புதுசு புதுசா கிளப்பி விடுறாங்க…! ரூ‌.365 செலுத்தி ஆபீஸில் பணிபுரியனும்… உண்மையை மறைக்க இதுதான் ஒரே வழி… சீனாவில் டிரெண்டாகும் புது கலாச்சாரம்…!!

சமீப காலங்களாக பல நாடுகளில் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்களை திடீரென பணியிடை நீக்கம் செய்கின்றனர். அதனால் வேலை இழந்த மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு வேலையின்மை ஆகியவை பலருக்கும் அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் தருகிறது. இதனை கட்டுப்படுத்த…

Read more

“நீ என்னை Break-up செய்வதற்கு பதில் அடித்தே கொல்”… உண்மையிலேயே துடிக்க துடிக்க கொன்ற காதலி… காதலன் மரணம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

சீனாவில் காதலனை அடித்தே கொலை செய்த காதலிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் சேர்ந்த இளம்பெண் அஜூவான். இவர் தனது காதலனின் தவறான பழக்கங்கள் மற்றும் பொய்களை சகித்துக் கொள்ள முடியாமல் பலமுறை தன் காதலனுடன் பிரேக்…

Read more

திமுக அரசின் அலட்சியத்தால் துடிதுடித்து இறந்த வாலிபர்..‌. இன்னும் தமிழகம் எத்தனை உயிர் பலிகளைத் தரணும்…? வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்… பரபரப்பு குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து கண்டன பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, திமுக அரசின் அலட்சியத்தால் தாம்பரத்தில் ஒரு அப்பாவியின் உயிர் பலி! இந்த மனிதாபிமானமற்ற…

Read more

“நாய்க்கடி”.. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்… இதுதான் திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை… நயினார் நாகேந்திரன் பரபர…!!!!

தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு, மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகி, நடப்பு ஆண்டில்…

Read more

பாக்கவே அழகா இருக்கு..! தாயின் கண்காணிப்பில் ஆற்றில் இறங்கி விளையாடும் குட்டியானை…. உலக யானை தினத்தை ஒட்டி இந்திய வனத்துறையை முன்னாள் அதிகாரி வெளியிட்ட வீடியோ..!!

உலக யானை தினத்தை முன்னிட்டு, இந்திய வனத்துறை முன்னாள் அதிகாரி சுசந்த நந்தா, குட்டி யானை தண்ணீரில் விளையாடும் அழகான காட்சியைக் கொண்ட வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளார். இதில், தாயின் கண்காணிப்பில், குட்டி யானை ஓரளவு பயத்துடன் ஆற்றுக்குள்…

Read more

அடக்கடவுளே..! “பள்ளிக்குப் போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்”..? வகுப்பறையில் வைத்து மயங்கி விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் மரணம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர் மோகன்ராஜ். இவர் சிறப்பு வகுப்புக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வகுப்பறையினுள் சென்று அமர்ந்த சில வினாடிகளிலேயே மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து சமாளிக்க முயற்சித்துள்ளார். பள்ளி…

Read more

எப்படி தான் மனசு வருதோ..! பாலத்தின் அருகே குழந்தையை விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தம்பதியினர்… தேடுதல் பணி தீவிரம்… நெஞ்சை உறைய வைக்கும் சோக சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் குஷி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிசர்ப்பூர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நேரில் கண்ட சிலர் கூறியதாவது, குஜராத்தில் இருந்து பேருந்தில் தம்பதியினர் இருவர்…

Read more

மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் மகனை சிறுநீர் கழிக்க வைத்த நபர்… முகம் சுளிக்க வைக்கும் நாகரிகமற்ற செயல்… கடுமையாக சாடிய மக்கள்…!!!!

