மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக நந்தினி பிரபல இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.…

Read more

100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்…. சீரான குடிநீர் கேட்டு சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்து நாயக்கன்பட்டி ஊராட்சி நான்காவது வார்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பொது மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் கோபமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

நர்சிங் மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்புசெல்வி(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு செல்வி தூக்கிட்டு…

Read more

பிரபல விஜய் பட நடிகை இலியானாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதா….? வெளியான உண்மை தகவல்…!!!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த இலியானா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை இலியானாவுக்கு…

Read more

“வித்தியாசமான காதல் கதை”…. நடிகர் பிரபுதேவாவின் ஃபிளாஷ்பேக் பட டிரைலர் வெளியீடு… இணையத்தில் வைரல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பிரபுதேவா. இவர் தற்போது பிளாஷ் பேக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டான் சாண்டி இயக்கியுள்ள நிலையில், அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு படத்திற்கு சாம்…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு கோடியா….? சம்பள விஷயத்தில் நடிகர் விஜயை ஓவர் டேக் செய்த டாப் ஹீரோ… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்திருந்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற…

Read more

“என்னுடைய தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம்”…. பிரபல நடிகையின் பரபரப்பு கடிதம்…. இணையத்தில் வைரல்…!!!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாயல் கோஷ். இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரைப் பற்றி ஏதாவது ஒரு செய்திகள் அடிக்கடி வெளி வருவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை பாயல் கோஷ் இயக்குனர்…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என…

Read more

WOW…! குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்து மகிழ்ந்த ராஷ்மிகா…. வைரலாகும் க்யூட் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நிலையில், தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் ராஷ்மிகா…

Read more

“நான் கேட்ட பணத்தை விட பல மடங்கு பணத்தை எனக்கு கொடுத்தார்”…. மகிழ்ச்சியில் இயக்குனர் மகிழ் திருமேனி….!!!

தமிழ் சினிமாவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படத்திற்கு பிறகு தடையற தாக்க, மீகாமன் மற்றும் கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது மகிழ்திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்க…

Read more

தமிழகத்தில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு…. முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை காந்தல் பகுதியில் இயங்கிவரும் உருது நடுநிலை பள்ளியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரையானது வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் தினசரி ஒன்று என மருத்துவ…

Read more

நாளைய (11-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 11-03-2023, மாசி 27, சனிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 10.06 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.  சித்திரை நட்சத்திரம் காலை 07.11 வரை பின்பு சுவாதி.  மரணயோகம் காலை 07.11 வரை பின்பு சித்தயோகம்.  சங்கடஹர சதுர்த்தி விரதம்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   நாளைய ராசிப்பலன் –  11.03.2023 மேஷம் உங்களின்…

Read more

ஹீரோயினியான சீரியல் நடிகைகள்…. வெளியான சூப்பர் அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் கேப்ரில்லா. மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில் இவர் “என் 4” எனும் பெயரில் தயாராகும் படத்தின் வாயிலாக கதாநாயகி ஆகியுள்ளார். இதே திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக தொலைக்காட்சி நடிகை…

Read more

தனி ஒருவன் 2-ஆம் பாகம்…. சூட்டிங் எப்போது?…. ஜெயம் ரவி சொன்ன பதில்….!!!!

மோகன் ராஜா டைரக்டில் ஜெயம்ரவி நடிப்பில் சென்ற 2015-ம் வருடம் வெளியாகிய படம் “தனி ஒருவன்”. இந்த படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் நடித்திருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகிய இப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று…

Read more

போடு செம…! லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா?…. ஹீரோ யார் தெரியுமா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் சேர்ந்து லியோ…

Read more

ஷாருக்கானின் “பதான்”…. OTT-யில் எப்போது ரிலீஸ்?…. வெளியான தகவல்…. !!!!!

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் சென்ற…

Read more

அச்சச்சோ…! நடக்க கூட முடியாத நிலையில் பிரபல தனுஷ் பட நடிகை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மெஹ்ரின். இவர் தமிழில் தனுஷ் நடித்த பட்டாசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்து வரும் மெஹ்ரினுக்கு தற்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. நடக்க முடியாத பல நிலையில்…

Read more

அடி தூள்…. 3-வது முறையாக மோதும் SK- கார்த்தி…. ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் மாவீரன், ஜப்பான்?…. வெற்றி யாருக்கு…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று நடிகர் கார்த்தி…

Read more

அதனை சரி செய்ய முடியுமா? முடியாதா?… ஊராட்சி மன்ற தலைவருடன் தகராறு செய்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் விநாயகனை நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒரு வாலிபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த வாலிபர் எனது வீட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இப்பவே…

Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கேஆர் விஜயா…. வெளியான தகவல்….!!!!

