கோபிநாத் கேட்ட ஒற்றை கேள்விக்கு பதில் அளித்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் கலங்க வைத்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புடன் விவாதம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் ஒற்றை குழந்தையுடன் குழந்தை இனி வேண்டாம் என்று…

Read more

எச்சரிக்கை.. இவை அனைத்தும் போலி இணையதளங்கள்… மக்களே அலெர்ட் ஆகுங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் போலி இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக ஏமாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகாரப்பூர்வ இணையதளமான  www.passportindia.gov.in போலி இணையதளங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…

Read more

சிம் கார்டுகளை இனி மொத்தமாக வாங்க முடியாது…. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு…!!!

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை அடுத்து மொத்த சிம் கார்டு இணைப்புகள் விற்பனை நிறுத்தப்படும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேர்மையான வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சிம்கார்டுகள் வழங்கப்படும் என்றும் டீலர்களுக்கு கடுமையான சரிபார்ப்பு மற்றும் பதிவு…

Read more

பி.ஆர்க் மாணவர் சேர்க்கை… நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு… வெளியான அறிவிப்பு…!!!

பி.ஆர்க் படிப்பில் சேர்க்கை பெற பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 21 அதாவது நாளை முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பி.ஆர்க் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 1467 காலியிடங்கள் உள்ளது.…

Read more

திருப்பதி செல்லும் முக்கிய ரயில் சேவைகள் திடீர் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து சென்று வருகிறார்கள். இதற்காக பல்வேறு ரயில்கள் முக்கிய நகரங்களில் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் சில…

Read more

“20 வயசுல அது என்னனு கூட எனக்கு தெரியல”… நடிகை ரெஜினா பகிர்ந்த கசப்பான அனுபவம்…

தமிழ் சினிமாவில்  கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா. இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் அளித்த நேர்காணலில் தனக்கு பட வாய்ப்பு தருவதற்கு சிலர் பாலியல்…

Read more

மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த புதிய அசத்தலான திட்டம்… ரூ.10,000 ஊக்கத்தொகை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் மாணவர்களின் அறிவு திறனை வளர்க்க அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளம் மாணவர்களிடையே ஆராய்ச்சி திறன் மற்றும் ஆராய்ச்சி பிரிவில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு பிரயாஸ் யோஜனா என்ற திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. வரவுள்ள…

Read more

பிறந்த குழந்தைகள், பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு இலவச பயணம்… அசத்தும் கேரள மாநில அரசு….!!!

தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான கட்டணம் இல்லா போக்குவரத்து வசதிக்கான மாத்ருயானம் என்ற திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது கேரளாவில் பத்தினம் திட்டா, கோட்டையம்…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை கூடுதலாக இருந்தால் அவர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை…

Read more

தமிழகமே அதிரப்போகுது… 20 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு… கலை கட்டும் மதுரை…!!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வளையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இதனைத் தொடர்ந்து மதுரை…

Read more

அம்மாடியோ இவ்வளவா?… வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட அபூர்வ பருந்து….!!!

அபுதாபி சர்வதேச கண்காட்சியில் அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பருந்து ஒரு மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரத்து 076 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.…

Read more

ட்விட்டர் பயனர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… இனி இதை செய்ய முடியாது… எலன் மஸ்க் திடீர் அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் ட்விட்டர் செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதாவது ப்ளூ டிக் வைத்துக்கொள்ள மாதம் சந்தா கட்டாயம்…

Read more

“மாநாடு நடத்தினால் மட்டும் நாங்க பயந்து விடுவோமா”… அதிமுக மாநாட்டை விமர்சித்த டிடிவி தினகரன்…!!!

அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி இன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் மாநாடு குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்று அம்மா சொன்னது போல்…

Read more

சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு ரூ.30,200 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!

மைனர் மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்த தந்தைக்கு 30,200 அபராதமும் நீதிமன்ற அலுவல்கள் முடியும் வரை அங்கேயே இருக்க கோழிக்காடு ஜுடிசியல் ஒன்றாம் வகுப்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வாகனத்தின் பதிவும் ஓராண்டு ரத்து செய்யப்பட்டது. ஆழியூர் கல்லேரியை சேர்ந்த பைசல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆனந்தாச்சா ஷீதா என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய…

Read more

3 நாட்கள் அலுவலகம் வரவில்லை என்றால் வேலை இல்லை… ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

மெட்டா (பேஸ்புக்) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அலுவலகத்தில் நேரடியாக பணிக்கு வருவதற்கு புதிய விதிமுறைகளை ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும்…

Read more

மது அருந்தும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 200 மதுபானக் கடைகளை புதுப்பொலிவுடன் மின்விளக்கில் ஜொலிக்கும் விதமாக நவீனமயமாக்கப்பட்ட உள்ளதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. அதேசமயம் மதுபான கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் மதுபான கடைகளை நவீன மயமாக…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள்  ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட…

Read more

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல முடியாது… முக்கிய அறிவிப்பு…!!!

மதுரையில் இன்று அதிமுக மாநில மாநாடு நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு மாநாடு நடைபெற உள்ள இடத்தில் உணவு மற்றும் தங்குமிடம் என அனைத்திற்கும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு…. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்…

Read more

Fake Websites: மத்திய அரசு எச்சரிக்கை… யாரும் இத ஓபன் பண்ணாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் தொடர்பான போலி இணையதளங்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

9 மாத குழந்தைக்கு பறவை காய்ச்சல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பறவைகளை மட்டுமே தாக்கும் பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் தற்போது பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது குழந்தைக்கு பறவை காய்ச்சல் தாக்கியது கண்டறியப்பட்டது. காய்ச்சல் மற்றும் கடுமையான இரும்பலால்…

Read more

தமிழக அரசுப் பணிக்காக 66.55 லட்சம் பேர் காத்திருப்பு…. வெளியானது புள்ளி விவரம்..!!!

