“என்னோட அப்பா என்னை ரொம்ப கொடூரமா அடித்து காயத்தில் மிளகு தடவுவார்”.. ஒரு பைத்தியம் மாதிரி நடந்துப்பாரு… பிரபல நடிகை குமுறல்… அதிர்ச்சி பேட்டி..!!

திரை உலகில் சிறிய வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை காயத்ரி குப்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்களை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சாய் பல்லவி நடித்த ஃபிடா படத்தில் தோழி வேடத்தில் நடித்த அவர், சமீபத்திய பேட்டியில்…

Read more

என்னா அடி..! குடிபோதையில் நடுரோட்டில் கணவனை சரமாரியாக அடித்த மனைவி… போலீசால் தடுக்க முடியாத நிலை… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேசத்தின் லலித்பூரில் கணவன்–மனைவிக்கிடையேயான தகராறு நடுரோட்டில் பரபரப்பாக மாறிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி கோட்வாலி சதார் பகுதியின் எலைட் கிராசிங் அருகே நடந்த இந்த சம்பவத்தில், குடிபோதையில் இருந்த மனைவி, தனது கணவனின் தலைமுடியைப்…

Read more

அப்பா செங்கல் தூக்குறாங்க, அம்மா வீட்டு வேலை செய்றாங்க… வறுமையிலும், கொடூர விபத்தால் சிக்கிய இளைஞர்… இந்தியாவின் இளமையான IAS அதிகாரியாக உயர்வு..!!

இந்தியாவில் IAS, IPS உள்ளிட்ட உயர்மட்ட அரசுப் பதவிகளுக்கு தேர்வு செய்ய, ஒன்றிய பொது சேவை ஆணையம் (UPSC) ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. வறுமை நிலையில் இருந்தும், விடாமுயற்சியால் உயர்ந்த ரேங்குடன் தேர்ச்சி பெறும் பலர் உள்ளனர். அவ்வாறான…

Read more

மனதுக்குப் பிடித்தவரை திருமணம் செய்ததால்.. ஆசை ஆசையாக பெற்று வளர்த்த மகளுக்கு உயிரோடு இருக்கும்போதே இறுதி சடங்கு செய்த தந்தை… அதிர வைக்கும் காரணம்..!!

ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்தின் அசிந்த் துணைப்பிரிவில் உள்ள சரேரி கிராமத்தில், குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்த மகளுக்காக, உயிருடன் இருந்தும் இரங்கல் பத்திரிகையை அச்சிட்டு 12 நாள் இரங்கல் கூட்டம் நடத்திய அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தைச்…

Read more

“நல்லா பேசினாங்களேன்னு வாங்கி சாப்பிட்டேன்”… பேருந்தில் இனிப்பு கொடுத்து 8 சவரன் நகை கொள்ளை… பட்டப் பகலில் ஓடும் பேருந்தில் துணிச்சல்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி அருகே ஓடிய பேருந்தில், அரசு பள்ளி ஆசிரியரிடம் இனிப்பு கொடுத்து மயக்கி, 8 சவரன் நகை மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சாரதா (வயது 57) என்ற பெண், அப்பகுதியில் அரசு பள்ளி…

Read more

ஹலோ நான் விராட் கோலி பேசுறேன்..! “அடுத்து ஏபிடி வில்லியர்ஸ்”… தொடர்ந்து வந்த போன் கால்… அது ரஜத் படிதாரின் தொலைந்து போன…இளைஞர்களுக்கு காத்திருந்த ஷாக் டிவிஸ்ட..!!!

