“என்னோட செல்ல பூனை இறந்துட்டு”… என்னால பிரிஞ்சு வாழ முடியாது… புதைக்காமல் அட்டைப்பெட்டியில் பூனையின் பிணத்தை பொக்கிஷம் போல் பாதுகாக்கும் பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நியூயார்க்கைச் சேர்ந்த மேகன் ரிலே, தனது அன்புக்குரிய கருப்பு பூனை இறந்த பிறகு, அதை உறைய வைத்து பாதுகாத்து வைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் துளைப்பாளராக (body piercer) பணிபுரியும் மேகன், தனது பூனையை இழந்த…

Read more

“instagramல் காதலிக்கு மெசேஜ் அனுப்பிய வாலிபர்”… நடு ரோட்டில் நடந்த கொடூர தாக்குதல்… சட்டையை கழட்டி சுருண்டு விழும் அளவிற்கு…. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

மும்பை அருகே நலசோபாராவில் இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதற்காக, 24 வயது இளைஞர் பிரதிக் வாகே, அந்தப் பெண்ணின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதிக், பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதை அவர் காதலனான பூஷன் பாட்டிலிடம் தெரிவித்ததால்,…

Read more

ஐயோ..! பின்னிருந்து பாய முயன்ற சிறுத்தை… நொடியில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய நாய்… வைரலாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ..!!!!

சிறுத்தை தாக்குதலில் இருந்து குழந்தையை காப்பாற்றிய நாயின் வீரம்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, அதாவது சிறுத்தை ஒன்று குழந்தையை தாக்க முயன்றபோது, துணிச்சலான நாய் ஒன்று குறுக்கிட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய திகிலூட்டும் தருணத்தை…

Read more

வரதட்சணையால் மீண்டும் கொடூரம்..! வரதட்சணை கேட்டு மனைவியை தீவைத்து எரித்த தலைமை காவலர்… வெளியான பகீர் பின்னணி…!!!!

உத்தரப்பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நரங்க்பூர் கிராமத்தில், வரதட்சணை கேட்டு கணவனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனைவியை உயிருடன் எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பருள், ஐகவுனா கிராமப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் பயிற்சி பெற்ற செவிலியர். கடுமையான தீக்காயங்களால் அவர்…

Read more

அதிர்ச்சி..! 51 வயது மாற்றாந்தந்தையால் பல ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை… தெரிந்தும் மகளை கண்டு கொள்ளாத தாய்…நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!!

மணிப்பூரில் உள்ள விரைவு நீதிமன்றம், 58 வயது மொய்ரங்தெம் இபோச்சோ சிங் என்ற மாற்றாந்தந்தையை, தனது மாற்று மகளை பல ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவித்தது. நீதிபதி ஆர்.கே. மெம்சா தேவி தலைமையிலான…

Read more

“என் உடலை தானமாக கொடுங்க, என் எல்லா பொருளையும் தம்பிகளுக்கு கொடுங்க”…. நோட்டுப் புத்தகத்திற்காக தாய் திட்டியதால் 7ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்..!!!!

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், கடாரா ஹில்ஸ் பகுதியில் 13 வயது 7-ம் வகுப்பு மாணவி, தனது குடிமை அறிவியல் நோட்டு புத்தகத்தை தொலைத்ததற்காக தாயார் திட்டியதால், தனது அறையில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை…

Read more

எம்எல்ஏ மகன் வீட்டில் 21 வயது பணிப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு… முகத்தில் இருந்த காயங்களால் அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!!

மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாவட்டத்தில் உள்ள சத்தார்ப்பூரில், கர்காபூர் எம்எல்ஏ சந்தா கவுரின் மகன் அபியந்த் கவுரின் வீட்டில் 21 வயது பணிப்பெண் சப்னா ரைக்வார் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணியாற்றி வந்த சப்னா,…

Read more

பாலியல் ரீதியான டேட்டிங் வலைதள மோசடி… பணிப்பெண்ணின் செயலால் மனைவி மற்றும் ஒருவரை தவறுதலாக கொலை செய்த கணவர்… வெளியான பகிர் பின்னணி…!!!!