தமிழகத்தில் அரசு வேலை பெற வேண்டும் என்றால் கட்டாயம் அரசு வேலை வாய்ப்புகள் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்ததை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.தற்போது அரசு பணிகளுக்கு கடும் போட்டி நிலவி வருவதால் கல்வித்…

Read more

உங்ககிட்ட ஆதார் இருக்கா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டை புதுப்பிக்கும் போது போலி மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் புதுப்பிக்கும் போது உங்களின் ஆவணங்களை பகிருமாறு ஏதாவது whatsapp அல்லது இமெயில்கள் வந்தால் எச்சரிக்கையாக…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை… இன்றும் நாளையும் கடைசி வாய்ப்பு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட குடும்பத் தலைவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…

Read more

இந்தியர்களை கட்டிப்போடும் ஸ்மார்ட்போன்…. வெளியானது ஆய்வறிக்கை…!!!

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன்படி ஸ்மார்ட் போன் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு இன்றைய நிலைமை மாறிவிட்டது என்று கூறலாம். இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளில் 3.15 மணி நேரம் சமூக…

Read more

கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்..!!

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்,  தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையும் தொழில் கட்டமைப்பையும் மேம்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவருடைய நூற்றாண்டில் சமூக…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி மாதம் தோறும் ரூ.2750… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மாநில அரசு சார்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் அரசு ஒரு புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட…

Read more

வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புரையில் மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மருமகமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை…

Read more

அம்மாடியோ… நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?… கேட்டாலே தல சுத்துது…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ளார். 16 ஆண்டுகளாக சினிமாவில் நடித்த வரும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு நான்கு கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது.…

Read more

ஸ்டாலின் மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்… 2026-இல் தெரியும்… டிடிவி தினகரன் ஸ்பீச்..!!!

தமிழகத்தில் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக இருக்கிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், நானும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். எடப்பாடி…

Read more

இனி புதிய ஓய்வூதிய திட்டத்திலும்… மத்திய அரசின் புதிய நடைமுறை… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்… ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மறு சீரமைக்கும் போது கடன் வாங்குபவர்கள் நிலையான வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று வங்கிகள் மற்றும் என்பிஎப்சிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இஎம்ஐ மற்றும் தவணைக்காலம் இரண்டையும் தேர்வு செய்ய விருப்பம் இருக்க…

Read more

பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய ஐபோன்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சமீப காலமாகவே செல்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக samsung பிராண்டின் சில ஃபோன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் தற்போது ஐபோன் ஒன்றை வெடித்து சிதறியுள்ளது. நபர் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து புகை…

Read more

நீங்க இன்னும் உங்க ஆதாரை புதுப்பிக்கலையா?… உஷாரா இருங்க… UIDAI எச்சரிக்கை அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் ஆதார் கார்டு புதுப்பிக்க உங்களின் ஆவணங்களை மின்னஞ்சல்…

Read more

ஸ்மார்ட் மீட்டர் திட்டம்… தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!!!

நாடு முழுவதும் மத்திய அரசு உதவியுடன் மாநில அரசுகள் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் தற்போது ஸ்டேடிக் எனப்படும் டிஜிட்டல் அளவீடு முறை அமலில் உள்ள நிலையில் மத்திய…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பாருங்க…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பதவிக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி 2018…

Read more

டப்பிங் பணியின் போது திடீரென சந்திரமுகியை கிளப்பிவிட்ட ஊழியர்கள்… நொடி பொழுதில் பயந்து போன வடிவேலு… வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் சந்திரமுகி திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினி, நயன்தாரா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இதனை தொடர்ந்து சந்திரமுகியில் இரண்டாவது பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக…

Read more

பல்லு போன வயசுல இதெல்லாம் தேவையா?… பைக் ஓட்டி இளைஞர்களை அசர வைத்த வயதான மூதாட்டி.. வைரல் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இளைஞர்கள் பயணிக்கும்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஆர்ஜித சேவை முன்பதிவு.. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்…

Read more

மாநில அரசு துறையில் 9000 காலி பணியிடங்கள்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…!!!

கோவா மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் மாநிலத்தில் தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான ஆய்வு செய்யப்பட்டது. தொழிற்பயிற்சி திட்டம் மற்றும்…

Read more

தொலைநிலை படிப்புகளுக்கு செப்டம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி…

Read more

தமிழகத்தில் 19 வகை நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏற்கனவே மஞ்சள் பைத்திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த திட்டம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தவிர மற்ற பொருள்கள் மூலமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நெகிழி கப்,…

Read more

இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது… பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

முருகனின் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் மழை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ரோப் கார் மற்றும் வின்ச் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை…

Read more

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை… விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலையும் கிடைக்காமல் 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் உதவித்தொகை அரசு சார்பில்…

Read more

கன்னியாகுமரி, நீலகிரிக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய தளர்வு… இவர்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் அரசாணை வெளியிட்ட போது தகுதி உள்ளவர்களை தேர்வு…

Read more

டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு… தமிழக அரசின் புதிய திட்டம்..!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு… ஆகஸ்ட் 22 முதல் ரெடியா இருங்க… அரசு அறிவிப்பு…!!

கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் கேரளாவில் 86 லட்சம்…

Read more

Other Story