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டம், தேவ்போக் அருகே உள்ள மதகாவ் கிராமத்தில் இரண்டு நண்பர்கள் திடீரென இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் தொடர்பு வட்டத்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜூன் 28 அன்று, அந்த கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் பிசி, உள்ளூர் மொபைல்…

Read more

பிரபல காமெடி நடிகர் கிங்ஸ்லியின் குழந்தை பெயர் சூட்டு விழா… கோலாகலமான கொண்டாட்டம்… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்..!!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கி நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய காமெடி வேடத்தில் நடித்ததால் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வம் (35). இவர் தற்காலிக ஆசிரியராக கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர் செல்வம்…

Read more

“பிடிச்சிருந்தது தூக்கிட்டு வந்துட்டேன்”…! சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட 18 மாத ஆண் குழந்தை கும்பகோணத்தில் மீட்பு… குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கடத்தப்பட்ட 18 மாத குழந்தை, 13 நாட்கள் கழித்து தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சோனு மாணிக்புரி என்ற பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் துர்க் ரயில் நிலையத்தில்…

Read more

விமானத்தில் குழந்தை அழுது விடுமோ?… பயத்தில் தாய் செய்த ஆச்சரியப்பட வைக்கும் செயல்… மனதை கவரும் வைரல் கதை..!!!

சியோல் நகரிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்ற 10 மணி நேர நீண்ட விமானப் பயணத்தில், 4 மாத குழந்தையுடன் வந்த ஒரு தாய், “தன் குழந்தை அழுதால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது” என்ற எண்ணத்தில் மனம் உருக்கும் செயலை செய்தார். விமானம்…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… விசாரணையில் முரண்பாடான பதில்… நிகிதா பொய் புகார் அளித்துள்ளாரா?… வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வேலை பார்த்து வந்த காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின்…

Read more

“இனி அரசியலின் திருமால் காணாமல் போய்விடுவார்”… எம்ஜிஆர் பற்றியே விமர்சனமா…? டென்ஷனான எடப்பாடி பழனிச்சாமி… காட்டமான பதிலடி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்ஜிஆர் என திருமாவளவன் கூறிய சர்ச்சையான கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது,…

Read more

எங்க போனாலும் அம்மாவை கூட்டிட்டு தான் போவேன்… இப்படி ஒரு பாசமா?… கேட்போரை வியக்க வைக்கும் 10 வருட தாய்- மகன் பாசப்பிணைப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வயதானால் பெற்றோர்களை கவனிக்க ஆள் இல்லாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் மகன்களுக்கு மத்தியில் 10 வருடங்களாக தனது தாயை தன் கூடவே எங்கு சென்றாலும் அழைத்துச் செல்லும் மகனின் கதை கேட்போரை நெகிழ வைக்கிறது. அதாவது ஆந்திர பிரதேச…

Read more

“நடிகர் தனுஷ் உடன் காதலா”..? இணையத்தை பற்ற வைத்த பரபரப்பான செய்தி… எனக்கு சிரிப்பு தான் வருது… ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட் சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையை காட்டி வருகிறார். சமீபத்தில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற புதிய இந்தி படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின்…

Read more

காதுகளில் பலமுறை அறை, தலையை சுவரில் மோதிய ஆசிரியர்… மாணவனின் காதுகுழல் வெடிப்பு… பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்… பெற்றோர் வேதனை..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் இட்டாஞ்சா காவல் நிலைய வரம்பில் உள்ள மாதேஸ்வரி வித்யா இன்டர் கல்லூரியில், கோபமடைந்த ஆசிரியர் ஒருவரின் தாக்குதலால் மாணவனின் காதுகுழல் வெடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தகவலின்படி, ஆசிரியர் மாணவனின் இரு காதுகளிலும் பலமுறை அறைந்ததோடு, தலையை…

Read more

“டெத் நோட்” ஜப்பானிய தொடருடன் தொடர்பா?..14 வயது மாணவனின் தற்கொலை… குறிப்பேட்டில் இருந்த வினோத தகவல்… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடகாவின் பெங்களூருவில், 14 வயது 7ஆம் வகுப்பு மாணவன் காந்தர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த  ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு, காந்தர் தனது வீட்டில் கிட்டார் சரத்தை கிழித்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சம்பவத்தைத்…

Read more

“கட்சிக்காக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்”… அதிமுக கூட்டணியில் தேமுதிக.. கே. சி வீரமணி அதிரடி..!!

வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சிகள் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல்,…

Read more

6 வருட காதல்… நடுரோட்டில் காதலனை ஓட ஓட கம்பால் அடித்த காதலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2…

Read more

கள்ளக்காதலால் வந்த வினை… கோவில் பூசாரி சரமாரி வெட்டி கொலை… தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மங்களக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம், டெய்லராக வேலை செய்து வந்தவர். அவரின் மனைவி விஜயாவுக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல் ராஜபதி அருகே உள்ள சொக்கப்பழங்கரை கிராமத்தை சேர்ந்த பூசாரி ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

“இங்க மக்கள் மரணத்துடன் போராடுறாங்க நீங்க வீடியோ எடுக்குறீங்களா”… பேருந்து மீது விழுந்த பெரிய மரம்…5 பேர் பலி, 17 பேர் படுகாயம்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் பராபங்கியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 17 பேர் காயமடைந்துள்ளனர். அதாவது, NCERT ஏற்பாடு செய்த பயிற்சி அமர்வில் கலந்து கொள்ள, 4 பெண் ஆசிரியர்கள் உட்பட சுமார் 40 பயணிகள் பேருந்தில்…

Read more

ஐயோ இப்படியா நடக்கணும்..! சந்துப்பாதையில் பைக்கில் சென்ற நபர்… திடீரென விழுந்த சுவர்… நொடியில் நடந்த விபரீதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா நகரில் உள்ள மொஹல்லா பட்வாலில் வெள்ளிக்கிழமை காலை அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று ஏற்பட்டது. காலை 11 மணியளவில், பாழடைந்த நிலையில் இருந்த ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சந்துப்பாதை வழியாக பைக்கில் சென்ற…

Read more

“போலீஸ் பாதுகாப்பு கொடுங்க”… பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகருக்கு உடனடியாக எம்.ஆர் ராதா விருது வழங்கனும்… திராவிட கழகத்தினர் கோரிக்கை…!!!!

பரிதாபங்கள் என்ற யூடுயூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் கோபி- சுதாகர். இவர்களது சேனலை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பரிதாபங்கள் சேனலில் “சொசைட்டி பாவங்கள்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் சமீபத்தில் நெல்லையில் நடந்த…

Read more

மதுரைக்கு விசிட் அடித்த இபிஎஸ்…! உற்சாக வரவேற்பு கொடுத்த அதிமுகவினர்… திடீரென செல்லூர் ராஜுவை காரில் ஏற்ற மறுப்பு… வெடித்த சர்ச்சைக்கு பரபரப்பு விளக்கம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் காரில் ஏற முயன்ற செல்லூர் ராஜுவை வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருகே நடைபெற்ற கூட்டம் முடிவடைந்த பிறகு செல்லூர் ராஜு எடப்பாடி…

Read more

இந்த வயசுலயே இவ்வளவு தேசபக்தியா..! தேசிய கீதத்தை தேசப்பற்றுடன் பாடிய குழந்தை… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குழந்தைசாலையான மெய்யான உணர்வுடன், ஆழ்ந்த தேசபக்தியை வெளிப்படுத்திய அந்தக் காட்சியை இணையத்தில் பார்த்த பலரும் பாராட்டுகளையும், உணர்ச்சி உந்தும்…

Read more

“இந்தியாவில் பாலியல் உறவுக்கான வயது குறைகிறதா”..? 18 வயதுதான் சரி… உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்…!!!

இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாலியல் உறவு வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது. இதுகுறித்து எந்த விவாதமும், எந்த ஒரு பரிந்துரைகளும் இல்லாமல், எந்த ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரங்களோ இல்லாமல் உயர்த்தப்பட்டதாகவும் கடந்த 70 ஆண்டுகளாக…

Read more

2 டிரெய்லர் ட்ரக்குகளுக்கு இடையே சிக்கிய கார்… நொடியில் உயிர் பிழைத்த ஓட்டுனர், பயணி… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில், இரண்டு டிரெய்லர் டிரக்களுக்கு இடையில் மஹிந்திரா பொலேரோ சிக்கி நசுங்கிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நடந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளில், ஒரு பொலேரோ கார் முன்னால் சென்ற டிரெய்லரின் பின்னால் சென்று கொண்டிருக்க,…

Read more

கொடூரத்தின் உச்சம்…! 1 மாதமாக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது சிறுமி… மைத்துனன் உட்பட 3 பேர் கைது… வெளியான பகீர் பின்னணி..!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், 11 வயது சிறுமி மீது ஒருமாதத்திற்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர்களில் சிறுமியின் மைத்துனரும், ஒரு சிறுவரும்உள்ளனர் என்பது தெரியவந்தது. போலீசார்…

Read more

பார்க்கிங் பிரச்சனையால் வந்த விபரீதம்.. “காலா” பட நடிகையின் சகோதரர் நடுரோட்டில் கொடூர கொலை… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த பார்க்கிங் பிரச்சினை, கொலையாக முடிந்துள்ளது. பாலிவுட் நடிகை மற்றும் தமிழ் படங்களான ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசீஃப் குரேஷி, அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த…

Read more

மருமகனுடன் பைக்கில் சென்ற பெண்… காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை…2 சிறுவர்கள் உட்பட 3 பேர் அதிரடி கைது.. சிகப்பு கொடி வழக்காக அறிவித்த காவல்துறை…!!

ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில், காட்டில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது, பாதிக்கபட்ட பெண்  தனது மருமகனுடன் செண்டிபாடா பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில்…

Read more

“ரூ. 10 லட்சத்துக்கு மேல் வரதட்சணை வேண்டும்”… ராணுவ வீரரே தனது மனைவியை கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!!

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் மல்ஹார் பகுதியில், ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு காரும் வரதட்சணையாக தர மறுத்ததால், ராணுவ வீரரால் மனைவி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அசாம் அலி, ராணுவத்தில் பணியாற்றி வருபவர். சமூக ஊடகங்களில்…

Read more

“தறிகேட்டு வேகமாக வந்த கார்”… வாக்கிங் சென்ற வாலிபர்கள் மீது அடுத்தடுத்து மோதி… துடிதுடித்து பலியான 4 பேர்… 2 பேர் படுகாயம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்லி கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கொடூர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கட்சி ரோலி-ஆர்மோரி நெடுஞ்சாலையில் 6 இளைஞர்கள்…

Read more

மனநல மருத்துவர் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தல்… கதறி துடிக்கும் பெற்றோர்… அதிர்ச்சி சம்பவம்..!!

ஹைதராபாத் சனத்நகர் செக் காலனியைச் சேர்ந்த ரஜிதா (வயது 33) ஒரு சிறந்த மனநல மருத்துவராக பணியாற்றி வந்தவர். பஞ்சாரா ஹில்ஸில் உள்ள மனநல மருத்துவமனையில் பயிற்சி பெற்றபோது, ரோஹித் என்ற இளைஞர் நோயாளியாக வந்திருந்தார். அவரது மனநலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆலோசனை…

Read more

இது புது புரளியா இருக்கே…! மகனின் நடத்தை மோசமானதற்கு அதுதான் காரணம்… லபுபு பொம்மையை எரித்த நகைச்சுவை நடிகை… அதிர்ச்சி சம்பவம் ..!!

