“நீ வேண்டாம் உன்ன கல்யாணம் பண்ண முடியாது”… மாற்றுத்திறனாளி காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர்… 7ஆவது மாடியில் இருந்து குதித்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஹாசிதா,…

Read more

மனநல பிரச்சனையால் வேளாங்கண்ணியில் பிச்சை எடுத்த சிஆர்பிஎஃப் வீரர்… சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட நிலையில் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 40 வயது ஜோசப் ஆன்றனி, சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர், மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகக் கூறி புறப்பட்டார்.…

Read more

மனசாட்சியே இல்லையா..! 2ஆவது பிறந்த பெண் குழந்தை…9 நாளிலேயே போலி சான்றிதழ் தயாரித்து ரூ. 1.20 விற்ற கொடூர தம்பதி… வெளியான பதற வைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமாபுரம் ஆஞ்சநேயர் கோவில் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதிக்கு கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால், இந்தத் தம்பதி,…

Read more

பார்க்கிங் பஞ்சாயத்தால் வெடித்த தகராறு… பைக்கை தினமும் நிறுத்தியதால் நெசவுத் தொழிலாளி கொடூர கொலை…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த 54 வயது மனோகர், வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் வேலை செய்து வந்தவர். இவர் வழக்கமாக தனது மோட்டார் சைக்கிளை பட்டறை அருகே கந்தன் என்பவரது வீட்டின் முன் நிறுத்தி வந்தார். இதனால், கந்தனுக்கும்,…

Read more

மைசூர் சாண்டல் சோப் விளம்பர தூதராக நடிகை தமன்னா… கோடிகளில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்த கர்நாடக அரசு… கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!!

கர்நாடக அரசின் மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்காக நடிகை தமன்னாவை விளம்பரத் தூதராக நியமித்தது பெரும் பேசுபொருளானது. கர்நாடக அரசின் கர்நாடக சோப்பு மற்றும் மார்ஜக நிறுவனம் (KSDL) தயாரிக்கும் மைசூரு சான்டல் சோப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமாக விற்பனையாகி வருகிறது.…

Read more

தவெக-வுக்கு பாஜக எதிரியா..? விஜய்க்கு அந்த அருகதை கிடையாது… முதலமைச்சரையே அங்கிள்ன்னு சொல்றாரு.. திமுகவினர் இன்னும் அமைதி காப்பது ஏன்..? கே‌.பி ராமலிங்கம் ஆவேசம்..!!!

புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் மதுரை மாநாடு அரசியல் மாநாடு அல்ல, வெறும் ரசிகர்கள் கூட்டம் எனக் கிண்டல் செய்தார். “எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் படங்களை வைத்து கூட்டத்தை…

Read more

புதுசா கட்சி ஆரம்பிச்சதற்காகவே வசை பாடுவதா..? “50 ஆண்டு அனுபவம் கொண்ட முதல்வரை விமர்சிப்பது சரியல்ல”… விஜய் விசிலடிச்சான் குஞ்சா மாறிட்டாரா…? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்…!!!

மதுரை மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க.) 2-வது மாநில மாநாட்டில், கட்சித் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலும் குறிப்பாக, முதலமைச்சரை ‘ஸ்டாலின் அங்கிள்’ என்று அழைத்து பேசியது…

Read more

பட்டினியில் வாடும் காசா மக்கள்…! “உதவி செய்வதாக கூறி நிதி திரட்டிய நபர்”… இந்த காசில் ஆடம்பர வாழ்க்கையா..? எப்படித்தான் மனசு வந்துச்சோ… பரபரப்பு சம்பவம்…!!!

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி, குஜராத் மாநிலத்தில் உள்ள மசூதிகளில் சிலர் மோசடியாக பணம் சேகரித்து வந்ததாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அகமதாபாத் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சிரியாவைச் சேர்ந்த…

Read more

கட்டு கட்டாக சிக்கிய பணம்..! வசமாக சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ… 30 இடங்களில் ரெய்டு… மொத்தம் ரூ. 12 கோடி.. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.சி. வீரேந்திரா, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் (ED) இன்று சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் கைது செய்யப்பட்டார். வீரேந்திரா, கேசினோ அமைப்பதற்காக நிலத்தை குத்தகைக்கு எடுக்க கேங்டாக் சென்றிருந்தபோது இந்த கைது நடவடிக்கை…