விர்ஜினியாவைச் சேர்ந்த பிராண்டன் பான்ஃபீல்ட், கடந்த 2023 பிப்ரவரியில் தனது மனைவி கிறிஸ்டின் பான்ஃபீல்ட் (37) மற்றும் ஜோசப் ரியான் (39) ஆகியோரின் கொலைகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். வாஷிங்டன் டி.சி.யின் ஹெர்ண்டன் பகுதியில் உள்ள வீட்டில்…

Read more

“ஸ்கூலில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு”… குழந்தைகள்ன்னு கூட பாக்காமல் கொடூரத் தாக்குதல்… 2 மாணவர்கள் பலி… 17 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!!

மினியாபோலிஸில் உள்ள அன்னுன்சியேஷன் கத்தோலிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது. 23 வயது ராபின் வெஸ்ட்மேன் என்ற முன்னாள் மாணவர், பள்ளியில் நடந்த மாஸ் பிரார்த்தனையின்போது கண்ணாடி ஜன்னல்கள் வழியாக துப்பாக்கியால் சுட்டதில் 8 மற்றும் 10…

Read more

ஐயோ ஒரே இடி ..! அதிவேகத்தில் சறுக்கிய வெள்ளை கார்… இடித்து தலைகீழாக கவிழ்ந்த கருப்பு கார்… பயங்கர விபத்து… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கநகர் நகரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் விபத்து, சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களை பயமுறுத்தியுள்ளது. நகரின் பரபரப்பான சந்திப்பு ஒன்றில், வேகமாக வந்த வெள்ளை நிற ஃபோர்டு ஃபிகோ காரும், கருப்பு நிற டாடா பஞ்ச் எஸ்யூவி காரும் மோதிக்கொண்டன.…

Read more

மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை… நீங்கள் விரும்பினால் 7 மணி வரை… இப்படி ஒரு முதலாளியா?… ஆச்சரியத்தில் உறைந்த ஐடி ஊழியர்கள்…!!!

ஒரு இந்திய ஊழியர் ரெடிட் தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவரது இந்திய முதலாளியின் அணுகுமுறை மற்ற நிறுவனங்களை விட முற்றிலும் வித்தியாசமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் எழுதியதாவது, “எனது…

Read more

சினிமா பாணியில் நடந்த சந்திப்பு…! 30 வயது ஆசிரியர் 27 வயது டெலிவரி பாய் மீது காதல்… அடுத்த 5 மாதத்தில் திருமணம்…. சுவாரசியமான காதல் கதை…!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த 27 வயது உணவு டெலிவரி பையனான லியூ, அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது ஆசிரியையை காதலித்து, 5 மாதங்களில் திருமணம் செய்து கொண்ட கதை, திரைப்படத்தைப் போலவே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த…

Read more

“மகள்களுக்காக தான் இதை செய்கிறேன்”…. பிள்ளைகளுக்காக வாழும் தந்தையின் நெகிழ வைக்கும் கதை… உணர்ச்சிப்பூர்வமான சம்பவம்..!!

உலகில் ஒவ்வொரு பெற்றோரின் கனவும், தங்கள் பிள்ளைகள் படித்து, வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதற்காக பெற்றோர் இரவு பகலாக உழைக்கத் தயாராக இருக்கின்றனர். இப்படி ஒரு நெகிழ வைக்கும் கதை சமூக வலைதளமான ரெடிட்டில் பகிரப்பட்டு, மக்கள் மனதை…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வனப்பகுதியில் பாய்ந்த வில் அம்பு”… 10 வயது சிறுவனின் முதுகில் 6 இன்ச் ஆழத்திற்கு பாய்ந்து… கட்டிலில் தூக்கி சென்ற மக்கள்… பரபரப்பு சம்பவம்.!

ஒடிசாவின் நுவாபடா மாவட்டத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுனாபேடா வனப்பகுதியில் உள்ள ஜோகமுண்ட பாரா கிராமத்தில், ஒரு நபர் திடீரென கிராம மக்கள் மீது வில்-அம்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் ஒரு தாயும்,…

Read more

பண மோசடியில் ஈடுபட்டதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்… மன உளைச்சலால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கொட்டாகம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது ஸ்ரீஜா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகவும், ஆரியநாடு பஞ்சாயத்து உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ஸ்ரீஜா கிராம மக்களிடம்…

