பார்த்தாலே நடுங்குது..! அசால்டாக ராஜ நாகத்தை தூக்கினிற்கும் சிறுவன்… வாயடைக்க வைக்கும் மலேசியன் கிங் கோப்ரா.. வைரலாகும் திகைப்பூட்டும் வீடியோ…!!!!

இந்த பூமியில் மிக நீளமான மற்றும் விஷமிகு பாம்பு மலேசிய கிங் கோப்ரா ஆகும். இது அதன் பல்வேறு உட்பிரிவுகளிலும் மிக நீளமானதாக உள்ளது. இந்த இனத்தின் ஆண் பாம்புகள் 17 முதல் 18 அடி (சுமார் 5 மீட்டர்) வரை…

Read more

பட்ட பகலில் நடு ரோட்டில் நடந்த பயங்கரம்..! காரை ஏற்றி துடிக்க துடிக்க ஒருவரை கொன்று… வேடிக்கை பார்த்த கூட்டம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஜெய்ப்பூரில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று சனிக்கிழமை மாலை நடந்தது. முரளிபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள காட்டு ஷ்யாம் கோயில் அருகே, சாலை எண் 5-ல், பகல் வெளிச்சத்தில் ஒரு மனிதர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 35…

Read more

OMG..! மலை நோயால் பாதிக்கப்பட்ட பிரபலம்… லடாக் பனிமலை பயணத்தின் போது நடந்த சம்பவம்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!

லடாக்கின் பயண அழகில் திளைத்த ட்ராவல் இன்ஃப்ளூயன்ஸர் கமியா ஜானி, உயரமான மலைப்பகுதியில் தனது உடல் எதிர்கொண்ட சவால்களை இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார். அதாவது 11,500 அடி உயரத்தில் ஆக்ஸிஜன் அளவு, மும்பையில் உள்ள 100%-ஐ ஒப்பிடும்போது 60-65% மட்டுமே இருக்கிறது.…

Read more

மீட்டர் பெட்டியில் ஷார்ட் சர்க்யூட்…. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… பரபரப்பு சம்பவம்..!!

மும்பையில் கிங்ஸ் சர்க்கிள் ரயில் நிலையம் அருகே, அம்ரித் ஹோட்டல் மற்றும் டெக்யுலா பார் கட்டிடத்துக்கு வெளியே உள்ள ஒரு பாதசாரி பாதையில், BEST நிறுவனத்தின் சிவப்பு நிற மீட்டர் பெட்டியில் குறுகிய மின்சுற்று (ஷார்ட் சர்க்யூட்) காரணமாக தீப்பற்றி எரிந்தது.…

Read more

பூட்டப்பட்ட அறைகள்… காணாமல் ஆக்கப்பட்ட மருத்துவர்கள்…மும்பை மருத்துவமனையின் பரிதாப நிலைமை…!!!

மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனையின் 11 மாடி கட்டிடம், நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிறது. புதுப்பொலிவுடன், உயரமாக காட்சியளிக்கும் இந்த கோபுரம், மருத்துவத்திற்கு முன்னேற்றத்தின் அடையாளமாக தோற்றமளிக்கிறது. ஆனால், உள்ளே நுழையும் நோயாளிகளுக்கு இது வெறும் மாயை. மூடப்பட்ட…

Read more

மனசாட்சியே இல்லையா..!4 குழந்தைகளை கிணற்றில் வீசி, தானும் தற்கொலை செய்த தந்தை… வெளியான பகீர் பின்னணி..!!

அஹில்யாநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு பயங்கர சம்பவம், ஒரு குடும்பத்தை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, நான்கு இளம் குழந்தைகளின் உயிரிழப்பு மற்றும் தந்தையின் தற்கொலையில் முடிந்தது. அருண் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது…

Read more

நடுவானத்தில் கூடவா..? விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பயணி செய்த அசிங்கம்… உறைய வைக்கும் சம்பவம்.!!

பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தனியார் விமானம் ஒன்று பயணித்தபோது, அதில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கு  நேர்ந்த அசம்பாவிதம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார்.…

Read more

அடடே..! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கொடுக்கப் போகும் தீபாவளி பரிசு… கார் பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி குறைகிறதா..? வெளியான அசத்தல் தகவல்..!

