சிஐடி வெப் சீரிஸ் பாணியில்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி… கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலம்… வெளியான பதறவைக்கும் பின்னணி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் ராய்கர் (35) என்பவர், சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு கால்பந்து மைதானத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்த…

Read more

ரூ. 10 லட்சம் கடனுக்கு ரூ. 20 லட்சம்…. கந்துவட்டி வசூல் செய்த தம்பதி… மன உளைச்சலால் ஆற்றில் பாய்ந்த பெண்…. தற்கொலை குறிப்பில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டுவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 46). இவரது கணவர் பென்னி. அதே பகுதியில் வசிக்கும் பிந்து – பிரதீப் குமார் தம்பதியிடம் ஆஷா ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், இந்தக் கடனுக்கு…

Read more

“டெல்லி முதலமைச்சரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல்”… நாய் மேல உள்ள அன்பால தான் என் மகன் அப்படி செஞ்சுட்டான்.. தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுருங்க… குற்றவாளியின் தாய் கதறல்..!!!

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியின் முதல்-மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்று, பல்வேறு மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, வெள்ளத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள…

Read more

அடக்கொடுமையே..! 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவன்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து…

Read more

அமெரிக்க பள்ளியில் பயங்கரம்…! மாணவர்களுக்கிடையே மோதல்… கத்தியால் குத்தியதில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள மேரிவேல் உயர்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை மோதல், ஒரு மாணவர் உயிரிழந்து, மற்றொரு மாணவர் காயமடைந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், 59வது அவென்யூ மற்றும் ஆஸ்போர்ன் சாலை அருகே…

Read more

பார்த்தாலே நடுங்குது..!குஞ்சுகளை சாப்பிட முயன்ற பாம்பு…. கழுத்தைப் பிடித்து, நாக்கை கடித்து துப்பிய கழுகு… வைரலாகும் இதயத்தை பதற வைக்கும் வீடியோ…!!!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலவீனமான இதயம் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாழை மரத்தில் கூடு கட்டி, குஞ்சைப் பாதுகாக்கும் கழுகு ஒன்று, அதன் குஞ்சைத் தின்ன வந்த விஷப் பாம்புக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய…

Read more

அமெரிக்காவில் சாலை அடையாள மதிப்பீட்டில் படுதோல்வி…3 பேரை லாரி ஏற்றி கொன்ற இந்திய வம்சாவளி ஓட்டுநர்… கடுமையாக விமர்சித்த வெள்ளை மாளிகை…வைரலாகும் வீடியோ..!!!!

அமெரிக்காவின் புளோரிடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங் என்ற டிரக் ஓட்டுநர், சட்டவிரோதமாக யு-டர்ன் செய்து மினிவேன் மீது மோதியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ல் மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த…

Read more

அடுத்த அதிர்ச்சி..! லிஃப்டுக்கு காத்திருந்த பெண்ணை கடித்து குதறிய நாய்… கண்டும் காணாதது போல் சென்ற உரிமையாளர்கள்…. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில், இந்திராபுரத்தில் உள்ள பிரபல அம்ரபாலி வில்லேஜ் சொசைட்டியில் செவ்வாய்க்கிழமை மாலை 7:13 மணியளவில் பயங்கர சம்பவம் அரங்கேறியது. லிப்ட்டுக்காக காத்திருந்த பணிப்பெண் கல்பனா என்பவரை, உரிமையாளருடன் இருந்த செல்ல நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியது.…

Read more

டெல்லி முதல்வர் ரேகா கன்னத்தில் அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல்… இவர்தான் அந்த குற்றவாளி.. வெளியானது போட்டோ..!!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது பொதுமக்கள் மனுக் கேட்பு நிகழ்ச்சியின்போது குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் கிம்ஜி என்பவர் கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை நடந்த இந்தத் தாக்குதலில், ராஜேஷ் முதலமைச்சரை பலமுறை கன்னத்தில் அறைந்து, முடியைப்…

Read more

ரயில் கழிவறையிலிருந்து அடுத்தடுத்து ஆண், பெண் இருவர் வெளிவந்த அதிர்ச்சி… விடுதிகளாக மாறிவரும் ரயில்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

புது தில்லி, ஆகஸ்ட் 19: சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு ஆண் ரயில் கழிவறையிலிருந்து முகமூடி அணிந்து வெளியே வருவதைத் தொடர்ந்து, உடனடியாக ஒரு இளம் பெண் அதே…

Read more

அடுத்த அதிர்ச்சி..! தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு… நடந்தது என்ன..?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல்குளத்தில் நடந்த பரிதாப சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டை வரவேற்கும்…