Read more

” 100 ரன்கள் எடுத்தும் வாய்ப்பு தரவில்லை”… தோனியை தான் கேட்கனும் ஒருவேளை என்னை பிடிக்காமல் இருக்கலாம்…மனோஜ் திவாரி பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 12 ஒருநாள் போட்டிகளில் 403 ரன்கள் (ஒரு சதம் உட்பட) மற்றும் 5 விக்கெட்டுகள், 3 டி20…

Read more

“கிரிக்கெட்டில் எனது வேலையை எளிதாக்கிய புஜாராவுக்கு நன்றி”…இந்தியாவின் டெஸ்ட் நட்சத்திரம் புஜாரா ஓய்வு… விராட் கோலி உருக்கமான பதிவு…!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான செட்டேஸ்வர் புஜாரா ( 37), 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ‘டெஸ்ட் சுவர்’ என புகழப்பட்ட புஜாராவுக்கு, கிரிக்கெட் வீரர்கள்…

Read more

“இந்தக் கப்பல்கள் கடலில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும்”… இந்திய கடற்படையில் புதிதாக இணைந்த அதிநவீன போர்க்கப்பல்கள்… ரூ. 45000 கோடி மதிப்பு…. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!!!!

இந்திய கடற்படை, உலக அரங்கில் தனது ஆற்றலை வலுப்படுத்தும் வகையில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தாங்கி செல்லும் திறன் கொண்ட உதயகிரி மற்றும் ஹிம்கிரி போர்க்கப்பல்களை கடற்படையில் இணைத்துள்ளது. இந்த கப்பல்கள் ₹45,000 கோடி மதிப்பில், மும்பையின் மஸாகான் கப்பல் கட்டுமான…

Read more

“ஹூண்டாய் கார் விளம்பரம்”… பிரபல நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோன் மீது பாய்ந்தது வழக்கு… பெண் வாடிக்கையாளரின் பரபரப்பு புகார்…!!!!

ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆறு அதிகாரிகள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரத்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கீர்த்தி சிங், 2022-ல் 23.97 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஹூண்டாய் அல்காசர்…

Read more

BREAKING…துப்பாக்கி சுடுதல் போட்டி… தமிழக அமைச்சரின் மகள் தங்கம் வென்று அசத்தல்… அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து மழை..!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு,  கஜகஸ்தான் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நிலா பாலு வெள்ளி பதக்கமும்,  குழு பிரிவில் தங்கப்பதக்கமும்…

Read more

இரவில் விடுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்… 23 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு… தற்கொலை தானா?… அதிர்ச்சி பின்னணி…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பூமிகா, அரியானாவின் குருகிராமில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பூமிகா, திங்கட்கிழமை இரவு விடுதியில் நடந்த மற்றொரு மாணவியின்…

Read more

“எனக்கு அவர் கடவுள் கொடுத்த வரம் என்னை யாரென உணர வைத்தவர்”… பாடகி கெனிஷா குறித்து ரவி மோகன் உருக்கம் …!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், சுதா கொங்கரா…

Read more

அம்மாடியோவ் மாபெரும் பொறியியல் சாதனை..! ஒரே நேரத்தில் 96 லாரி ஒரே பாலத்தில் 3360 டன் எடை … கட்டுமான பணியில் மிகப்பெரிய சாதனை படைத்த சீனா… வைரலாகும் அட்டகாசமான வீடியோ…!!

உலகின் மிக உயரமான பாலமான சீனாவின் குய்ஜோ மாகாணத்தில் அமைந்துள்ள ஹுஆஜியாங் பெருங்கணவாய் பாலம், ஆகஸ்ட் 21 முதல் 25 வரை நடந்த இறுதி சுமை பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தப் பரிசோதனையில், ஒவ்வொரு லாரியும் 35 டன் எடையுடன் மொத்தம்…

Read more

பெரும் அதிர்ச்சி..! ரயிலில் பெண்களை காப்பாற்ற முயன்ற அமெரிக்க இளைஞர்… தகராறில் முகத்தில் கத்திக்குத்து… தாக்கியவர்கள் தண்டனை இன்றி விடுதலை.. வைரலாகும் வீடியோ…!!