தற்போது இந்தியாவில் கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்ற வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்.டி மற்றும் SUV‑க்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டு உள்ளது. தீபாவளிக்குள் இந்த வரிவிகிதங்களில் பெரிய மாற்றம் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று  கூறப்படுகிறது. பிரதமர் மோடி  சுதந்திர தின உரையில், “இந்த…

Read more

வெட்கமே இல்லையா..? நீங்களும் ஒரு பொண்ணு தானே… நடு ரோட்டில் பைக் அடங்கில் அமர்ந்து காதலனை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!

ஒடிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் ஒரு காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சமூக மரியாதைகளை மீறி, பொது இடத்தில் காதல் வெளிப்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். வீடியோவில், ஒரு மோட்டார் சைக்கிளில் காதலன் பைக்கை ஓட்ட, காதலி பைக்கின்…

Read more

ஆசை வலையில் வீழ்த்திய இளம் பெண்..! சதி செய்த பாஜக தலைவர்… கள்ளக்காதலியுடன் சேர்ந்து போட்ட பகீர் திட்டம்… மனைவியின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, தனது மனைவி சஞ்சுவைக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித், அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்பவருடன் கள்ள உறவில்…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..! விதவிதமா முட்டை பார்த்திருப்போம்…! ஆனால் இப்படி ஒரு ஆம்லெட்டை-ஐ பார்த்திருக்க மாட்டீங்க… எனர்ஜி ட்ரிங்கில் இப்படியா..? வைரலாகும் வீடியோ…!!!

உலகம் முழுவதும் மக்கள் வித்தியாசமான உணவுகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நீங்கள் பர்கர் சாப்பிட்டிருப்பீர்கள், அதில் பொதுவாக உருளைக்கிழங்கு டிக்கி, வெங்காயம், தக்காளி இருக்கும். ஆனால், எனர்ஜி ட்ரிங்க் கலந்த முட்டை பர்கரை சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்! ஆமாம், சமூக வலைதளங்களில் ஒரு…

Read more

“பாவம்”… பெயரை மாற்றி மாநாடு… சேர்க்கை சரியில்ல… திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து விட்டார்… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் தி.மு.க. அரசு ஏமாற்றியதாக கடுமையாக விமர்சித்தார். தி.மு.க.வின் தவறுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரிப்பதாகவும், அவர்கள் சொல்வதை…

Read more

பார்த்தாலே பயமா இருக்கு..! சுவரெல்லாம் பல்லி…சீனாவில் வேகமாக அதிகரித்து வரும் பல்லி வளர்ப்பு… வைரலாகும் திகைக்க வைக்கும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் வைரலாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு வீடியோ, ஒரு பெண் சுவரில் தொங்கிய படுக்கை விரிப்பை அகற்றியவுடன் ஆயிரக்கணக்கான பல்லிகள் ஒன்றன் மேல் ஒன்றாக சத்தமிட்டு தோன்றுவதைக் காட்டுகிறது. இந்தக் காட்சி அறிவியல் புனைகதை படம் போல் இருப்பதால்,…

Read more

சர்பராஸ் தானா இது?… நியூ லுக்கில் வியக்க வைக்கும் சர்பராஸ் கான்… இணையத்தில் ட்ரெண்டாகும் டிரான்ஸ்ஃபர்மேஷன்…!!

ரஞ்சி கிரிக்கெட் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் சர்பராஸ் கான், அதிக உடல் எடையால் விமர்சனங்களை சந்தித்தவர். “இப்படி உடல் எடையுடன் எப்படி கிரிக்கெட் விளையாட முடியும்?” என கேள்வி எழுந்தாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் திறமையாக ஆடி…

Read more

“கனமழையால் தொடர் வெள்ளப்பெருக்கு”… பலி எண்ணிக்கை 307 ஆக உயர்வு… பாகிஸ்தானில் பெரும் துயரம்… மீட்பு பணிகள் தீவிரம்.!!!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை  மிக தீவிரமாக வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓட, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால்,…

Read more

டிஜிட்டல் அரஸ்ட்..! செல்போனில் வந்த கால்… 83 வயது மூதாட்டியிடம் ரூ. 7.70 கோடி பறித்த சைபர் கும்பல்… எச்சரிக்கும் காவல்துறை..!!

மும்பையில் 83 வயது மூதாட்டி ஒருவர் ‘டிஜிட்டல் கைது’ என்ற புதிய மோசடி முறையில் சிக்கி, ரூ.7.70 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலபா பகுதியில் தனியாக வசிக்கும் இந்த மூதாட்டி, பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது…

Read more

விபரீத யோசனை… கோரிக்கையை கேட்க மறுத்ததால் பாம்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயி… பதறிய அதிகாரிகள்…!!

