“பீரோ மீது இருந்த புத்தகம்”… கட்டில் மீது ஏறி எடுத்த 6-ம் வகுப்பு மாணவி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… ஒரு மகளை இழந்து கதறும் பெற்றோர்..!!!
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கூலி தொழிலாளி. அவரது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு சிவகிருஷ்ணன் (14) மற்றும் நந்தனா (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தனா, சித்தரேவில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு…
Read more