ஜெர்மனியில் ட்ராம் ரயிலில் பயணித்த 21 வயது அமெரிக்க சுற்றுலாப் பயணி ஜான் ரூடட், இரு பெண்களைத் தாக்கிய கயவர்களைத் தடுக்க முயன்றபோது, முகத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெஸ்டன் நகரில், ட்ராம் லைன் 7-ல்…

Read more

“ஹலோ இந்தியா இது உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம்”… நைஜீரியாவில் கணேஷ் சதுர்த்திக்கு நடனமாடிய சிறுமிகள்… வைரலாகும் இதயங்களை வென்ற வீடியோ..!!

இந்தியாவின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கணேஷ் சதுர்த்தி, இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் நைஜீரியாவில் கொண்டாடப்பட்டு, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. நைஜீரியாவைச் சேர்ந்த மாணவர்கள், பாலிவுட் படமான ‘அக்னிபத்’ படத்தில் இடம்பெற்ற ‘தேவா ஸ்ரீ கணேஷா’ என்ற பக்திமயமான பாடலுக்கு,…

Read more

தொடர்ந்து 16 மணி நேரம் பணி… தூக்கத்திலேயே நடந்த ரயில்வே பாதுகாவலர்… திடீரென தண்டவாளத்தில் விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரு ராகிகுட்டா மெட்ரோ நிலையத்தில் 16 மணி நேரம் பணியில் இருந்த 52 வயது பாதுகாவலர் ஒருவர், உறக்கநிலையில் (சிலீப்வாக்கிங்) பிளாட்ஃபார்ம் விளிம்பில் நடந்து செல்லும்போது தவறி தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ,…

Read more

அடச்சீ அறிவே இல்லையா..! சாலையை கடந்து சென்ற பெண்களின் உடலை தவறாக தொட்ட நபர்… அடுத்த சில மணி நேரத்திலேயே அதிரடி காட்டிய போலீஸ்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!!

பானிபட் நகரில் பகல்நேரத்தில் பரபரப்பான தெருவில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, பாதசாரிகளாக சாலையைக் கடந்து சென்ற பெண்களை பின்னால் இருந்து தவறாகத் தொட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி, அங்கிருந்த ஒரு நபரால் வீடியோவாகப்…

Read more

இப்படியும் நடக்குமா..! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பிரபல உணவகம்.. ஆனால் முன்பக்கம் மட்டும் இம்மி அளவு கூட சேதாரம் ஆகல.. வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!

ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலியில் உள்ள பிரபலமான ஷேர்-எ-பஞ்சாப் உணவகம், பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும் சேதமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், உணவகத்தின் முன்பகுதி மட்டும் அப்படியே நிற்க, மற்ற பகுதிகள் முழுவதும் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில்…

Read more

நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

அடப்பாவமே..! மருத்துவமனையில் நோயாளியிடம் நகையை பறித்த ஊழியர்… செயினை வாயில் போட்டு விழுங்கி கழிவறைக்கு ஓடி… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் சுப்பம்மாள், கணவர் இறந்த பிறகு மகன் சங்கர சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு வார்டில்…

Read more

“ஆம்புலன்ஸ் டிரைவர்களை மிரட்டுவது தாக்குவது போன்ற செயல்களை செய்தால்”… அமைச்சர் மா சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை…!!!!

திருச்சி துறையூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணத்தின்போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

மீண்டும் வரதட்சணையால் நேர்ந்த கொடூரம்… தலைமை காவலரின் மகளுக்கு நடந்த சித்திரவதை… மன வேதனையில் 23 வயது பெண் எடுத்த விபரீத முடிவு… திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம், வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாலட்சுமி(23) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மகாலட்சுமியின் கணவர் அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மாமியார்…

Read more

“அனுமனே முதல் விண்வெளி வீரர்”… அனுராக் தாகூர் பேச்சு… விமர்சித்த அரசியல் கட்சித் தலைவர்கள்… தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவான விளக்கம்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் பி.எம். ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடம், “விண்வெளிக்கு முதலில் பயணித்தவர் யார்?” எனக் கேட்டபோது, மாணவர்கள் ஒருமித்து “நீல்…

Read more

“ஆளுநாரோ, அண்ணாமலையோ தகுதி இருக்கிறதுனால தான் விருந்தினராக வந்திருப்பாங்க”… அண்ணாமலையிடம் பதக்கத்தை வாங்க மறுத்த அமைச்சரின் மகன்… தமிழிசை கடும் கண்டனம்..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதக்கங்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அவர் கழுத்தில் பதக்கம் அணிவித்து கௌரவித்தார். ஆனால்,…

Read more

பெரும் அதிர்ச்சி..! தூங்கியதால் இரவு முழுவதும் பள்ளியில் பூட்டப்பட்ட சிறுமி… தப்பிக்க முயன்ற போது ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிக்கி.. வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ…!!!!

