“பீரோ மீது இருந்த புத்தகம்”… கட்டில் மீது ஏறி எடுத்த 6-ம் வகுப்பு மாணவி… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… ஒரு மகளை இழந்து கதறும் பெற்றோர்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கூலி தொழிலாளி. அவரது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு சிவகிருஷ்ணன் (14) மற்றும் நந்தனா (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நந்தனா, சித்தரேவில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு…

Read more

பெரும் அதிர்ச்சி..! சண்டையில் லிவ்-வின் பெண்ணின் குழந்தைகளை கொலை செய்த நபர்… போர்வையால் மூடி இரவு முழுவதும் நாடகமாடிய பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் பிதம்பூர் பகுதியில், திருமணமாகாமல் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பிரியா யாதவ் மற்றும் லோகேந்திர மால்வியா ஆகியோருக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை தொடர்ந்து மனமுடைந்த பிரியா, தனது…

Read more

“என் அம்மாவின் நடவடிக்கையால் என்னை யாரும் திருமணம் செய்ய விரும்பவில்லை”… இரண்டாவது திருமணம் செய்த தாயை கொடூரமாக கொலை செய்த மகன்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான கவுஷல் சர்மா என்பவர், தனது தாயான யஷோதாவை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ரா மாவட்டம் குரியாபுரா கிராமத்தைச் சேர்ந்த இவரது தாய் யஷோதா, 7 ஆண்டுகளுக்கு…

Read more

சிவகங்கை மாவட்டத்தில் வெறுச்சோடி கிடக்கும் கிராமம்… அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் இடம்பெயர்ந்த கிராம மக்கள்… அண்ணாமலை கடும் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டக்குடி என்ற கிராமம், ஒரு காலத்தில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த பூரண கிராமமாக இருந்தது. தற்போது அந்த கிராமம் வெறிச்சோடியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நீண்டகாலமாக நீடித்து வரும் குடிநீர் பஞ்சம், மோசமான சாலை வசதிகள்,…

Read more

காதலனைக் காப்பாற்ற கணவனை கொலை செய்த கொடூர மனைவி… கள்ளக்காதலரோடு சேர்ந்து நடத்திய நாடகம்… வெளியான பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள உத்தியோக விகார் பகுதியில் வசித்து வந்த விக்ரம் (வயது 37) நவாதா (பீகார்) மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடன் அவரது மனைவி சோனி தேவி (35) மற்றும் மகள் வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூலை 28ம் தேதி…

Read more

ஐயோ மனசாட்சியே இல்லையா..! பிறந்த சில மணி நேரத்திலேயே புதருக்குள் கிடந்த பெண் குழந்தை…மீட்ட முன்னாள் கிராம அதிகாரி…பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் மகேஸ்வர் அருகே உள்ள கரோலி கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை காலை ஒரு புதிதாகப் பிறந்த பெண் குழந்தை, பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் புதர்களுக்குள் கிடந்தது பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது. காலை 7 மணிக்கு அருகில் இருந்தவர்கள்…

Read more

நான் 100 முறை ராஜினாமா செய்ய தயார்… மன அழுத்தத்தில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் துணை முதல்வர் பரபரப்பு பேட்டி… நடந்தது என்ன…?

ஒடிஷா மாநிலத்தில், 15 வயது சிறுமி தீக்குளித்து உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், “அந்த குழந்தை உயிருடன் திரும்ப வரக்கூடியதானால், நான் 100 முறை ராஜினாமா செய்யத் தயார். ஆனால், இந்த சம்பவத்தில் அரசியல் செய்யும்…

Read more

இனிமேல் பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யக்கூடாது…! புதிய தடை விதித்த கிராமம்… அதுவும் இந்தியாவில்…. எங்கு தெரியுமா..?

பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அருகிலுள்ள மனக்பூர் ஷெரீப் கிராமத்தில், சமீபத்தில் ஒரு காதல் ஜோடி பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை தொடர்ந்து, இனி அதுபோன்ற திருமணங்கள் அந்த கிராமத்திலோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலோ அனுமதிக்கப்படாது என கிராம கூட்டத்தில் தீர்மானம்…

Read more

அடேங்கப்பா..! இறந்த தாயின் வங்கிக் கணக்கில் ரூ. 9 லட்சம் கோடி… வியப்பில் உறைந்த இளைஞர்…. அதிரடி ஆய்வில் இறங்கிய வங்கி…சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், இரண்டு மாதங்களுக்கு முன் இறந்த தன்னுடைய தாயார் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை சமீபத்தில் சரிபார்த்துள்ளார். அப்போது, கணக்கில் இருந்த தொகையை பார்த்து அவர் வியப்பில் விழுந்தார். காரணம், கணக்கில்…

Read more

“3 குழந்தைகளுக்கு தாயான பிறகு வாலிபர் மீது மோகம்”… தகாத உறவால் சீரழிந்த 14 வயது மகளின் வாழ்க்கை..‌ கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியை சேர்ந்த அனீஷ் (வயது 40) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். சமூக வலைதளங்கள் வழியாக திருமணமான மற்றும் மூன்று குழந்தைகள் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

ஐயோ..!! சமையல் செய்த தாய்… கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து துடித்து பலியான 2 வயது ஆண் குழந்தை… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது 2 வயது மகன் ஸ்ரீதரன், குடும்பத்துடன் ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக கோவிலுக்கு சென்றிருந்தார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த நேரத்தில்,…

Read more

நெஞ்சே பதறுதே..! 7 வயது மகன் கண்முன் கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி… கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

குஜராத் அகமதாபாத் நகரத்தில் உள்ள தனிலிம்டா போலீஸ் குடியிருப்பில் நடந்த கொடூர சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ பிரிவு போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த முகேஷ் பர்மர் என்பவரும், அவரது மனைவி சங்கீதாவும் இந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

“எனக்கு 4 மாதங்களா சம்பளம் வழங்கவில்லை”…Tcs வெளியே நடைபாதையில் படுத்து உறங்கிய ஊழியர்..Tcs வெளியிட்டுள்ள அதிரடி விளக்கம்..!!

புனே நகரத்தில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services – TCS) நிறுவன அலுவலகம் அருகே, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சௌரப் மோர் (Sourabh More) என்ற ஊழியர், சம்பளத்தை வழங்கவில்லை என குற்றச்சாட்டுகொண்டு, அலுவலகம் அருகே உள்ள…

Read more

அடக்கடவுளே..! குடியிருப்பு கட்டடத்திற்குள் பட்டப் பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு… வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…!!

புனே மாவட்டம், ஜுன்னார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில், ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் உள்ள லிப்ட் அருகே நின்றிருந்த பெண்ணிடம் முகமூடி…

Read more

நடுரோட்டில் சண்டைப்போட்ட காளைகள்… நடுவே சிக்கிய இளம்பெண் கதி… வைரலாகும் பதற வைக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சம்தா காலனியில், இரண்டு காளைகள் வலுக்கும் வன்முறையுடன் சண்டையிட்டு வந்த போது, அந்த வழியாக ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண் தற்செயலாக சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீடியோவில், அந்த பெண் சண்டைபோடும் காளைகளை பார்த்ததும், ஸ்கூட்டியை…

Read more

“இது துணிச்சல் அல்ல; முட்டாள்தனம்”… பூங்காவில் சிங்கத்தின் அருகே சென்று வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்… திடீரென தாக்கிய சிங்கம்… வைரலாகும் திக் திக் வீடியோ..!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் தலாஜா அருகே உள்ள பாம்போர் கிராமத்தில் பரபரப்பான காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. கிர் தேசிய பூங்கா அருகே, சிங்கம் ஒன்றின் அருகே ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில், சிங்கம்…