Read more

இப்படியும் ஒரு வேலையா..! டூம்ஸ்க்ரோலிங் ஜாப்… என்டர்டைன்மெண்ட் இணை நிறுவனர் அதிரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இன்ஸ்டாகிராம், டிக்டாக் அல்லது செய்தி செயலிகளில் சிறிது நேரம் உலாவுவது, தகவல்களைத் தெரிந்துகொள்ளும் எளிய பழக்கமாகத் தோன்றலாம். ஆனால், ஒரு செய்தியிலிருந்து மற்றொரு செய்திக்கு செல்லும்போது, மணிக்கணக்கில் நேரம் கடந்துவிடுவதுடன், உறக்க நேரமும் தொலைந்து போகிறது. இப்படி மனம்போன போக்கில் இணையத்தில்…

Read more

அதிர்ச்சி..! மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பி ஓடிய வங்கி அதிகாரி… ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்… பிரேத பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் தேசிய வங்கி ஒன்றின் கள அலுவலரின் மரணம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. போதைப் பழக்கத்திற்கு அடிமையான பங்கஜ் ஷர்மா (33) என்பவர், கடந்த ஜூலை 25 ஆம் தேதி மினி கோல்டன் சன்ஸ்கார் போதை…

Read more

காரின் குறுக்கே வந்த ரிக்ஷா… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… பயணி செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு வாகன டாஷ்கேமில் பதிவான ஒரு வீடியோ, சாலையில் சாதாரணமாக சென்று கொண்டிருந்த பயணத்தை முதலில் காட்டுகிறது. திடீரென, முந்திச் செல்ல முயன்ற ஒரு ரிக்ஷா ஓட்டுநர், காருக்கு முன்னால் திடீரென வளைத்து விடுகிறார். கார் ஓட்டுநர் உடனடியாக பிரேக் அடித்து,…

Read more

“நானும் படிக்கப் போகிறேன்”… ஸ்கூலுக்கு போன குட்டி யானை… இதுக்கு சேட்டையை பார்த்தீங்களா…? பயந்து போன மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

கேரளாவின் வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி தாலுகாவில் உள்ள சேக்காடி பகுதியில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த அகழி, தொடர் கனமழையால் மண்ணால் நிரம்பியது. இதனால், பிறந்து 20 நாட்களே ஆன ஒரு குட்டி யானை அகழியில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த…

Read more

“இதுக்காக தான் முற்றத்தில் நாய் வளர்க்க வேண்டு!!ம்” … தைரியமாக இரவில் உலாவும் திருடர்கள்… வெளியான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

இரவு நேரத்தில் ஒரு வீட்டின் முன்புற முற்றத்தை சிசிடிவி கேமரா பதிவு செய்த காட்சி, பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளது. முதலில், மங்கலான விளக்கொளியில் அமைதியாகவும், எந்த அசைவும் இல்லாமல் வீட்டு முற்றம் காட்சியளிக்கிறது. எல்லாம் சாதாரணமாகத் தோன்றினாலும், திடீரென ஒரு நிழல் நகர்கிறது.…

Read more

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆல் வந்தவினை… கோவிலில் எடுத்த போட்டோவை வைத்து மத உணர்வை தூண்டிய காவலர்… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்து அமைப்புகளின் போராட்டங்களால் அவர் சிக்கலில் மாட்டியுள்ளார். மதுபன் பாபுதாம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் சோஹைல் கான், ஜன்மாஷ்டமி அன்று ஒரு கோவிலுக்கு…

Read more

கோர விபத்து..! பைக்கில் தெருநாயை தவிர்க்க முயன்ற பெண் போலீஸ்… பின்னிருந்து வந்த கார் மோதியதில் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்…!!

காசியாபாத்தில் 25 வயது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பணி முடிந்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிநகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரிச்சா சச்சன், திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் தனது…

Read more

“என் மனைவியும் வருத்தப்பட்டாங்க… நான் அப்படி பேசி இருக்க கூடாது தான்”… வருத்தம் தெரிவித்த L&D தலைவர் சுப்ரமணியன்..திடிர்னு என்னாச்சு?…!!!

லார்சென் & டூர்போ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என். சுப்ரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்கள் பணியாற்றுவது குறித்து தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். அந்தக் கருத்து தற்செயலாக, திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக…

Read more

“பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க”… மாணவியிடம் தகாத முறையில் நடந்த 60 வயது முதியவர்… செருப்பால் அடித்து… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப்…

Read more

“சூப்பர் ஹீரோக்களை மிஞ்சிடும் போலயே”… நீண்ட தூரம் பறக்கும் கோழிகள்… வைரலாகும் அதிசய வீடியோ..!!