Read more

அதிர்ச்சி..! கட்டுப்பாட்டை இழந்த ஜீப்… அரசு பேருந்து மீது மோதி கோர விபத்து… 4 பேர் பலி, 4 பேர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டிட்வானா-குட்ஜ்மன் மாவட்டத்தில் மொமச்சர் கிராமத்தில் இருந்து புஷ்கர் நோக்கி சென்ற ஜீப் ஒன்று இன்று காலை பயணித்துக் கொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 8 பேர் பயணித்தனர். அப்போது லடுன்-சுஜன்கர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜீப்பின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை…

Read more

“விஜய்க்கு கொள்கை எது? அரசியல் எது? என்பதிலேயே குழப்பம் உள்ளது”… திருமாவளவன் கடும் தாக்கு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 2ஆவது மாநில மாநாடு மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடி கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால்…

Read more

பெரும் அதிர்ச்சி..! முன் டயரின் பிரேக் பிடிக்கல…கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து… அந்தரத்தில் தொங்கியதால் பதறி அடித்த பயணிகள்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியாக மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து (தடம் எண் 140) இன்று காலை மீஞ்சூர் சென்று பொன்னேரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு முதல்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை… பள்ளி முதல்வர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!!!

தருமபுரி மாவட்டத்தில் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வராக பணியாற்றி வந்தவர் வினுலோகேஸ்வரன். திருமணமான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த…

Read more

தெருவில் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்… திடீரென தெரு நாய்கள் துரத்திய பயங்கரம்… வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!!!

சமீப காலங்களாக தெரு நாய்கள் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அதிகமாகி வருகின்றன. அதேபோன்று கேரளாவில் கூட்டமாக தெரு நாய்கள் சிறுவர் சிறுமிகளை தாக்க வரும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தெருவில் குழந்தைகள்…

Read more

பாதுகாக்க வேண்டியவங்க செய்ற காரியமா இது..? ரயிலில் நள்ளிரவில் தூங்கிய பெண்ணின் உடலை தகாத முறையில் தொட்ட ஜிஆர்பி காவலர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

புது தில்லியில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 14 இரவு நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒரு வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பணியில் இருந்த ஜிஆர்பி காவலர் ஆஷிஷ் குப்தா, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில்…

Read more

அடச்சீ வெட்கமே இல்லையா..?… நடுரோட்டில் பட்டப்பகலில் பைக்கில் காதலனை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்…சாலையில் தலைகுனிந்த பெண்கள்…. வைரலாகும் முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரில், ராம்கர் தால் பகுதியில் ஒரு காதல் ஜோடி பைக்கில் பயணிக்கும்போது, பொது இடத்தில் காதல் வெளிப்பாட்டுடன் ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் பைக் ஓட்ட, இளம்பெண் அவரை நோக்கி…

Read more

“4 வருஷமா உங்க அப்பா பாலியல் ரீதியா துன்புறுத்துறாரு”…. தந்தையையும், லிவ்விங் மனைவியையும் துண்டு துண்டாக வெட்டிய மகன்… தனித்தனி மூட்டைகளாக ஏரியில் வீசிய கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!!!

சேலத்தில் மகுடஞ்சாவடியில் 23 வயது இளைஞர் ஆகாஷ், தனது தந்தை பழனிசாமி (47) மற்றும் அவரது லிவிங் பார்ட்னர் ஜெயலட்சுமி (38) ஆகியோரை கொலை செய்து, உடல்களை துண்டு துண்டாக வெட்டி, இரண்டு வெவ்வேறு ஏரிகளில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை…

Read more

லெஜென்ஸ்…! மும்பையில் முழங்கால் அளவு வெள்ளம்… தண்ணீருக்குள் ஜாலியாக மது அருந்திய ஆண்கள்… கெவின் பீட்டர்சனை கவர்ந்த வைரல் வீடியோ…!!!!

மும்பையில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து, பல இடங்களில் முழங்கால் ஆழம் வரை தண்ணீர் தேங்கிய நிலையில், இரு ஆண்கள் வெள்ளநீரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்…

Read more

திருமணத்தன்று முதல் தோல்வி..! பைஜாமாவை கழட்ட முடியாமல் சிக்கித் தவித்த மணமகன்… வைரலாகும் சிரிப்பூட்டும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, திருமணமான முதல் இரவான ‘சுஹாக்ராத்’ தருணத்தில் ஒரு இளைஞனுக்கு ஏற்பட்ட அவமானகரமான சம்பவத்தை காமெடியாக சித்தரித்து பார்வையாளர்களை மகிழ்விக்கிறது. இந்த வீடியோவில், ஆண்டு முழுவதும் தனது துரதிர்ஷ்டத்தை புலம்பி வரும் ஒரு இளைஞன்,…