தலைநகரான டெல்லியில் இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நபர் ஒருவர் செய்த அருவருக்கத்தக்க செயல் குறித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதையில் தனது மகனிடம் சிறுநீர் கழிக்க கூறியுள்ளார். அதன்படி…

Read more

“ஐசியூலில் உயிரிழந்த நபர்”… 11 மணி நேரத்திற்கு மேலாக கேட்பாரற்று கிடந்த பிணம்… மருத்துவமனையின் கடும் அலட்சியம்… கோர்ட் அதிரடி..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தோஹத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 வயதான சுந்தர் என்ற நபர் கடந்த சனிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் மயக்கம் அடைந்து பேச முடியாத நிலைமை…

Read more

பட்டப் பகலில் பைக்கில் சென்ற பெண் மீது மோதிய காட்டுப்பன்றிகள்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் காட்டுப்பன்றிகள் மோதி பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் பெண் ஒருவர் தனது பைக்கில் சென்று…

Read more

பார்த்தாலே பதறுது..! ராட்சத ராட்டினத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறுமி… காப்பாற்றிய துணிச்சலான ஊழியர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மிகப்பெரிய ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருப்பது வழக்கம். அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் ஏறி சவாரி செய்வர். அதேபோன்று சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் ராட்சதராட்டினத்தில் ஏறிய சிறுமி எதிர்பாராத விதமாக…

Read more

காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியை காணவில்லை… அதுவும் 3 மாதங்களாக… பாஜக நிர்வாகி போலீசில் பரபரப்பு புகார்.!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தியை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என பாஜக பட்டியலின தலைவர் முகுந்தன் பள்ளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

Read more

திருமணத்தை உறுதி செய்த ரொனால்டோ… காதலிக்கு அணிவித்த மோதிரத்தின் விலை இத்தனை கோடியா?… வியப்பில் ரசிகர்கள்..!!

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார விளையாட்டு வீரரும், கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்துள்ளார். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் தனது காதலியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா மோதிரம் அணிந்தபடி…

Read more

“கலெக்டர் ஆபீஸில் இருந்து மாற்றித்திறனாளியை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று”… மனு கொடுக்க வந்தவரை மக்கள் முன்னிலையில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைகளை கேட்கும் கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளி ஒருவர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் இழுத்து நீக்கப்பட்ட சம்பவம் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. முத்தியம்பேட் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“இரவு 11:30 மணி”… நான் விஷம் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்… இன்ஸ்டாவில் வீடியோ போட்ட 21 வயது பெண்… 19 நிமிஷத்தில் உயிரை காத்த போலீஸ்… நடுங்க வைக்கும் தகவல்..!!!

உத்தரபிரதேச காவல்துறையினர், காஜிப்பூரில் தற்கொலைக்கு முயன்ற 21 வயது பெண்ணின் நேரடி வீடியோவை வெளியிட்ட 19 நிமிடங்களுக்குள், இன்ஸ்டாகிராம் உரிமையாளர் மெட்டாவின் உடனடி எச்சரிக்கையால், அவரது உயிரைக் காப்பாற்றினர். காதலனுடன் ஏற்பட்ட பிரிவால் அந்தப் பெண் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக…

Read more

போதையில் பெத்த தாயையே…! “சொந்த அம்மாவை மகனே பலாத்காரம் செய்த கொடூரம்”… 2-வது முறையும் அத்து மீறியதால் அரிவாளால் சொந்த மகனையே வெட்டிக்கொன்ற பெண்…!!!!

மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி, தனது மகனை ஒரு பெண் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஷியாமிவாலா கிராமத்தில் நடந்தது. இறந்தவர் அசோக் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் இந்த…

Read more

Breaking: பாஜக கூட்டணிக்கு வர மீண்டும் ஓபிஎஸ்-இடம் யாரும் பேசவில்லை… டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலக வேண்டிய முடிவை எடுத்திருப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகியது தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாகும். ஓபிஎஸ்-ஐ…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

தமிழகத்தில் மதச்சார்பின்மையை சீர்குலைக்க பாஜக முயற்சி… மதிமுக கொள்கைக்காக மட்டுமே கூட்டணி; பதவிக்காக அல்ல… வைகோ திட்டவட்டம்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் மதிமுக சார்பில் நடைபெற்ற “மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும்” என்ற பொதுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்து- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக…

Read more

ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம்… தாழ்த்தப்பட்ட மக்களுக்காக விஜயால் பேச முடியவில்லை… அண்ணா, கருணாநிதி துணிச்சல் ஸ்டாலினுக்கு வேண்டும்… திருமாவளவன் கடும் தாக்கு…!!