ஒரு கோழி, உயரமான கட்டிடத்தின் விளிம்பில் அமைதியாக அமர்ந்திருக்கிறது. தயங்காமல், அது காற்றில் பறந்து, கிட்டத்தட்ட 100 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கட்டிடத்தை நோக்கி சீராக பறக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதை அது எவ்வளவு இயல்பாக செய்கிறது. அதற்கு…

Read more

“வளர்ப்பு நாய் கடித்ததால் நாய் போல குணம்”… தண்ணீர் கூட குடிக்க முடியல… ரேபிஸ் தொற்றால் துடிதுடித்து போன தொழிலாளி.. சேலத்தில் அதிர்ச்சி.. !!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள கொங்கணாபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற நெசவுத் தொழிலாளி, ரேபிஸ் நோய் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, குப்புசாமியை அவரது வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்தது. ஆனால்,…

Read more

பெரும் அதிர்ச்சி…! 2 நாளில் மின்கம்பிகள் உரசி 9 பேர் பலி… திருவிழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம்…!!

தெலுங்கானாவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட மின் விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் நடந்த இந்த துயர சம்பவங்கள் பண்டிகை மகிழ்ச்சியை துக்கமாக மாற்றியுள்ளன. ஐதராபாத் ஆம்பர்பேட்டை பகுதியில்…

Read more

“அவள் ஒரு பெண் குழந்தை இறக்கட்டும்”… ஊட்டச்சத்து குறைபாடு சிகிச்சைக்கு அனுமதிக்காத மாமியார்… தாய் வேதனை… அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு…!!!!

மத்தியப் பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மற்றொரு குழந்தை உயிரிழந்த சம்பவம், மாநிலத்தின் நீண்டகால சுகாதார நெருக்கடியை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. சிவபுரியைச் சேர்ந்த 15 மாத குழந்தை திவ்யான்ஷி, வெறும் 3.7 கிலோ எடையுடன் மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது…

Read more

லண்டனில் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிய குழுவினர்… ஆபாச சைகைகளுடன் இந்திய குழுவை அவமதித்த பாகிஸ்தானிய குழு… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

லண்டன் வீதிகளில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் இளம் முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணிந்து இந்திய தேசியக் கொடியை ஏந்தி நிற்கின்றனர். அருகில், பாகிஸ்தானிய ஆண்கள் குழு ஒன்று பாகிஸ்தான்…

Read more

ஸ்கூட்டியில் வந்த போது திடீரென யூடர்ன்… சட்டென வந்த பைக்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சென்னையில் நடந்த சம்பவம்.. பகீர் வீடியோ..!!

சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக…

Read more

கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தை… பைக்கில் சென்று கொண்டே மகனை வீடியோ எடுத்த தந்தை… வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்…வைரலாகும் வீடியோ…!!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் மோட்டார் பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது மகனை கிருஷ்ணர் வேடமணிந்து பைக்கில் நிற்க வைத்து, ஹெல்மெட் அணியாமல் வீடியோ எடுத்த இந்த தந்தையின்…

Read more

13 வயது மகளை பல் மருத்துவரிடம் அழைத்து சென்ற தாய்… எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி… சிறுமியின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்…!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில்  ஒரு தாய் மற்றும் மகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது ஓபிலியா (பெயர் மாற்றப்பட்டது) தனது 13 வயது மகளை பற்களுக்கு பிரேஸ் பொருத்துவதற்காக ஆர்த்தோடான்டிஸ்ட்டிடம் அழைத்துச் சென்றார். ஆனால், எக்ஸ்-ரே அறிக்கையில்…

Read more

சபரிமலையில் செருப்பு அணிந்து சன்னிதானத்தில் நின்ற காவல் அதிகாரி… புனிதத்தை மீறியதாக கொந்தளித்த பக்தர்கள்… அதிரடி பணி நீக்கம்..!!

கேரளாவில் பிரசித்தி பெட்ரா சபரிமலை அய்யப்பன் கோவில், ஆவணி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சன்னிதானப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ராஜேஷ், காலில்…

Read more

“திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் பழகிய வாலிபர்”… 2 பவுன் தங்க சங்கிலியை போட்டு பார்த்துவிட்டு தருவதாக கூறி… செயினுடன் ஓடிய மணமகன்.. பரபரப்பான மோசடி..!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (30) திருமண வரன் தேடி வந்தார். சமீபத்தில், திருமண தகவல் மையம் மூலம் கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் தகவல் கிடைத்தது. அவரது செல்போன் எண்ணைப் பெற்ற கார்த்திக் ராஜ், இளம்பெண்ணுடன் பேசி, அவரை…

Read more

“காதலை ஏற்க மறுத்ததால் வெறி”… சிறுமின்னு கூட பார்க்காமல் வாலிபர்கள் செய்த கொடூரம்.. மொத்த குடும்பமும் உயிர் பயத்தில் உறைந்த தருணம்… 2 பேர் கைது… நடந்தது என்ன..?

