“நான் கேட்ட பணத்தை விட பல மடங்கு பணத்தை எனக்கு கொடுத்தார்”…. மகிழ்ச்சியில் இயக்குனர் மகிழ் திருமேனி….!!!
தமிழ் சினிமாவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படத்திற்கு பிறகு தடையற தாக்க, மீகாமன் மற்றும் கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது மகிழ்திருமேனி ஏகே 62 திரைப்படத்தை இயக்க…
Read more