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவ படுகொலைக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை தாங்கி பேசிய திருமாவளவன் கூறியதாவது, ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு…

Read more

விடிய விடிய போதையில் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாரில் பவுன்சர்களுடன் தகராறு… மாணவர் படுகொலை… 13 ரெஸ்டோ பார் சீல்… புதுச்சேரியில் பரபரப்பு..!!

புதுச்சேரியில் நேர கட்டுப்பாட்டை மீறி பல ரெஸ்டோ பார்கள் இயங்கி வந்துள்ளன. அதில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மோஷிக் சண்முகப்ரியன் (22) என்ற இளைஞர்…

Read more

“என்னோட அம்மா, அப்பாக்கு தம்பியை தான் புடிக்கும்”… என் மேல பாசமே இல்ல… நாளுக்கு நாள் பொறுமையை இழந்த மூத்த மகன்… பிணமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்.. பரபரப்பு பின்னணி…!!!

ஒடிசாவின் போலங்கிர் மாவட்டம் டிட்லாகரில் மனதை பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 வயது சிறுவன் தனது 6 வயது தம்பியை கொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். தம்பி பிறந்த பிறகு பெற்றோரின் அன்பு தமக்குக் குறைந்துவிட்டதாக எண்ணிய மூத்த சகோதரன்,…

Read more

மக்களே..! வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

முதல்ல நாய், இப்ப பூனையா..? இதெல்லாம் ரொம்ப அநியாயம் பா… குடியிருப்பு சான்று கேட்டு விண்ணப்பித்த பூனை.. அட உண்மைதாங்க.. விஷயத்தை கேட்டா தலையே சுத்துது..!!! ‌

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கேட் குமார்’ என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தந்தை பெயர் ‘கேட்டி பாஸ்’, தாய் பெயர் ‘கட்டியா தேவி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த…

Read more

“பார்க்கிங் தகராறு”… ஆட்டோ ஓட்டுனர் மீது கொடூரத் தாக்குதல்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

தானே மும்ப்ரா பகுதியில் வாகன பார்க்கிங் தொடர்பான தகராறு பெரும் தாக்குதலாக மாறி, 33 வயது ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் முகமது சித்திக் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் சல்வா ஹோட்டல்…

Read more

உயிரைக் காக்கும் மருத்துவர்களை மண்டியிட வைத்து…! “பட்டப் பகலில் ஹாஸ்பிடலுக்குள் நடந்த கொடூரம்”… துடிதுடித்து பலியான உயிர்… அதிர்ச்சி வீடியோ…!!!

சிரியாவின் ஸ்வீடா தேசிய மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் (SOHR) வெளியிட்ட, தேதியிடப்படாத இந்த காணொளியில், ஜனாதிபதி அகமது அல்-ஷரா அரசாங்கத்திற்கு விசுவாசமான…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… தோளில் சுமந்து கொண்டே ஓடிய கிராம மக்கள்… பாதியில் பிறந்த குழந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள நகுல்கிடா மண்டலத்தின் முனியா நாயக் (தண்டா) என்ற தொலைதூர கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண் கௌஷி பாயை கிராம மக்கள் தோளில் சுமந்து கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் இருக்கும்…

Read more

மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுமி… பில்லி சூனியம் தான் காரணம்..! மந்திரவாதி என நினைத்து இளைஞரை அடித்துக் கொலை செய்த 6 பேர்… அதிர்ச்சி சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் கொத்தி கோயிலா என்ற பழங்குடியின கிராமத்தில் மந்திரவாதி என நினைத்து இளைஞரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்தப் பகுதியில் உள்ள சிறுமி பொடியங்கங்கி (15) என்பவர் மஞ்சள்…

Read more

“இனி அதிமுக தலைவர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது”… விசிகவினருக்கு புதிய கட்டுப்பாடு… திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவ கொலைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும்…

Read more

“20 வயது கல்லூரி மாணவனுடன் இன்ஸ்டாவில் பழகிய திருமணமான 29 வயது பெண்”… நேரில் சந்தித்து பேசி.. கணவனுக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த சம்பவம்.. போலீசில் பரபரப்பு புகார்.!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தாலுகா வடமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கலையரசன் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாளை கிராமத்தை சேர்ந்த…

Read more

அடேங்கப்பா..! 8 மாதத்தில் 28 பேர் கொடூர கொலை… நெல்லையில் படு பயங்கரம்… தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கொலைகள் குறிப்பாக முன்விரோதம், சொத்து, குடும்ப குழப்பம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில்…