கேரளா பாலக்காடு மாவட்டம் குத்தன்னூர் பகுதியைச் சேர்ந்த அகில் (25) என்ற இளைஞருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அகில், சிறுமியை காதலிப்பதாகக் கூறிய நிலையில், அவர் அதை ஏற்க மறுத்து பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால்…

Read more

“என்னோட பேசலனா உன்னோட நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்”… 16 வயது சிறுமியை மிரட்டிய 17 வயது மாணவன்… வெளியான பகீர் பின்னணி…!!

திருச்சி அருகே உள்ள  கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த, கேட்டரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த…

Read more

கணவன்- மனைவி பிரச்சனையில் தலையிட்ட மாமியாரின் விரலை கடித்து துப்பிய மருமகன்… ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி துரைராஜ் (33), பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு உருவாகி, தங்கலட்சுமி கோபத்தில் குழந்தைகளுடன்…

Read more

பிரபல ஆஸ்கர் இயக்குனருடன் பணியாற்றும் வாய்ப்பு… உதறித் தள்ளிய பகத் பாஸில்… இதுதான் காரணமா?….வெளியான சுவாரசிய தகவல்…!!!!

மலையாள சினிமாவின் நம்பகமான நடிகரான ஃபஹத் பாசில், ஒரு கட்டத்தில் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் அலெஹாண்ட்ரோ இன்னாரிட்டு (Birdman, The Revenant) உடன் பணியாற்றும் பெரிய வாய்ப்பை இழந்தது குறித்து சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்துள்ளார். “அவருக்கே நான் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்,…

Read more

“இந்தியா பாகிஸ்தானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்”… அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்…!!

இந்தியா–பாகிஸ்தான் இடையே கடந்த காலத்தில் ஏற்பட்ட போர் பதற்றத்தை தான் தான் நிறுத்தினேன் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இது குறித்து மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீர்…

Read more

“அதிமுகவே செஞ்சாலும் தவறு, தவறுதான்”… பலவீனமா இருப்பதை மாற்றுவது தான் எனது குறிக்கோள்… சசிகலா திட்டவட்டம்..!!

அ.தி.மு.க. ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு டெண்டர் மூலமாக ஒப்படைத்தது தவறு தான் என்று வி.கே. சசிகலா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனது 71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள்…

Read more

“1 மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரம் 12 மணி நேரம் கடப்பது நியாயமா?”… மோசமான நெடுஞ்சாலை, கடும் நெரிசல்… சுங்க கட்டணத்தில் நீதிமன்றம் அதிரடி தடை உத்தரவு…!!

கேரள மாநிலம் எடப்பள்ளி–மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை, தற்போது பயணிகளுக்கு பெரும் துன்பமாக உள்ளது. பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களில், ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை,…

Read more

உக்ரைன்- ரஷ்யா போர் நிலைப்பாடு… மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர்…வெளியான பரபரப்பு தகவல்..!!!!

உலகம் கவனிக்கின்ற முக்கியமான நிகழ்வாக, உக்ரைன்-ரஷியா இடையிலான போருக்கு சமாதானமான தீர்வு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த யுத்தம் தொடர்ச்சியாக பல்வேறு உயிரிழப்புகளையும், பொருளாதார சிக்கல்களையும் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில்,…

Read more

எதிர்க்கட்சிகளை வானரங்கள் என விமர்சித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி.. டென்ஷன் ஆன கேரளா அமைச்சர்… கடும் கண்டனம்..!!

இன்னொரு பெரிய சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இடம் அளித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக தெரிவிக்கப்படும் விவகாரம் வெகுவாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்து, இது வாக்கு திருட்டு…

Read more

திருமணத்திற்கு மறுத்த மகள் தற்கொலை முயற்சி… மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு… சோக சம்பவம்..!!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த…

Read more

அடடே..! அசத்தலா டான்ஸ் ஆடுறாரே… கலைஞர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி… ஆச்சரியத்தில் அதிமுகவினர்.!!