உத்தரபிரதேசத்தில் உள்ள  மாவ் மாவட்டம், கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ரோதஷியாம் மவுரியா, ஒரு பாலித்தீன் பையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரது செயலில் சந்தேகம் கொண்ட போலீசார், பையை சோதனையிட்டபோது, அதில் ஒரு சிறிய நல்ல பாம்பு…

Read more

பெரும் அதிர்ச்சி…! சமையலறையில் வெடித்து சிதறிய சிலிண்டர்… சிக்கிய 10 வயது சிறுவன் பரிதாப பலி… சோக சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி காவல் எல்லைக்குட்பட்ட சின்னயன பாளையா, ஸ்ரீராம் காலனியில் வசிக்கும் அய்யப்பன் – கஸ்தூரி தம்பதியின் வாடகை வீட்டில் நேற்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட மர்ம வெடிப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட…

Read more

ஐயோ மனசாட்சி இல்லையா..! சித்தி மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… கொடூரமான செயலுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்…. பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உளிமாவு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிக்கராஜ் என்ற ரகு (வயது 25) என்பவருக்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 நவம்பர் மாதம், ரகுவின் சித்தி…

Read more

கண்டித்த போலீசார்… விரக்தியில் கள்ளக்காதலன் எடுத்த முடிவு… ஒரே நேரத்தில் நடந்த இரட்டை மரணம்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், கானாப்புரா தாலுகாவில் உள்ள நந்தகடா போலீஸ் எல்லைக்குட்பட்ட பீதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் சுதாரா (30). இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுளாவின் வீட்டுக்கு ஆனந்த்ராஜ் நேற்று…

Read more

ரியல் ஹீரோ…மூடாத ரயில்வே கேட்… ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்…பெரும் விபத்து தவிர்ப்பு… அதிசய சம்பவம்…!!

நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்த சேது விரைவு ரெயில், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தைக் கடந்து வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே வந்தபோது, பெரும் விபத்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கவனித்த…

Read more

சுதந்திர தின விழாவில் நடந்த சம்பவம்..! பிரசவ வலியில் துடி துடித்த நிறைமாத கர்ப்பிணி… ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் போலீஸ்… குவியும் பாராட்டுகள்..!!!

சுதந்திர தினத்தையொட்டி, திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் ஒரு ஆட்டோவில் இருந்து பெண்ணின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் காவலர்…

Read more

பார்த்தாலே பதறுதே..! ஒன்றரை வயது குழந்தையை தெருவில் கொடூரமாக தாக்கிய தெரு நாய்கள்… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில், பொது இடங்களில் தெருநாய்கள் சுதந்திரமாக உலாவுவது குறித்து உச்சநீதிமன்றம் அவற்றை கட்டிவைக்க உத்தரவிட்ட நிலையில், ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒன்றரை வயது குழந்தை ஒருவர் தெருவில் தெருநாய்களால் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சி, சமூக வலைதளங்களில்…

Read more

“ஆளுநர் என்ற நச்சுப் பாம்பு மூலம் குடைச்சல்”… பாஜக ஆளாத மாநிலங்களில் இதுதான் நடக்குது.. அமைச்சர் கே.என் நேரு காட்டம்..!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர தின உரையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள், இளைஞர்களிடையே வேலையின்மை, தற்கொலை விகிதம் அதிகரிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் கே.என்.நேரு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

பாரம்பரியமான ஹூமாயூனின் கல்லறை இடிந்து விழுந்து சேதம்… 5 பேர் பலி 11 பேர் படுகாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

டெல்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் உள்ள தர்காவின் குவிமாடம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 15, 2025 அன்று மாலை 3:50 மணியளவில் நிஜாமுதீன் பகுதியில் நிகழ்ந்தது. மாலை 4 மணியளவில் தகவல்…

Read more

சுதந்திர தின கொண்டாட்டம்..! அமைதி பேரணியில் திடீரென பயங்கரமாக தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

உலகெங்கும் வாழும் இந்தியர்கள் 79-வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொண்டாட்டங்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க  முயற்சித்தனர். இதனால், தூதரக வளாகத்தில்…

Read more

சுதந்திர தினத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு… 27 வயது இளைஞர் மீது பல முறை துப்பாக்கிச் சூடு…டெல்லியில் பரபரப்பு..!!