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பாக பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, ரவி பார்கவன் டைரக்டில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வரும் குடும்ப பின்னணியிலான படம் தான் “மூத்தகுடி”. இத்திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பழம்பெரும் நடிகையான கேஆர் விஜயா மீண்டும்…

Read more

அப்படி போடு…! RRR வெற்றியால் ஹாலிவுட் படத்தில் கமிட்டான நடிகர் ராம்சரண்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ராம்சரண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக இருந்தாலும் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது ஒரு முன்னணி ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சிறுத்தை என்ற…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டெருமைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. விரட்டியடித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை, பேருந்து நிலையம், 7 ரோடு சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா வந்தது. இதனை பார்த்த பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசாலட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வேலுமணி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை கடம்பூரில் இருந்து கே.என் பாளையம் நோக்கி சென்ற டிராக்டரில் வேலுமணியும் கார்த்தி என்பவரும் பயணித்தனர்.…

Read more

தனியார் மருத்துவமனையின் சேவை குறைபாடு…. ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோமான்விளை பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்கோவில் வெட்டடூர்ணிமடம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் கிட்னியில் இருக்கும் கல்லை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதனையடுத்து கிட்னியில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கோடைக்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிவிட்டது. இந்நிலையில் வானிலை நிலவரம் தொடர்பான அறிவிக்கையை சென்னை வானிலை மையமானது வெளியிட்டு உ ள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் பொதுவாக வறண்ட…

Read more

“போலீஸ் கெட்டப்பில் மிரட்டும் காஜல் அகர்வால்”…. கோஷ்டி படத்தின் அட்டகாசமான டிரைலர் ரிலீஸ்….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.…

Read more

ஜவான் படத்தால் இயக்குனர் அட்லீக்கு வந்த சோதனை…. பெரும் அதிர்ச்சியில் படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்குப் பிறகு விஜயுடன் சேர்ந்து தெறி, பிகில், மெர்சல் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார் அட்லீ. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து…

Read more

SK தயாரிப்பில் சூரி நடிக்கும் “கொட்டுக்காளி”…. வெளியானது பர்ஸ்ட் லுக் டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் டைரக்டில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10…

Read more

AUS vs IND: 4-வது டெஸ்ட் போட்டி…. 480 ரன்களுக்கு ஆஸி‌. அணி ஆல் அவுட்….!!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா…

Read more

8 நாட்களும் போட்டோ…. வெற்றிமாறன் என்னை ஏமாற்றி விட்டார்…. நடிகர் விஜய் சேதுபதி ஸ்பீச்….!!!!

நடிகர் விஜய்சேதுபதி விடுதலை திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அசுரன் திரைப்படத்துக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக கொண்டு “விடுதலை” என்ற தலைப்பில் புது படத்தை இயக்கி வந்தார்.  இந்த படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும்…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக…. 10 பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு….!!!!

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இதையடுத்து காணொளி வாயிலாக தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் நட்டா திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

“மின்சார பேருந்துகளின் பராமரிப்பு பணி மட்டும் தான் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் தகவல் ….!!!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை வாங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்…

Read more

“ஆஸி. அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் திடீர் மரணம்”… கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்…!!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்தார். இவர் தன்னுடைய தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 3-வது டெஸ்ட் போட்டிக்கு…

Read more

யாருக்காகவும் மாறாதீங்க!… நீங்க நீங்களாக இருங்கள்…. நடிகை ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்….!!!!

தமிழ் சினிமாவில் கார்த்தியின் ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமாகிய ராஷ்மிகா மந்தனா, பின் வாரிசு படத்தில் தளபதியுடன் சேர்ந்து நடித்து பிரபல நடிகையாக உயர்ந்து உள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது, “மற்றவர்களுக்காக…

Read more

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் (39). இவர் முதல் தர போட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். கடந்த 22 வருடங்களாக வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் தர போட்டியில் ஆடிவந்த…

Read more

டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் உஸ்மான் கவாஜா….!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா…

Read more

“சவால்களை மன தைரியத்துடன் சந்தித்தேன்”… மனம் திறந்த நடிகை ஸ்ரேயா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரேயா சிவாஜி திரைப்படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் சொந்த வாழ்க்கையில் மனைவியாக, தாயாக மாறிய பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அவர்…

Read more

Breaking: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி…!!!

மதுரை சக்குடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை தமிழக அரசும் போட்டி ஒருங்கிணைப்பாளரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு….! தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க…. மின்வாரியம் போட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ்: நடிகை சாய் காயத்ரி விலகல்…. காரணம் இதுதான்?…. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை சாய் காயத்ரி…

Read more

“பாஜக இல்லையெனில் அதிமுக அழிந்திருக்கும்”…. 4 வருட ஆட்சிக்கு மோடியின் தயவே‌ காரணம்…. நெல்லை தமிழ்ச்செல்வன்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது சலசலப்புகள் நிலவி வருகிறது. ஆனால் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என பாஜக மற்றும் அதிமுக கூறிவரும் நிலையில் தற்போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

“100 வேலை திட்டத்தில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் அட்டை”…. நூதன முறையில் மோசடி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் கண்டாதேவி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில்…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….! சென்னை மெட்ரோ ரயிலில் இனி 6 பெட்டிகள்… அப்படியே இன்னொரு குட் நியூசும்…!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தினசரி 2.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் நிலையில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக முதல் தர பெட்டிகளை…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா”… ஆளுநருக்கு அழுத்தம் வந்திருக்கலாம்?…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

அக்னி வீரர்களுக்கு துணை ராணுவத்தில் முன்னுரிமை…. வெளியான அறிவிப்பு….!!!!!

அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படையில் சேரும் வீரர்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவர்களுக்கு பிற பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில்…

Read more

மாதம் ரூ.19,900 ஊதியத்தில் போஸ்ட் ஆபிஸில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

Skilled Artisans பணி இடங்களை நிரப்புவதற்கு போஸ்ட் ஆபிஸில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (மார்ச்-11) முடிவடைய இருப்பதால், தகுதியானவர்கள்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த “பிரிட்ஜ்”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளியை சேர்ந்த சபரிநாத்(42) என்பவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராஜராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்வர்சத்(15) என்ற மகன் இருக்கிறார். கடந்த 2…

Read more

Other Story