மைனர் மகனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கொடுத்த தந்தைக்கு 30,200 அபராதமும் நீதிமன்ற அலுவல்கள் முடியும் வரை அங்கேயே இருக்க கோழிக்காடு ஜுடிசியல் ஒன்றாம் வகுப்பு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வாகனத்தின் பதிவும் ஓராண்டு ரத்து செய்யப்பட்டது. ஆழியூர் கல்லேரியை சேர்ந்த பைசல் என்பவர் அபராதத்தை செலுத்தினார். மனித உயிருக்கு அல்லது வேறு விதமாக ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நீதிமன்றம் கூறிய நிலையில் போலீசார் தணிக்கை செய்து கொண்டிருந்தபோது 14 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் வந்த போது சிக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தைக்கு ரூ.30,200 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more