Read more

குரங்குடன் சண்டை போட்ட நாய்கள்… திடீரென கல்லூரி மாணவி மீது பாய்ந்து கன்னத்தைக் கிழித்து… முகத்தில் 17 தையல்கள்… பதற வைக்கும் சம்பவம்… !!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 21 வயது பிபிஏ மாணவி வைஷ்ணவி சாகு, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் வழியில் தெரு நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி, முகத்தில் பலத்த காயங்களுடன் 17 தையல்கள் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு”… கௌரவத்திற்காக பெற்ற மகளையே… கொடூரனாக மாறிய தந்தை…. குடும்பத்தையே உறைய வைத்த கொலை…!!

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில், கவுரவக் கொலை தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. 45 வயதான சையத் ஷேகர் என்ற நபர், தனது 17 வயது மகளை, உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு மகள்…

Read more

“4 வருஷமா காதலிச்சுட்டு, வேற பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டாங்க”… முன்னாள் காதலனின் வீட்டின் 3ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்…. கீழிருந்த மின் கம்பத்தில் விழுந்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், காதலனால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் ஒருவர், அவரது காதலனின் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்று குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை இரவு சென்ட்ரல் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

“நில உரிமையாளர் மகன் மீது மோகம்”… தனிமையில் உல்லாசம் அனுபவித்த மனைவி… ஆத்திரத்தில் பட்டப் பகலில் கணவன் செய்த கொடூரம்… வைரலாகும் பகீர் சிசிடிவி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்ப்பூரில், விஸ்வநாத் காலனியில் வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் பயங்கர சம்பவம் நடந்தேறியது. 60 வயது நிரம்பிய நில உரிமையாளரான சர்மன் பாதக், தனது வாடகைதாரரின் கணவர் மகேஷ் ராயால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.…

Read more

மனசுல ஹீரோன்னு நெனப்பு..! “உடைக்க வாடா செய்றீங்க”… உங்களுக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்… நடு ரோட்டில் பாடம் புகட்டிய போலீஸ்… வீடியோ வைரல்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரின் உயர்நாகரிகமான சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், ஆகஸ்ட் 21, 2025 அன்று ஒரு கும்பல் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒரு டஜன் பேர் கொண்ட…

Read more

பையில் மறைமுகமாக கத்தியை எடுத்து வந்த மாணவர்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

நெல்லை மாவட்டத்தில்உள்ள திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21, 2025) காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில், 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது…

Read more

“சீமானின் புலி கதைக்கு சிங்க கதை பதிலடியா”… கெட்டுப்போன உணவை கூட தொடாது.. மறைமுகமாக சீண்டிய விஜய்…?

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 22, 2025) பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், “சிங்கம் ஒருமுறை கர்ஜித்தால் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

“விஜயின் தராதரம் அவ்வளவுதான்… 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்கத்தக்கல்ல”… அமைச்சர் கே என் நேரு ஆவேசம்..!!!!

திருச்சியில் இன்று (ஆகஸ்ட் 22, 2025) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, காந்தி மார்க்கெட் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “பஞ்சப்பூரில் புதிய மார்க்கெட் கட்டப்படுவதால், காந்தி மார்க்கெட் எங்கும் மாற்றப்படாது. மாறாக, காந்தி மார்க்கெட்டை மேம்படுத்துவதற்காக ரூ.50 கோடி மதிப்பில்…

Read more

“அரசியல் ஆசான் யார்”..? விஜய் என்ன தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா.. முதலில் பாயாசம், இப்ப பாய்சன்.. அதிமுக ஆர்.பி உதயகுமார் ஆவேசம்..!

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யின் அரசியல் விமர்சனங்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். “விஜய் தன்னை தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த அவதார புருஷனாக நினைத்துக் கொள்கிறார், ஆனால் மக்கள்…

Read more

அடச்சீ..! வெட்க்கமே இல்லையா…? பட்டப் பகலில் நடு ரோட்டில் பைக் பெட்ரோல் டேங்கில்… காதலனை கட்டிப்பிடித்து… இளம் பெண்ணின் முகம் சுளிக்க வைக்கும் செயல்.. அதிர்ச்சி வீடியோ.!!