Read more

புது ட்விஸ்ட்..! கூலி படத்தில் இளம் வயது ரஜினி ஆக நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயனா..? அட என்னப்பா சொல்றீங்க… ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய தகவல்..!!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் படமான கூலி திரைப்படம் வரும்  ஆகஸ்ட்  14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌ பின் சாஹிர், ஸ்…

Read more

சாயங்காலம் 6 மணி ஆனா..”உங்க பொண்ணுக்கு விதிக்கிற கட்டுப்பாடு உங்க மகனுக்கும் விதியுங்க”… சௌமியா அன்புமணி பேச்சு..!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது, “தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் சமயங்களில் நான் அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளேன். அப்போது…

Read more

“அமெரிக்காவே வரி விதிப்பதாக மிரட்டினாலும் மோடி பயப்படவில்லை”… பிரதமர் இந்தியாவிற்கு அல்லாஹ் கொடுத்த பரிசு… முதியவர் உணர்ச்சிபூர்வமான பாராட்டு..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அப்போது அவரை வரவேற்க வழி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்றனர். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க சாளுக்கியா…

Read more

ஐயோ..! பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்… ஒருவர் சடலம் மீட்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!!!

சென்னையிலிருந்து வந்த பக்தர்கள் குழு திருவண்ணாமலை மல்லிகார்ஜுனேஸ்வர் கோவிலுக்கு செல்லும் போது ஏற்பட்ட பருவதமலையின்  வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இந்திரா(58) என்பவரின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும், மற்றொரு  பெண்ணின் மீட்பு நடவடிக்கைகள் வெகுவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதாவது 15…

Read more

பயங்கர அதிர்ச்சி..! பட்டப்பகலில் பள்ளிக்குச் சென்ற 12ஆம் வகுப்பு மாணவி கடத்தலா…? 6 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்.. உண்மை என்ன..? போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகே கார் சென்றபோது காரில் இருந்து மாணவி குதித்து தப்பி…

Read more

ஜெயலலிதா போட்டோவோடு இருந்தது ஏன்..? “அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய விஷயம்”… பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு விளக்கம்.!!

தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் புகைப்படத்துடன் ஜெயலலிதாவின் புகைப்படமும் உள்ளது போல் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைய போவதை மறைமுகமாக கூறுவதற்கே சுதீஷ் இவ்வாறு செய்துள்ளார் என பேசினர்.…

Read more

மீண்டும் ஒரு தமிழ் பிரபலம் விவாகரத்து…? “நடிகை ஹன்சிகா போட்டோ இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்”… ஒருவேளை உண்மையாக இருக்குமோ…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண வீடியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பானது. அதில்…

Read more

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்…! தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை வெளுக்க போகுது… இனி 7 நாட்களுக்கு இப்படித்தான்… அலர்ட்..!!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின்…

Read more

கேரளாவை உலுக்கிய வரதட்சணை மரணம்…! தீராத கொடுமையால் உயிரை விட்ட இளம் பெண்… கணவன் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (40) மற்றும் தெக்கும்பகம் பகுதியை சேர்ந்த அதுல்யா (29) ஆகியோருக்கு 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு, இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

“நாங்க ஆக்கிரமிக்கல, ஹமாஸிடமிருந்து விடுவிக்கிறோம்”… காசாவை முழுமையாக கைப்பற்ற முடிவு… இஸ்ரேல் பிரதமர் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்..!!!!

காசா பகுதியை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு நேற்று இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே காசாவின் 75 சதவீத பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டார். இந்த முடிவுக்கு உள்நாட்டிலும், பல்வேறு…

Read more

“6 வருஷமா நடக்க கூட முடியல”… குழந்தை போல கணவனை தாங்கிய மனைவி… உடல்நலம் சரியானதும் வேறொரு பெண்ணுடன் திருமணம்… எப்படித்தான் மனசு வந்துச்சோ..?