ஒடிசாவின் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான அலட்சிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று, பன்ஸ்பால் பகுதியில் உள்ள அஞ்சர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வந்த 8 வயது…

Read more

நோயாளி போல நடித்து மருத்துவரின் ஐபோனை திருடிய நபர்… அடுத்த 60 நிமிடத்தில் கையும் களவுமாக பிடித்து அதிரடி காட்டிய காவல்துறை… பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள ஹாலெட் மருத்துவமனையில், நோயாளியாக நடித்து மொபைல் திருடிய ஒருவன் 60 நிமிடங்களில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று, முகமது ஃபைஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த…

Read more

ஜிம்மில் அதிர்ச்சி..! உடற்பயிற்சி கருவி பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு… 25 வயது நபரை கொடூரமாக தாக்கிய மூவர்… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!!!

கோரேகான் ஈஸ்ட் உடற்பயிற்சி மையத்தில் நடந்த மோதல் வன்முறையாக மாறிய சம்பவம் வைரலாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று, ‘கர் கே கலேஷ்’ எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வீடியோவில், யூமேனியா ஃபிட்னஸ் சென்டரில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! சிடி ஸ்கேன் சோதனையில் ஒவ்வாமையால் 22 வயது வழக்கறிஞர் பரிதாப மரணம்…!!!!

பிரேசிலின் ரியோ டோ சுல் நகரில் உள்ள ஆல்டோ வேல் மருத்துவமனையில், சிடி ஸ்கேன் சோதனையின்போது பயன்படுத்தப்பட்ட கான்ட்ராஸ்ட் மருந்துக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, 22 வயது வழக்கறிஞர் லெடிசியா பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று,…

Read more

தந்தை- மகன் பாசம்னா இதுதான்..! அப்பாவை ட்ரைசைக்கிளில் இடித்த சுட்டி மகன்… சிறுவன் செய்த எதிர்பாராத தருணம்… நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு சிறு பையன் தனது அப்பாவை ட்ரைசைக்கிளால் இடித்து குறும்பு செய்யும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில், அந்த சுட்டி பையன் தனது அப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, குறும்பு புன்னகையுடன் ட்ரைசைக்கிளை நேராக…

Read more

நெடுஞ்சாலையில் பரபரப்பு..! ஓடும் காரில் இருந்து வெளியே வந்து ஸ்டண்ட் செய்த இளைஞர்… அதிரடி கைது, ₹30500 அபராதம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில், ஓடும் ஸ்கார்பியோ காரில் ஒரு இளைஞர் ஆபத்தான ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்பத் (பாபு கார்) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. வீடியோவில், அந்த இளைஞர்…

Read more

“திருமணமான பிறகும் கள்ளக்காதல் மோகம்”… 20 வயது பெண்ணின் வாயில் வெடிகுண்டு மருந்து… லாட்ஜில் கேட்ட பயங்கர சத்தம்… காதலன் போட்ட பகீர் நாடகம் அம்பலம்…!!!!

கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில், சாலிகிராமா தாலுக்கில் உள்ள பெர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில், 20 வயது திருமணமான பெண்ணை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹுன்சூர் தாலுக்கில் உள்ள கெரசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷிதா…

Read more

நடுரோடுன்னு கூட பாக்கல..! காதலனுக்கு மற்றொரு பெண் மெசேஜ் அனுப்பியதால் வெடித்த தகராறு… 2 பெண் குழுக்கள் ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்து சண்டை…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

புனேயின் எரவாடா பகுதியில் உள்ள நேதாஜி பள்ளி அருகே, இரவு 10:30 மணியளவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. ஒரு பெண் மற்றொரு பெண்ணின் காதலனுக்கு மெசேஜ் அனுப்பியதை மையமாக வைத்து, இரு பெண்கள் குழுக்கள் மோதிக்கொண்டன. இந்த மோதலில், பெண்கள்…