கோவை மாவட்டம் சாடிவயல் அருகேயுள்ள நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105-வது அரங்கேற்ற விழா, நல்லூர்வயல் பகுதியில் உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த விழாவை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்பித்து…

Read more

பெரும் அதிர்ச்சி.. தடுப்பூசி போட கொண்டு செல்லப்பட்ட நாய்கள்… எம்சிடி ஆம்புலன்ஸ் கதவை திறந்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநகராட்சி (எம்சிடி) ஆம்புலன்ஸில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, ஒரு நபர் ஆம்புலன்ஸின் கதவை திறந்து நாய்களை விடுவித்து தப்பியோடியுள்ளார். இந்த துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் வைரலாக…

Read more

லிப்ட் க்கு வெளியே சிறுவன் செய்த குறும்பு..! எரிச்சல் அடைந்த பெண் செய்த காரியம்… வைரலாகும் வேடிக்கை வீடியோ…!!

தலைநகரான டில்லியில் ஒரு சிறுவனின் குறும்புத்தனமான லிஃப்ட் பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் லிஃப்ட் அருகே நின்று, கதவுகள் மூடப்படும்போது பொத்தானை அழுத்தி மீண்டும் திறக்கச் செய்கிறான். பின்னர், அருகில்…

Read more

மதுரையில் பகீர்..! “வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகள்”… அத்து மீறி நுழைந்து வாலிபர் செய்த கொடூரம்.. தங்கைகளை சீண்டியதால் அண்ணன் வெறிச்செயல்…!!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்த சுமன் (32) என்ற நபர், சிறுநீர் கல்லடைப்பு நோய்க்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அவர், மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில்…

Read more

“சிதைந்து போன உடல்”… ட்ரம்முக்குள் கோர நிலையில் கணவன் பிணம்… குழந்தைகளுடன் மாயமான மனைவி… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹான்ஸ்ராம், தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல் சூளையில் வேலை செய்து வந்த இவர், அப்பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்தார். ஆனால், இவரது வீட்டில் இருந்து திடீரென…

Read more

துணை ஜனாதிபதியாகும் சி.பி இராதாகிருஷ்ணன்… பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு கவர்னர் பதவி..? அடுத்தடுத்து தமிழர்களுக்கு பதவி கொடுக்கும் பாஜக..!!!

தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ-வின் பலம் அதிகமாக இருப்பதால், சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார்…

Read more

சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் 25 வயது வாலிபர் பிணம்… சிறுவனுடன் கைதான வாலிபர்.. மனைவியுடன் அந்த மாதிரி உறவு கொண்டதால்.. வெளிவந்த பரபரப்பு தகவல்.!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் பகுதியில் உள்ள கீழ் பவானி கிளை வாய்க்காலில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சித்தோடு போலீசார்,…

Read more

யார் ஏறினாலும் அது உடையாது..! விற்பனையாளரிடம் பொருளை வாங்கி உடைத்துக் காட்டிய நபர்… வைரலாகும் சிரிப்பூட்டும் வீடியோ…!!!!!

சமூக ஊடகங்களில் ஒரு நாளும் இல்லாமல் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகிறது. பல பக்கங்கள் மற்றும் கணக்குகள் தினமும் பலவிதமான வீடியோக்களை பதிவிடுகின்றன. இதுபோன்ற பல பக்கங்களை பின்தொடர்ந்திருப்பீர்கள், மற்றும் சமூக ஊடகங்களில் செல்லும்போது பலவிதமான வைரல் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். இப்போது…

Read more

இதெல்லாம் தேவையா..! ஓடும் ரயிலில் ஹீரோவாக முயன்ற நபர்… எதிர்பாராத ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிது. இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஏதோ ஒரு சமூக ஊடக தளத்தில் இருக்கிறார்கள். நீங்களும் தினமும் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்பவராக இருந்தால், அங்கு பலவிதமான வீடியோக்கள் பதிவாகி,…

Read more

பாதுகாப்பு தான் ஃபர்ஸ்ட்..! கயிறு மூலமாக ஆற்றை கடக்கும் சாகசம்… நடு ஆற்றில் கயிற்றைப் பிடித்து இழுத்து… நண்பர்களின் வேடிக்கையான குறும்பு… வைரலாகும் சாகச வீடியோ..!!

சமூக ஊடகங்கள் வைரல் உள்ளடக்கங்களின் களஞ்சியமாக திகழ்கின்றன. காலை முதல் இரவு வரை மக்கள் பலவிதமான பதிவுகளைப் பகிர்கின்றனர், அவற்றில் சில வைரலாகி வேகமாகப் பரவுகின்றன. ஒரு நாளைக்கு ஏராளமான வீடியோக்கள் வைரலாகின்றன—சில சமயம் ஜூகாடு வீடியோக்கள், சில சமயம் சண்டைக்…

Read more

Other Story