மலேசியாவை சேர்ந்த நூருல் சியாஸ்வானி, 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு விரைவிலேயே, அவரது கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கி, கடுமையாக காயமடைந்தார். அந்த நிலையிலிருந்து, கணவரை முழுமையாக கவனித்து கொள்வது நூருலின் பொறுப்பாகி விட்டது. டியூப்…

Read more

“ஆர்டர் கொண்டுவர லேட் ஆனதால்”… காத்திருந்து காத்திருந்து பொறுமையை இழந்த வாடிக்கையாளர்கள்… இதுக்காக கொலையா..? குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், தனது நண்பர் நிஜாமுதினுடன் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றார். இருவரும் உணவை ஆர்டர் செய்து காத்திருந்தபோதும், வெகு நேரமாகியும் பணியாளர்கள் உணவு வழங்காததால், அப்துல் ஹக்கீம் கடும்…

Read more

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தினால்… இந்தியாவுக்கு நேரும் இழப்பு இவ்வளவா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ரஷியாவிடம் இருந்து இந்திய எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து கச்சா எண்ணை பெற்று வருகின்றன. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அவரது அழுத்தத்துக்கு இந்திய மத்திய அரசு “நிறுத்தமாட்டோம்” என்ற நிலைப்பாட்டில்…

Read more

நாடோடிகள் படத்தை மிஞ்சிய காதல் சம்பவம்…! “ஓடும் காரில் காதலனுடன் சேர ஓடோடி சென்று ஏறிய காதலி”… கத்தியை காட்டி மிரட்டி நடு ரோட்டில்… மிரண்டு போன அரியலூர்…!!!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த மதியழகனின் மகள் அனுசியா (23), சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட மாங்குடியைச் சேர்ந்த குமரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வருபவர். இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

இந்தியாவுடன் மோதியதால் பரிதாப நிலையில் பாகிஸ்தான்…! 2 மாதத்தில் ரூ.127 கோடி இழப்பு… ஏன் எப்படி தெரியுமா…?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையாக இந்தியா சிந்து நதி நீர்வழங்கலை நிறுத்தியது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியது. இதன் விளைவாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த முடியாமல் போனது.…

Read more

“சத்துணவு தொடங்கி சமூக நீதி வரை”… எம்ஜிஆரை இழிவு படுத்தி தமிழ்நாட்டையே அவமானப்படுத்திட்டீங்க… திருமாவுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்ஜிஆர்ரை அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என உலக தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் குடி கொண்ட தமிழகத்தின்…

Read more

“சாவுக்கே கொண்டு செல்லும் லைக் மோகம்”… மாத்திரைகளை சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட 11ஆம் வகுப்பு மாணவி… பதறி போய் சென்ற போலீசுக்கு காத்திருந்த ஷாக்… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா.?

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில், இன்ஸ்டாகிராமில் தற்கொலை வீடியோ பதிவிட்ட 11-ம் வகுப்பு மாணவியை போலீசார் விரைவான நடவடிக்கையால் உயிருடன் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷம்சாபாத்தில் வசிக்கும் 15 வயது மாணவி, கையில் பல மாத்திரைகள் வைத்துக் கொண்டு, பின்னணியில் சோக இசையுடன்…

Read more

“என் சாவுக்கு என் மனைவியும் அவங்க குடும்பமும் தான் காரணம், அவங்கள சும்மா விட கூடாது”… வீடியோ வெளியிட்டு முன்னாள் CRPF வீரர் தற்கொலை… தற்கொலை குறிப்பில் வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், மனைவியின் துன்புறுத்தலால் மனமுடைந்த முன்னாள் சிஆர்பிஎஃப் ஜவான் ஆனந்த் குமார் (45) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் மாவட்டம் ரெவில்கஞ்ச் தானா பகுதியின் ஜக்குவா கிராமத்தைச் சேர்ந்த ராம்நரேஷ் சிங்கின்…

Read more

மக்களே உஷார்..! Chat GPT அட்வைஸ்… உப்புக்கு பதிலா விஷப்பொருள்… உணவு கட்டுப்பாட்டை பின்பற்றிய 60 வயது முதியவர்… மருத்துவமனையில் அனுமதி..!!

அமெரிக்காவில் 60 வயது நபர், தனது உணவில் உப்பை (சோடியம் குளோரைடு) குறைக்க ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டிடம் ஆலோசனை கேட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர், உப்பின் தீமைகள் குறித்து…

Read more

Other Story