Read more

“பார்த்தாலே உடம்பெல்லாம் பதறுதே”… நள்ளிரவு 3 மணிக்கு மகளின் அறையில் நடந்த உறையவைக்கும் சம்பவம்… அதிர்ச்சியில் நின்ற தந்தை… வைரலாகும் திகில் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தந்தை, நள்ளிரவு 3 மணிக்கு தனது மகளின் அறையில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் அறைக்குள் செல்கிறார். அங்கே, தனது சிறுமி…

Read more

“விராட் கோலியை விட ஆபத்தானவர் போலயே”…என்ன ஒரு ஷார்ட்..!புயல் வேகத்தில் சிக்ஸர் அடித்த புர்கா அணிந்த பெண்… வைரலாகும் வியக்க வைக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில், புயல் சிக்ஸர் ஒன்றை அடிக்கிறார் ஒரு பெண். அதுவும் புர்கா அணிந்த நிலையில் மட்டையுடன் சக்திவாய்ந்த ஷாட் ஒன்றை விளையாடுகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹபீசா என்ற…

Read more

வக்கிர புத்தி..!! பர்தா அணிந்த பெண்ணின் மார்பகங்களை பிடித்து… பட்டப்பகலில் காமக்கொடூரனின் வெறிச்செயல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரடாபாத் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு..! நொடி பொழுதில் தண்டவாளத்தில் விழுந்த வாலிபர்… ஒரு கால் போச்சு.. ரத்த வெள்ளத்தில் கதறல்… பரபரப்பு சம்பவம் ..!!

மும்பை அருகே தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாத் மற்றும் அம்பிவாலி ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று நடந்த சம்பவத்தில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கவுரவ் நிகம் என்ற 16 வயது இளைஞர், தனது கைபேசியை மர்ம நபர் ஒருவர் பறிக்க…

Read more

உயிரை விட செல்போன் தான் பெருசா போயிட்டா..? மலையிலிருந்து கீழே குதித்த 16 வயது சிறுவன்… தாயின் கண் முன்னே பறிபோன உயிர்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் திஸ்கான் பகுதியில் சனிக்கிழமை மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதர்வா கோபால் தாய்டே என்ற 16 வயது சிறுவன், தனது தாயிடம் பல நாட்களாக மொபைல் போன் வாங்கித் தரும்படி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால்…

Read more

அடியாத்தி..! திடீரென சாலையில் தெரிந்த பெரிய பள்ளம்.. பூகம்பம் வந்தது போல் புதை குழியில் சிக்கிய லாரி… வைரலாகும் வீடியோ..!!

தில்லி நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் சாலைகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல் தில்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள குதுப் சாலையில், 3.45 மணி அளவில் ஒரு கனரக லாரி சென்று கொண்டிருந்த போது சாலையின்…

Read more

“போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் போது இப்படியா”..? நீதிமன்ற வளாகத்தின் முன் மது குடித்த குற்றவாளிகள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

கேரள மாநிலம் தலச்சேரியில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதி, தலச்சேரி கூடுதல் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட டி.பி. சந்தேஷ்குமார் கொலை வழக்கின் குற்றவாளிகள் கோடு சுனி, முஹம்மது ஷாஃபி மற்றும் ஷினோஜ்…

Read more

“என் சாவுக்கு காரணம் என் மாமியாரும், கணவரும்தான்”… காதல் திருமணம் செய்த 21 வயது இளம்பெண் தற்கொலை… வைரலாகும் நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!

டெல்லி சன்லைட் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை காலை 20 வயது சாதனா என்ற பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குத் முன் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார். அதில்…

Read more

நகைக் கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பு உள்ள நகையை திருடன் முயன்ற இளம் பெண்… சுதாரித்த நகைக்கடைக்காரர்… பையில் கிடைத்த தடயங்கள்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

இலங்கையில் உள்ள ஹற்றன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 26 வயது இளம்பெண் ஒருவன் நகையை திருட முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மஸ்கட் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் கொழும்புவில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து…