Read more

ஐயோ..! உயிரோடு உள்ள இறாலை சாப்பிட முயன்ற பெண்…. பிடியிலிருந்து தப்பி கையை கடுமையாக கடித்த இறால்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

சில நாடுகளில் உணவு புதிதாக மட்டுமல்ல, உயிரோடு சாப்பிடப்படுகிறது. கொரியாவில் ஆக்டோபஸ் அதன் கால் இன்னும் அசையும் நிலையில் தட்டில் பரிமாறப்படுகிறது. அதேபோல், சீனா மற்றும் ஜப்பானில் இறால் மற்றும் மீன்கள் இன்னும் உயிரோடு இருக்கும்போதே உண்ணப்படுவது ஒரு பாரம்பரியமாக உள்ளது.…

Read more

“ஹலோ கொஞ்சம் காபி எடுத்துட்டு வந்துடறேன் மூளை வேலை செய்யல”… குழந்தையின் அட்டகாசமான ஐடி ஊழியர் போன்ற மிமிக்ரி… வைரலாகும் வீடியோ…!!

ஒரு சின்னப் பையன், தனது IT துறையில் பணிபுரியும் பெற்றோரின் வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கத்தை அப்படியே அச்சு அசல் நகல் எடுத்து நடித்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்ஸ்டாகிராமில் விஹான் தேஷ்முக் என்ற பயனரால்…

Read more

பெரும் அதிர்ச்சி..! இளம் கிரிக்கெட் வீரர் பரித் ஹுசைன் பயங்கர விபத்தில் சிக்கி பலி… சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் சமூகம், ரசிகர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஃபரீத் ஹுசைன், ஆகஸ்ட் 20 அன்று நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் ஸ்கூட்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த பயங்கரமான விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்திய கிரிக்கெட்…

Read more

இனிப்பு கடையில் 3ஆம் வகுப்பு சிறுமியை முத்தமிட முயன்ற நபர்… தகாத இடங்களில் தொட்டு தொல்லை கொடுத்த கொடூரம்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!

பெங்கால் மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தின் உத்தர்பாரா இனிப்புக் கடையில், 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு நடுத்தர வயது ஆண் பொது இடத்தில் முத்தமிட்டு தொட்டு தொல்லை கொடுத்த கொடூர வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இந்தச் சம்பவத்துக்கு…

Read more

மீண்டும் ஒரு வரதட்சணை மரணம்..! 22 வயது பெண் மர்மமான முறையில் பலி… மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தந்தை பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

தலைநகரான டெல்லியின் துவாரகா பகுதியில் 22 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் தந்தை, இது வரதட்சணை மரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இறந்த பெண், கோமல் என்ற வர்ஷா, இந்த ஆண்டு ஏப்ரல்…

Read more

கொடூரத்தின் உச்சம்..! 1 வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை… ரத்தத்தில் நனைந்து கிடந்த அவல நிலை… கதறி துடித்த தாய்… உறைய வைக்கும் சம்பவம்..!!

டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 1 வயது குழந்தை ஒரு 32 வயது ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தையின் தாயின் கூற்றுப்படி, அவர்களது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வசித்து…

Read more

மனசாட்சியே இல்லையா..? வாயில்லா ஜீவனை இப்படியா பண்ணுவீங்க.. நடு ரோட்டில் பைக்கில் நாயை தரதரவென இழுத்துச் சென்ற நபர்… வைரலாகும் வீடியோ..!!!

அகமதாபாத்தில், ஒரு நாயை மோட்டார் சைக்கிளின் பின்புறம் கட்டி, தெருக்களில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவத்தை அடுத்து, ரமேஷ் படேல் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, படேல்…

Read more

இரக்கமே இல்லையா..! ஓய்வூதிய பணத்தை பகிர்ந்து கொடுக்க மறுத்த டிஎஸ்பி… 15 ஆண்டாக விட்டுச்சென்ற மனைவி மற்றும் மகன்களால் கொடூர சித்திரவதை… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், ஓய்வுபெற்ற டிஎஸ்பி அதிகாரி பிரதிபால் சிங் யாதவ் (64) தனது மனைவி மற்றும் இரு மகன்களால் கைகால்கள் கட்டப்பட்டு, ஓய்வூதியப் பணம் பங்கீடு செய்ய மறுத்ததால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவபுரி மாவட்டத்தின் பவுண்டி,…

Read more

Other Story