தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராகவும், சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போலவே பல துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
அதிமுக ஆட்சியில் ரூ.6000 கோடி ஊழல்…. இதில் அதானி மட்டும் ரூ.3000 கோடி ஊழல்…. வெளியான பரபரப்பு தகவல்…!!
2012 -2016ம் வருடம் அதிமுக ஆட்சி காலத்தில் அதானிடம் இருந்து தமிழக அரசு மின்வாரியத்திற்கு வாங்கி நிலக்கரியில் 6000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருக்கிறது. இது குறித்து பேசி அறப்போர்…
Read moreஇன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
தமிழகத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று…
Read more