Read more

இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா…! கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடிகளை திருடி சென்ற மர்ம நபர்கள்… வைரலாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம், வேவ் சிட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லால்குவான் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 3.45 மணியளவில், மூன்று பேர்கள் கூட்டாக நடத்திய திருட்டு சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவு ஆகியுள்ளது. அவர்கள் ஒரு…

Read more

“அது விபத்து அல்ல என் கணவரின் கொடூரமான சதி”…கணவர் செய்த துரோகத்தால் பிரபல Sky டைவருக்கு நேர்ந்த நிலை… நடுங்க வைக்கும் சம்பவம்..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த தொழில்முறை ஸ்கைடைவர் விக்டோரியா, தனது வாழ்க்கையில் 2600 முறை குதித்து சாதனை படைத்தவர். ஆனால் 2015-ஆம் ஆண்டில் நடந்த ஒரு தாவல், அவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்பமாக மாறியது. 4000 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் போது, அவர்…

Read more

“இந்தியா என் இதயத்தில் இடம் பிடித்து விட்டது”… கொரிய குழந்தைகளுக்கு இந்திய மொழியை கற்றுக்கொடுக்கும் கொரிய ஆசிரியர்… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ..!!

இந்தியாவின் போஜ்புரி மொழி தற்போது கொரியாவிலும் கலக்கத் தொடங்கியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநர் யெச்சன் சி லீ, தனது Instagram பக்கத்தில், கொரியக் குழந்தைகளுக்கு போஜ்புரி மொழியை கற்பிக்கிறார் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்…

Read more

like-ஆக இப்படி கூடவா செய்வாங்க…! கரை புரண்டோடும் வெள்ளத்தில் மூழ்கிய பாலம்… பைக்கில் ஸ்டண்ட் செய்ய நினைத்த இளைஞரின் கதி … வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மழைக்காலங்களில் ஆறுகள், பாலங்கள் போன்ற பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலாகவே அமைகிறது. இருந்தாலும் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும், ஹீரோவாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது உயிரையே ஆபத்தில் இழுக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதேபோன்று தற்போது ஒரு இளைஞரின்…

Read more

“5 வருஷ காதல்”… கைக்கூடிய திருமணம்… வருங்கால மாப்பிள்ளையோடு தந்தை போட்ட பகீர் ஒப்பந்தம்… திருமணத்தை நிறுத்திய மகள்… அப்படி என்னதாங்க நடந்துச்சு….!!!

திருமணம் என்றால் நம்பிக்கையிலும், வெளிப்படைத்தன்மையிலும் அமையும் உறவாக இருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படையையே சோதனையாக்கும் ஒரு சம்பவம் சமீபத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. 28 வயதான பெண் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது வருங்கால…

Read more

அடடே ஆச்சரியமா இருக்கே..! இது இலையா அல்லது பூச்சியா?இயற்கையின் அதிசயம்… வைரலாகும் வியக்க வைக்கும் வீடியோ..!!

பொதுவாக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு சிறப்பு தன்மைகளை பெற்றுள்ளது. சிலவற்றுக்கு வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு சிறப்பு திறன்களும், சில உயிரினங்களுக்கு இரையாக மாறாமல் தங்களை காத்துக் கொள்வதற்கு சிறப்பு தன்மைகளும் பெற்றுள்ளன. அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் காய்ந்த இலை போல…

Read more

பதறுது..!! கடைக்காரருக்கு உயிர் பயத்தை காட்டிய கொடூர கும்பல்… திடீரென ஆயுதங்களால் வந்து… ஷட்டரை மூடியும் விடல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், பவுண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ‘ராஜா ப்ராவிஷன் ஸ்டோர்’ என்ற கடையை நடத்தி வந்த ரிஷப் குப்தா என்பவரை அடையாளம் தெரியாத 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல்,…

Read more

“நான் இங்கதான் வாடகைக்கு இருக்கேன் என்னை விட்டுருங்க”… வேலை தேடி இந்தியா வந்த நேபாள பெண்… திருட வந்ததாக நினைத்து தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

நேபாளத்தில் உள்ள போஹாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சரு மஹர் என்ற இளம் பெண் வேலைக்காக இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் பரடரி பகுதி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வாடகைக்கு தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ஆம்…