புது தில்லியின் ஷாஹதாரா காவல் நிலையம் அருகே, சுதந்திர தினத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 14, 2025 இரவு 1.07 மணியளவில், 27 வயது இளைஞர் அகில் பன்வார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை…! “இந்த முகாமும் ஒரு நாள் ரத்து”… அமைச்சர் மா.சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ்…

Read more

“3-ம் வகுப்பு சிறுமிக்கு செல்போனில் ஆபாச படம்”… வீட்டு மாடியில் வைத்து அத்து மீறிய 25 வயது கொடூரன்… இனி சாகும் வரை சிறைதான்… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!!!

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள கார்ணாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அருகிலுள்ள வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று, செல்போனில்…

Read more

ஐயோ..! நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதிய பேருந்து… 10 பேர் பலி, 35 பேர் படுகாயம்… சுக்கு நூறான பேருந்து…மீட்பு பணிகள் தீவிரம்…!!

மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலை நடந்த பயங்கர பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயமடைந்தனர். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலை…

Read more

அடக்கொடுமையே..! “மாணவி மீது பேராசிரியருக்கு வந்த விபரீத ஆசை”… மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்… மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு வீட்டை விட்டு ஓட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தின் தொட்டபள்ளாப்புரா பகுதியைச் சேர்ந்த 45 வயது பிரவீன், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர். இவர் தொட்டபள்ளாப்புராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது அதே கல்லூரியில் பயிலும்…

Read more

தமிழகம் முழுவதும் இனி அரசு பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கணும்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு..!!!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த 2025-26 கல்வியாண்டில், ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி, பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை…

Read more

OMG.! கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ… திடீரென பேக்கரி கடைக்குள் நுழைந்து.. பதறிப்போன ஓட்டுனர் உரிமையாளர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் அருகே உள்ள அம்பலப்பாறை பகுதியில் இன்று அதிகாலை சாரல் மழை நிலவிய நிலையில், ஆட்டோ ஒன்று வேகமாக சாலையில் வந்தது. வந்த வேகத்தில் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், அருகிலிருந்த பேக்கரி கடைக்குள் நேராக …

Read more

Breaking : “போராட்டம் முடிவு…! தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி – 6 நலத் திட்டங்கள் அறிவிப்பு”…!!!

சென்னையில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. பணி நிரந்தரம் வேண்டும், தனியார் மயமாக்கலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பணியில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“ஏண்டா முருகா… வந்துட்டியா என்கிட்ட”… பெட்ரூமில் படுக்கையில் கிடந்த நல்ல பாம்பு…. பக்தி பரவசமான பெண்… வைரலாகும் வீடியோ..!!

பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படுவது வழக்கம். அதிலும் குடியிருக்கும் வீட்டில் பாம்பு நுழைந்தால் அனைவரும் பதற்றம் அடைந்து விடுவர். ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பெண் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது அந்த…

Read more

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு… தாயும் கண்டு கொள்ளாத நிலையில் மாணவி செய்த செயல்… வெளியான பரபரப்பு பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமாருக்கு நெருக்கமான உறவினர் வீட்டிற்கு…

Read more

“தனியா பேசணும்”… காதலனை நம்பி சென்ற காதலி… நண்பர்களுக்கு விருந்தாக்கிய விபரீதம்… தொடர்ந்து நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமுக்கு அருகே உள்ள ஜங்கான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஒவைசி(23) காதலித்து வந்தார். ஆனால், கொடூரமாக தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க திட்டமிட்ட முகமது, கடந்த மாதம் “தனியாக பேச…

Read more

“கூலிக்கு போராடும் மக்களை பார்க்காமல், கூலி படம் பார்க்கிறார் முதல்வர்”… சீமான் கடும் காட்டம்…!!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை, நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூலிக்கு போராடும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், கூலி…

Read more

“தாத்தா, பாட்டி இறப்புச் சான்றிதழுக்கு ரூ. 3500 லஞ்சம்”… வசமாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்க வைத்த பெண்… கிராம நிர்வாக அலுவலர் அதிரடி கைது..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு, மாரீஸ்வரி என்ற பெண் தனது தாத்தா சுப்பு மற்றும் பாட்டி மாரியம்மாள் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பித்தார். ஆனால், அந்த சான்றிதழ்களை வழங்க…