நகைச்சுவை நடிகையும், தொலைக்காட்சி பிரபலமான பாரதி சிங், சமீபத்தில் தன் யூடியூப் வீடியோவில் “லபுபு” எனப்படும் பொம்மையை எரிக்கும் காட்சி பெரும் வைரலாகி வருகிறது. தனது மகன் கோலுவுக்காக வாங்கிய அந்த பொம்மையை வாங்கியதிலிருந்து, அவர் அதிகமாகக் கத்துவது, குறும்புகள் செய்வது…

Read more

பெரும் அதிர்ச்சி..! தடயமே இல்லாமல் கொலை செய்ய யூடியூப் பார்த்த மனைவி… கணவனை காதில் பூச்சிக்கொல்லி ஊசி போட்டு கொன்ற காதலன்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் நடந்த கொடூர சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமாதேவி என்ற பெண் தனது கணவர் சம்பத்துடன் சேர்ந்து  உணவகத்தை நடத்தி வந்தார். இந்தநிலையில், அந்த உணவகத்தில் வருகிற ஒரு வாடிக்கையாளர் ராஜய்யாவுடன் ரமாதேவிக்கு நெருக்கம்…

Read more

அடியை பார்த்தா மல்யுத்த வீரரா இருப்பாரோ..! திருடனிடம் இருந்து தனது செல்போனை லாவகமாக மீட்ட நபர்… வைரலாகும் வீடியோ..!!

பிரிட்டனின் தலைநகர் லண்டனில் தனது மொபைலை திருட முயன்ற குற்றவாளியை தைரியமாக சமாளித்த சவுதி அரேபிய இளைஞரின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. சாஉத் பின் ஹரியுல் அல் சுபாயி எனும் அந்த இளைஞர், தெருவில் நடந்த திருட்டு முயற்சியை…

Read more

ஆம்புலன்ஸிலிருந்து நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட இறந்த உடல்… நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் இளைஞர் ஒருவரின் உடல் ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட இறந்தவர் ஹிருதய் லால் என்பவர் மதுபான கடத்தல் தொடர்பான தகராறில்…

Read more

“அவளுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுக்கணும்”…தோழர், தோழிகளுக்கு மது விருந்து அளித்த மருமகள்… போலீசாரிடம் வசமாக சிக்க வைத்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தனது மருமகள் அவர்களது தோழர், தோழிகளுக்கு மது விருந்து அளிப்பது குறித்து மாமியார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது…

Read more

ஆணுறை காகிதங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவு தட்டுகள்… பெரும் சர்ச்சையை கிளப்பிய வீடியோ… பாகிஸ்தானில் பரபரப்பு..!!

கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் பயன்படுத்தப்படாத ஆணுறை பேக்கேஜிங்கில் தயாரிக்கப்பட்ட காகிதத் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், சலீம் அக்தர் சித்திக் என்ற பயணி,…

Read more

ஸ்கூலுக்கு போன புள்ளைக்கு இப்படியா ஆகணும்..? 8 வயது சிறுவன் மேல் இடிந்து விழுந்த சுவர்… நொடியில் துடிதுடித்து பலியான சோகம்… உறைய வைக்கும் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த சோகம் அளிக்கும் சம்பவத்தில் 8 வயது சிறுவன் ரோஹித் உயிரிழந்தான். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், காலி நிலத்தில் உள்ள பழைய செங்கல் சுவரை ஏற முயன்றபோது,…

Read more

“கையில் புத்தகம்”..படிப்பதில் ஆர்வம் காட்டிய மாணவர்கள்… வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்.. நீங்களே இப்படி செய்யலாமா..? அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கௌரிஹார் பகுதியில், மவாய்காட் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. மதியம் 12 மணியளவில் 5ஆம் வகுப்பு மாணவர்கள் படித்து கொண்டிருந்த நிலையில், தலைமை ஆசிரியர்…

Read more

பயமே இல்லங்க…! நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா..? துப்பாக்கி முனையில் ரூ.30,00,000.. பதற வைக்கும் கொள்ளை சம்பவம்… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டம் இந்திரா காலனியில், மதுபான வியாபாரியின் கணக்காளரிடம் துப்பாக்கி காட்டி ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் இன்று  புதன்கிழமை மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. மதுபான ஒப்பந்ததாரர் ஜகதீஷ் ஷிவ்ஹாரேவின்…

Read more

வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த 2 வயது குழந்தை… 16 வயது சிறுவன் ஓட்டிய காரில் சிக்கி கொடூர விபத்து… கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!!