Read more

ரூ.500 கொடுத்தா உடனே தரேன்..! அரசு ஹாஸ்பிடலில் மாணவரை மிரட்டிய டாக்டர்… ஒரு சான்றிதழுக்காக இப்படியா..? எவ்வளவு திமிர்… வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மாணவரிடமிருந்து மருத்துவ சான்றிதழுக்காக ₹500 லஞ்சம் கேட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ X (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் ‘Yamraj’…

Read more

மனநலம் பாதித்த பொண்ணுன்னு கூட பார்க்காமல்..? 8 மாத கர்ப்பம்… புரியாமல் தவிக்கும் 18 வயது இளம் பெண்… 3 பேர் கைது… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!!

மும்பை நகரத்தில் மனநல பாதிப்பு  கொண்ட 18 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இந்த கொடூர சம்பவம், சிறுமி தற்போது 8 மாத கர்ப்பமாக உள்ளதால்…

Read more

அப்பப்பா..! வெளிய ரொம்ப ஹாட்டா இருக்கு… கடைக்குள்ள போய் ஜில்லுனு கொஞ்சம் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்… எலிகளின் அட்டகாசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நவி மும்பை நகரத்தில் உள்ள சீவுட்ஸ் நெக்சஸ் மாலில் செயல்படும் 7-Eleven கடையில் எலிகள் கட்டுசுதந்திரமாக சுத்தி, ஐஸ்கிரீம் பவுல்களுக்குள் ஏறி நேராக உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது. இந்த வீடியோ ஒரு வாடிக்கையாளர் எடுத்தது எனக் கூறப்படுகிறது. இவர்…

Read more

“உனக்கு என்ன விட உன் பொண்டாட்டி தான் பெருசா போயிட்டாளா?”…அடிக்கடி செல்போனில் பேசிய கள்ளக்காதலன்… ஆத்திரத்தில் அரக்கியாக மாறிய காதலி… கடைசியில் நடந்த கொடூரம்.!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பலியாவாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ஹரிஷ். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தொழில் ரீதியாக குரு…

Read more

திருடியதாக சந்தேகித்து 2 இளைஞர்களின் மீது தாக்குதல்… மக்கள் வெறிச்செயல்… முதல்வர் கடும் கண்டனம்… அசாமில் ஏற்பட்ட பரபரப்பு..!!

அசாம் மாநிலம் கோலாகாட் (Golaghat) மாவட்டத்தில் சாயன் சைகியா (15 வயது) மற்றும் கண்டு சாஹானி (17 வயது) என்ற இரண்டு இளைஞர்கள் மீது திருட்டு செய்ததாக சந்தேகித்த ஒரு கூட்டம், அவர்களை வெளியில் இழுத்து கொடூரமாக தாக்கியது. இந்த தாக்குதலின்…

Read more

“நான் கடவுளிடம் செல்கிறேன்”… அதிக பக்தியால் வந்த விளைவு… 5ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டத்தில் ஹிமாயத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருண்குமார் ஜெயின். இவருக்கு பூஜா ஜெயின் (43) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது…

Read more

அரிசி விலையை அதிரடியாக தள்ளுபடி செய்த கடை… அதிகப் பைகளை வாங்கி குவிக்கும் மக்கள்… கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!

இங்கிலாந்தின் ஈஸ்ட் லண்டனில் உள்ள வைட்சேப்பல் பகுதியில் அமைந்த செயின்ஸ்பெரி சூப்பர் மார்க்கெட்டில், பாஸ்மதி அரிசி பைகள் தலா £9.50 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, கடையில் மக்கள் திரண்டு குவிந்ததால் கடை முழுக்க பரபரப்பான சூழல் உருவானது.…

Read more

வாக்காளர் சிறப்பு திருத்தம்… வட மாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் ஆக்குவதை அனுமதிக்க முடியாது… சீமான் ஆவேசம்..!!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, ‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க…

Read more

காதலனுடன் போனில் ஏற்பட்ட சண்டை… கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் குதித்த இளம்பெண்… அதிர்ச்சியில் உறைந்த தோழி… பரபரப்பு சம்பவம்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரை சேர்ந்த 18 வயது இளம்பெண் சுமித்ரா பிரமாணிக். இவர் சம்பவ நாளன்று தனது தோழியுடன் கர்காய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுமித்ரா தனது காதலனுடன் மொபைல் போனை…

Read more

நவராத்திரி துர்க்கை பூஜை… ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு.. மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!

