2 மணி நேரமா இந்த லாரி-ய ஃபாலோ பண்றோம்… எப்போ கவிழும்-னு தெரியல… அதிக சுமைகளை ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் சென்ற வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் ஒரு வீடியோவில், ஒருவர் உதவி என்ற பேரில் செய்த செயல், அதிர்ச்சியூட்டுவதோடு, பார்க்கும் நபர்கள் சிரிப்பை தடுக்க முடியாத நிலைக்கு சென்றுவிடுகிறார்கள்.   दुनिया मे आज भी अच्छे…

Read more

இதெல்லாம் தேவையா குமாரு?…. சாலையில் வாகனத்தை வளைந்து வளைத்து சாகசம் காட்டிய வாலிபர்கள்… மடக்கிப்பிடித்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   पीछे देखो पीछे तो…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

பல அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த மயில்… தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இறங்கி காப்பாற்றிய வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   इस तरह से कुएं…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

“இப்பலாம் புத்திமதி சொல்றதுக்கு கூட பயமா தான் இருக்கு”… அட்வைஸ் செய்த கார் ஓட்டுநரை அலறவிட்ட வாலிபர்கள்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற சில வாலிபர்கள் வீலிங் செய்தனர். இதனை அந்த வழியாக சென்ற கார் ஓட்டுநர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் கோபத்தில் அந்த வாலிபர்கள் தட்டி கேட்டவரின் காரை உதைத்து அட்டூழியம்…

Read more

கடலுக்குள் புகுந்த ஜீப்… ரீல்ஸ் மோகத்தால் நடந்த விபரீதம்… அதிரவைக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் பெற வேண்டும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் பலர் விபரீதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் இளம்பெண் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நிலையில் அந்த இளம் பெண் உட்பட…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! போலீஸ் ஏட்டை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்… தென்காசியில் பரபரப்பு….!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில்…

Read more

தடை செய்யப்பட்ட மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள்…. திடீரென சூழ்ந்த பனிமூட்டம்… அடுத்து நடந்த பரபரப்பு…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கண்ணமலை பகுதியில் அஸ்கர் (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களான சல்மான் (19), மகேஷ் (19), சைஹானுதீன் (19) ஆகியோருடன் சேர்ந்து கண்ணமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் மலை உச்சியில் உள்ள…

Read more

பங்களாவில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. ஷாக்கான நடிகர் ஷாருக்கான்…. விசாரணையில் வெளியான உண்மை…..!!!!

நடிகர் ஷாருக்கானின் மன்னத் எனும் பெயரிடப்பட்ட பங்களாவின் 3வது தளத்தில் அவரது மேக்-அப் அறை இருக்கிறது. இந்த அறைக்குள் நுழைந்த வாலிபர்கள் 2 பேர் மறைவாக பதுங்கி இருந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு பங்களாவில் நுழைந்த அவர்கள் காலை 10.30 மணி…

Read more

Other Story