மத்தியப்பிரதேசம் ரத்லாமின் அல்காபுரி காலனியில் நடந்த கோரமான விபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரிஷிக் திவாரி என்ற 2 வயது சிறுவன், தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென வாசலில் வெளியேறி சாலையில் சென்றான். அதே நேரத்தில், அந்த…

Read more

“தெருவில் சுட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த 25 நாய்கள்”…மர்ம நபர் வெறி செயல்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜுனு மாவட்டத்தில் உள்ள நாவல்கர் பகுதியில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாவல்கர் வட்டத்திற்குட்பட்ட குமாவாஸ் என்ற கிராமத்தில், கடந்த ஆகஸ்ட் 2 மற்றும் 3-ம் தேதிகளில், துப்பாக்கியுடன் சுற்றி நாய்களை நேரில்…

Read more

“கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினர்”… திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை… கடற்படை அதிகாரி மீது புகார் அளித்த தந்தை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

லக்னோ நகரத்தை சேர்ந்த 26 வயது மது சிங், வணிகக் கடற்படையில் பணிபுரிந்த அனுராக் என்பவரை கடந்த பிப்ரவரி 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணம், ஒரு திருமண இணையதளம் மூலம் நடைபெற்றது. அனுராக், ஹாங்காங்கில் உள்ள கப்பல் மேலாண்மை…

Read more

நெஞ்சே வெடிச்சிடும் போல..! ஸ்கூல் முடிந்ததும் அக்காவின் கையைப் பிடிக்க ஆசையாக ஓடி வந்த 3 வயது குழந்தை… நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாஷா. விவசாயியாக இருக்கும் அவருக்கு அல்பியா (6), ஆஷியா (3) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அல்பியா தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து…

Read more

“30 வருஷமாக தொடரும் அண்ணன் தங்கை பந்தம்”… பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட காத்திருக்கும் பாகிஸ்தான் பெண்… பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்…!!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 9ஆம் தேதி (சனிக்கிழமை) ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட உள்ளது. சகோதரத்துவத்தின் அடையாளமாக, சகோதரர்களின் மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கட்டி, அன்பையும் பாதுகாப்பையும் விரும்புவதை நினைவூட்டும் இவ்விழாவை, பலரது வாழ்க்கைச் சம்பந்தங்களோடு இணைத்து கொண்டாடுகின்றனர். அதில் முக்கியமாக…

Read more

தமிழ் திரையுலகை பற்ற வைத்த செய்தி…! பிரபல சீதாராமன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நடிகர் தனுஷ்…? வைரலாகும் டேட்டிங் புகைப்படங்கள்… ஷாக்கில் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாலிவுட் சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையை காட்டி வருகிறார். சமீபத்தில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற புதிய இந்தி படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின்…

Read more

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டா… காரணம் என்ன…? மொத்தம் 29 பிரபலங்களாம்… வெளியான ஷாக் தகவல்…!!!

சமீபத்தில் பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி சூதாட்ட செயலியில் ரூபாய் 3 கோடி வரை இழந்ததாக ஒருவர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் அமலாக்கத்துறை பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி…

Read more

Breaking: அப்படி போடு…! தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்களுக்கு புதிய லேப்டாப்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகரமைப்பு துறைகளில் உதவிப் பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 2,538 இளைஞர்களுக்கு நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து நிகழ்வில் பேசிய…

Read more

“அந்தரங்க உறுப்பில் காயம்”… காதலனுடன் ரூம் போட்டு உல்லாசமாக இருந்துவிட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய இளம்பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!!

மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ஆம் தேதி, 30 வயதுடைய இளம்பெண் ஒருவர்  பிறப்புறுப்பில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். அவரை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது, “ஓடும் ரெயிலில் மர்ம ஆசாமி ஒருவர் கழிவறையில் தன்னை மிரட்டி…

Read more

Other Story