Read more

எழுந்திச்சிட்டா ஒரே போடுதான்… தூங்கியதால் உயிர் தப்பித்த நபர்… நீதிபதி வீட்டில் நடந்த பரபரப்பான கொள்ளை சம்பவம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் நீதிபதியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, நீதிபதி ரமேஷ் கார்க் அவர்களின் இல்லத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஜன்னலின் இரும்புக் கிரிலை வெட்டி உள்ளே நுழைந்தது. படுக்கையறையில்…

Read more

“வேறு மத பெண்ணோடு பேசியதால் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்”… அடித்துக் கொன்று… அம்மாவையும் சகோதரியையும் கூட விடல… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் சிரித்து பேசிய இளைஞரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜாலஹான் மாவட்டத்தின் ஜாம்நர் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞன் சுலைமான்…

Read more

14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி அத்துமீறிய சம்பவம்… பிரபல கேரளா நடிகை அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தில் 14 வயது  சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று 4 பேர் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த…

Read more

“1 இல்ல 2 இல்ல 50 பெண்களுடன் உல்லாசம்”… வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி நகைகளை பறித்து… வாலிபரின் மன்மத லீலைகள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி சேர்ந்த 24 வயதான சஜு என்ற இளைஞர் தொடர்ச்சியாக பெண்களை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல் நகர் பகுதியில்…

Read more

பார்த்தாலே பதறுதே..! சாலையில் விளையாடிய சிறுவன்… பின்னிருந்து வந்த கார்…சிறுவனின் தலை,உடல் மீது ஏறி…வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!!

மும்பையில் உள்ள கஞ்சுர்மார்க் எம்.எம்.ஆர்.டி.ஏ காலனி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் மதியம் 12.30 மணி அளவில் ஒரு சிறுவன் தனது சிறிய சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டிருந்தார்.…

Read more

“பைக்கில் என்னைப் பின் தொடர்ந்து துன்புறுத்தினர்”… பிரபல பெண் பத்திரிக்கையாளர் பகிர்ந்த வீடியோ… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கடந்த புதன் கிழமை பிரபல ஜீ நியூஸ் தொகுப்பாளினி பூஜா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பதிவில், தான் பட்டப் பகலில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,…

Read more

கழிவறையை பயன்படுத்தும் வாய்ப்பில் தப்பி ஓடிய கடத்தல் குற்றவாளி… தெருவில் பிடிக்க முயன்ற துப்புரவு தொழிலாளர்கள்… பரபரப்பான சேசிங் வீடியோ வைரல்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குற்றவாளி சோஹில். இவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது காவல்துறையினரிடம்…

Read more

அமெரிக்காவில் 70 வயது சீக்கியர் கோல்ப் கிளப்பால் கொடூர தாக்குதல்… ஐசியுவில் ஆபத்தான நிலை…பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் 70 வயதான சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஹர்பால் சிங், நார்த் ஹாலிவுட் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, கோல்ஃப் கிளப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4 அன்று நடந்த இந்த…

Read more

வாக்குத்திருட்டு விவகாரம்… பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த மஹூவா மொய்த்ரா… வெளியான வீடியோவால் பரபரப்பு..!!

இந்தியா மொத்தக் கூட்டணியின் “வோட் சோரி” போராட்டத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா மயங்கி விழுந்த சம்பவமும், பின்னர் கூட்டத்தினருக்கு முத்தம் வீசிய காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை, தேர்தல்…

Read more

“நான் தான் ரயில் ஓட்டுவேன்”… மது போதையில் லோகோ பைலட்டை தள்ளிவிட்டு பிடிவாதம் செய்த நபர்…ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

குவாலியர்-கைலாரஸ் எம்இஎம்யூ (MEMU) ரயிலின் இயந்திரத்தில் மது அருந்திய ஆண் ஒருவர் புகுந்து, லோகோ பைலட்டைப் தள்ளி வைத்து, “நான் தான் ரயில் ஓட்டுவேன்” என்று பிடிவாதமாகக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே நடந்த…

Read more

காளை திருவிழா..! ஓடி வந்து மாட்டின் மீது பாய்ந்த நபர்… கட்டுக்கடங்காத வேகத்தில் தூக்கி வீசிய காளை… ரத்தம் கொட்ட கொட்ட பறிபோன உயிர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

காளையை தூண்டிவிட்டு அதனுடன் விளையாட முயன்ற ஆண் ஒருவர், காளை தாக்கியதில் உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தகவலின்படி, இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை, கொலம்பியாவின் ஃபுன்டேஷன் நகரில் நடைபெற்ற காளைப்போராட்ட (Corraleja)…

Read more

Other Story