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் டவுன்ஷிப் செக்டர் 10 பகுதியில், ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் பெண்ணுடன் காதல் காட்சி படம்போல நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இயங்கும் பைக்கின் எரிபொருள் டேங்கில் அந்தப் பெண்…

Read more

“நடுக்கடலில் சென்ற கப்பல்”… சிக்கன் டெண்டரால் வெடித்த சண்டை… சரமாரியாக மோதி கொண்ட பயணிகள்… ரொம்ப பயங்கரமா இருக்குதே… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவின் மியாமி நோக்கி சென்று கொண்டிருந்த கார்னிவல் குரூஸ் கப்பலில் பயணிகளிடையே பயங்கர சண்டை மூண்டது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 18, 2025 திங்கட்கிழமை அதிகாலை, கப்பலின் கடைசி நாள் பயணத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது.…

Read more

பெரும் அதிர்ச்சி..! பொது நிகழ்ச்சியில் விழா மேடையிலையே மயங்கி விழுந்து உயிரிழந்த எம்எல்ஏ… சோகத்தில் தொண்டர்கள்…!!!!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) எம்.எல்.ஏ. வாழூர் சோமன் (72), நேற்று (ஆகஸ்ட் 21, 2025) திருவனந்தபுரத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

“காட்டாற்று வெள்ளம்”… கண்முன் மரணம்… உயிர் பயத்தில் உறைந்து போன 30 வயது வாலிபர்… மனதை உறைய வைக்கும் வீடியோ..!!!!

மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மிதி ஆறு வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், பவாய் பகுதியில் உள்ள ஃபில்டர்பாடா பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியரான அமன் இம்தியாஸ் செய்யது, நண்பர்களுடன் மிதி ஆற்றில் நீந்தச் சென்றபோது,…

Read more

பெரும் அதிர்ச்சி..! “பணியில் இருந்த ஊராட்சி செயலாளரை திடீரென ஆபீஸில் வைத்த பூட்டிய கிராம மக்கள்”.. நடந்தது என்ன..? கடலூரில் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் (MGNREGA) மூலம் பணி பெற்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றி வருகின்றனர். ஆனால், ஊராட்சி செயலாளர் வேல்முருகன், வீட்டு வரி…

Read more

“நடிகர் விஜய் அரசியலில் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை… “எதை, எப்படி, எதற்காக பேசுகிறோம் என்ற கவனத்துடன் பேச வேண்டும்”… சரத்குமார் அறிவுரை…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…

Read more

“என்னால் தமிழில் பேச முடியவில்லை”… புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்… நெல்லையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அமித்ஷா..!!

நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையை தொடங்கியவுடன், “புண்ணியமான தமிழ்நாட்டு மண்ணில் நின்று தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்…

Read more

தவெக மாநாட்டிற்கு ஆளுங்கட்சி இடையூறு…” அந்த மாதிரி செயல்களை திமுக தொண்டனும் செய்ய மாட்டான்”…. அமைச்சர் மூர்த்தி அதிரடி பதில்..!!!!

சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்கவிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது முதல் தேர்தலிலேயே வலுவான முத்திரை பதிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டைத்…

Read more

தமிழகத்தில் விபத்து மரண இழப்பீடு அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா..? அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு மற்றும் இயற்கை மரணத்திற்கான நிதி உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வேளாண் தொழிலாளர்களின் நலன் கருதி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை ரூ.1…

Read more

காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த மலையாள நடிகை… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்… பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் பாலக்காடு எம்எல்ஏவும், மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூட்டத் மீது மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு இளம் தலைவர் தனக்கு ஆபாச மெசேஜ்கள்…

Read more

போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம்… ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த நண்பர்கள்… வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

தூத்துக்குடி மாவட்ட பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த விஜய்(22), அவரது நண்பர்களான முத்துக்குமார் (22), மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் முத்துகவுதம் (21) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு, தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியில் இருந்து ஊருணி ஒத்தவீடு செல்லும் பாதையில்…

Read more

திருவிழாவில் டீ குடிக்க சென்ற இளைஞர்கள்… நடு இரவில் கட்டுப்பாட்டை இழந்த கார்… மரத்தில் மோதி…3 பேர் பரிதாப பலி..3 படுகாயம்… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் புதிய காலனியில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில்,…

Read more

“பணம் கொடுக்கலைன்னா வீடியோவை வெளியிடுவேன்”… கணவன்-மனைவி தனிமையில் இருந்த காட்சிகளை படம் எடுத்து மிரட்டிய மர்ம நபர்… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும்…