நவராத்திரி மற்றும் துர்கா பூஜை இரண்டுமே வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகள் ஆகும். அதாவது நவராத்திரி நாட்களில் துர்கா தேவியை வெவ்வேறு வடிவங்களில் வழிபாடு செய்வர். அந்த பண்டிகையை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகள் வெகு சிறப்பாக நடத்தப்படும்.…

Read more

துணை ஜனாதிபதி தேர்தல்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜகதீப் தன்கர் தனது பதவியை கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவரது உடல்நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல்…

Read more

என்ன கொடுமை சார் இது..! டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நாய்.. ஒருவேளை காரை அதுதான் ஓட்டுதோ..? அதிர்ந்த பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!

மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள லோகண்ட்வாலா பிரதான சந்தையில் நேற்று மிகவும் விசித்திரமான ஒரு காட்சி மக்கள் கவனத்தை ஈர்த்தது. பரபரப்பான சந்தையில் போக்குவரத்து நெரிசலுக்கிடையே, ஒரு சிவப்பு நிற கார் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அதிசயம் என்னவென்றால், காரின்…

Read more

“பணம் கொடுக்கலைன்னா போட்டோவை வெளியிடுவேன்”… தொடர் மிரட்டலால் மனம் உடைந்த 25 வயது மாணவி…தனது கையில் எழுதிவைத்துவிட்டு விபரீதம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டெஹ்ரா மில்க் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி (வயது 25) என்ற டிஜிடி படித்து வந்த மாணவி, கடந்த சில நாட்களாக ஒருவர் வழியாக மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு துன்புறுத்தலால் அதிக மன…

Read more

ஓபிஎஸ்-ஐ எவ்வளவோ சமாதானப்படுத்தியும் கேட்கல… பிரதமர் மோடியை சந்திக்கணும்னு சொல்லி இருந்தா நானே ஏற்பாடு செஞ்சிருப்பேன்.. நயினார் நாகேந்திரன் பரபர…!!!

தமிழ்நாடு சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்த போது ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க கூட அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது அவரது தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக அறிவித்திருப்பது பெரும்…

Read more

இம்ரான் கானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள்… கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட ராணுவ பகுதிகள்…10 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனை எதிர்த்து அவரது கட்சி ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த கலவரத்தில் பைசலாபாத்தில்…

Read more

“கதையைக் கேட்டு வியந்தேன் அந்தக் கதை நடிகர் விஜய்க்காக எழுதப்பட்டது”… ப்ரோமோஷன் விழாவில் மனம் திறந்த கிழக்குச் சீமையிலே நடிகர் விக்னேஷ்….!!

கிழக்கு சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக சினிமா துறையை விட்டு தொழில் செய்வதற்காக சொந்த ஊர் சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் இறங்கி உள்ளார். தற்போது…

Read more

“என்ன காரணத்துக்குன்னே தெரியாம எனக்கு அவங்கள ரொம்பவே பிடிக்கும்”… பூஜா ஹெக்டேவுடன் எடுத்த செல்பி புகைப்படங்களை வெளியிட்ட டூரிஸ்ட் ஃபேமிலி கமலேஷ்… உணர்ச்சிவசமான பதிவு..!!

சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் கமலேஷ். இவர் அந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு இளைய மகனாக நடித்திருந்தார். இவர் மம்முட்டியான் பாடலுக்கு ஆடிய நடனம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் நடிகர் கமலேஷ் காஞ்சனா…

Read more

Other Story