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  10.03.2023 மேஷம்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 10…!!

மார்ச்சு 10  கிரிகோரியன் ஆண்டின் 69 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 70 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 296 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 298 – உரோமைப் பேரரசர் மாக்சிமியன் வட ஆப்பிரிக்காவில் பேர்பர்களுக்கு எதிரான போரை முடித்துக் கொண்டு, கார்த்திஜ் நகரைச் சென்றடைந்தார். 1629 – முதலாம் சார்லசு மன்னர் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அடுத்த பதினொரு…

Read more

மகளுடன் மாயமான இளம்பெண்…. கணவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கலைஞர் நகரில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

வெளியூருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கற்பகம் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. ஓட்டுனரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டு மினி லோடு வேன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு சென்றபோது முன்னால் சென்று…

Read more

கொத்தடிமையாக வேலை பார்த்த சிறுவன்…. பத்திரமாக மீட்ட அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார்…

Read more

Other Story