Read more

“அரசியல் ரீதியால் எங்கள் நட்பு பாதிக்கப்படக்கூடாது”… விஜயின் அரசியல் வருகை… டி. ராஜேந்தர் அளித்த உருக்கமான பதில்..!!!!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியை 2024 பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், விஜய் தலைமையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று…

Read more

நமக்குத்தான் திக்குன்னு இருக்கு…! அது எவ்வளவு அசால்டா போகுது பாருங்க… சாலை வெள்ளத்தில் ஜாலியாக போன பாம்பு… வைரலாகும் வீடியோ…!!!!

மும்பை மற்றும் தானேவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய மஜிவாடாவில் உள்ள லோதா காம்ப்ளக்ஸ் குடியிருப்பு வளாகத்தில், வெள்ளநீரில் பாம்பு ஒன்று நீந்துவது கண்டறியப்பட்டு பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

“21 போன் கால் அம்மாவிடமிருந்து, 17 மிஸ்டு கால் முதலாளியிடமிருந்து”… தாயின் கவலையை விட பெரிதாக போன வேலை… கனமழையிலும் ஆபீசுக்கு போகணும்… ஊழியரின் வேதனை வீடியோ…!!!

மும்பையையும் அதன் புறநகர் பகுதிகளான ,பால்கர் தானே மாவட்டங்களையும் கனமழையும், வெள்ளப் பெருக்கும் தாக்கியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், மும்பை மக்களும், கார்ப்பரேட் ஊழியர்களும் பணிக்கு செல்லும் முயற்சியை கைவிடவில்லை. இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய…

Read more

சிங்கப்பெண்ணே…!! கணவன் மற்றும் குழந்தைகளின் உயிரைக் காக்க முதலையுடன் தண்ணீரில் துணிச்சலாக போராடிய வீரப் பெண்மணிகள்… ஒரு வழியா போராடி ஜெயிச்சுட்டாங்க… புல்லரிக்க வைக்கும் சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, முதலைகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அடித்து வரப்படலாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தாகியா கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்று கால்வாயில் 5 வயது சிறுவன் குளித்துக்…

Read more

“பலாத்காரம் செய்து கொடூர கொலையா”..? பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த 20 வயது மாணவி வர்ஷிதாவின் உடல், தேசிய நெடுஞ்சாலை 48-இல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி, விடுதியில் விடுமுறை விண்ணப்பம்…

Read more

“அமெரிக்கன் பார்ட்டி”… அறிவித்த வேகத்தில் தடம் இல்லாமல் மறைந்த புதிய கட்சி… எலான் மஸ்குக்கு கிடைத்த புதிய நண்பன்… ஒருவேளை இதுதான் அடுத்த பிளானோ..?

உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்தின் வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்து, அதிபர் டொனால்டு டிரம்புடனான நட்பை முறித்துக்கொண்டார். இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் “உங்கள் சுதந்திரத்தை திருப்பித் தர ‘அமெரிக்கக் கட்சி’ உருவாக்கப்பட்டது”…

Read more

“அழிவை முன்கூட்டியே சொல்லும் ஆகாய தங்க நிலா”… விண்வெளியில் பூத்த புதிய மலர்… இயற்கை பேரழிவுகளை துல்லியமாக கணிக்கும் தொழில்நுட்பம்… நாசா விஞ்ஞானிகள் அதிரடி..!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து, சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டர் அளவிலான மாற்றங்களை துல்லியமாக பதிவு செய்யும் அசாத்திய திறன் கொண்டது. 2,392…

Read more

“மணமக்களுக்கு திருமணத்திற்கு இலவச பட்டு வேஷ்டி, பட்டுசேலை”… தேர்தல் வாக்குறுதி…எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த சர்ப்ரைஸ்..!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தால், தாலிக்கு தங்கம் திட்டத்துடன் திருமணமாகும் மணமகளுக்கு இலவச பட்டுச் சேலை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் நெசவாளர்களின் வீட்டிற்கு…

Read more

“பிரசவத்திற்காக போன கர்ப்பிணி பெண்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… தாயுடன் பலியான சோகம்.. வயிற்றிலிருந்த குழந்தையும்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள முக்திதம் கோவில் அருகே சாலையைக் கடக்க முயன்ற இரு பெண்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி, மற்றொரு கார் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது.…

Read more

Other Story