“அதிமுக- பாஜக கூட்டணியுடன் ஓரணியில் கைகோர்த்து திமுகவை வீழ்த்த வேண்டும்”… விஜய்க்கு அழைப்பு விடுத்த குஷ்பூ…!!

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜகவை பொருத்தவரை பாஜகவில் கொடுக்கப்படும் பொறுப்பில் இருந்து தனது வேலைகளை அமைதியாக செய்து முடித்தாலே…

Read more

செவிலியரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்…2 குழந்தைகளை தீ வைத்து கொளுத்திய கொடூரம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. அதில் ஷோபா தேவி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு லாலன் குமார் குப்தா என்ற கணவர் உள்ளார். மேலும் இவர்களுக்கு அஞ்சலி, அன்ஷ் என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

தடையை மீறி கூட்டம் கூட்டி சாகச வீடியோ முயற்சி… ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது… கர்நாடகாவில் பரபரப்பு…!!

ஜெர்மனியின் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் யூனஸ் ஸாரோ. இவர் சாகச வீடியோக்கள் மூலம் பெரும் பிரபலமானார். தற்போது 20 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்ச் தெருவில் சாகச வீடியோ எடுக்க போவதாக இன்ஸ்டாக்ராமில்…

Read more

டிஜிட்டல் அரஸ்ட்… பெண் மருத்துவரிடம் 3 மாதத்தில் ரூ. 19 கோடி மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

சமீப காலங்களாக டிஜிட்டல் அரஸ்ட் என்ற பெயரில் பல ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் ரூபாய் 19 கோடியை இழந்துள்ளார். அதாவது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

அதிமுகவில் இபிஎஸ் அல்ல செங்கோட்டையன் அல்லது வேலுமணி தான் அடுத்த முதல்வர்.. பாஜகவின் பிளானை இதுதான்.. புது குண்டை தூக்கிப்போட்ட அன்வர் ராஜா…!!!

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக சமீபத்தில் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா விலகினார். இதனை அடுத்து அவர் திமுக கட்சியில் இணைந்தார். இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வரும் அன்வர் ராஜா சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் வரும்…

Read more

ஆண் பாம்பு இறந்த அதே வீட்டில் வந்த பெண் பாம்பு… நாக பஞ்சமி தினத்தில் பழிவாங்கும்… பீதியில் பொதுமக்கள்..வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேசம், எட்டா மாவட்டம் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரௌதியா கிராமத்தில் நடந்த இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாவன் மாதத்தில், பிரவேஷ் தீட்சித் என்பவரின் வீட்டில் தற்செயலாக ஒரு ஆண் பாம்பு இறந்தது. இதனையடுத்து,…

Read more

தென்னிந்திய பகுதிகளுக்கு புதிய ராணுவ தளபதி… நாளை பொறுப்பேற்பு… இந்திய ராணுவம் அதிரடி அறிவிப்பு..!!

இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கு புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி. ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1987 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 16 சீக்கிய இலகு காலாட்படை பட்டால்லியனில்…

Read more

ரீல்ஸ்காக ஓடும் ரயிலில் பயணிகளை தாக்கிய இளைஞர்கள்… சில மணி நேரத்திலேயே அதிரடி காட்டிய ஆர் பி எப்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பீகாரின் நாக்ரி ஹால்ட் அருகே ரயிலில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு இளைஞர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், ரயில்வே பாதையின்…

Read more

அடக்கடவுளே..! தொடரும் ஜிம் மரணங்கள்… உடற்பயிற்சி செய்த வாலிபர் நொடியில் சுருண்டு விழுந்து மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…

கொச்சி  அருகே உள்ள முலந்துருத்தியில் ஜிம்மில் பயிற்சி செய்யும் போது 41 வயது ஆண் ஒருவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இறந்தவர் ராஜு சலப்புரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முலந்துருத்தி பேரும்பிள்ளி பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் புதன்கிழமை…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை…ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள்… ஆபத்தான ஸ்டண்ட்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ஓடிசா மாநிலம் சம்பல்பூரில், ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 சிறுவர்கள் ஒரே ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட் இல்லாமல் ஆபத்தான முறையில் சாலையில் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் தனுபலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

கனமழை வெள்ளம் உருண்டோடி வந்த பெரிய பாறை… நொறுங்கிய ராணுவ வாகனம்…2 வீரர்கள் பலி.. 3 வீரர்கள் படுகாயம்… காஷ்மீரில் பரபரப்பு..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் துர்புக் நகரில் ராணுவ வாகனம் மீது பாறை ஒன்று விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துர்புக் நகரில் இருந்து சோங்டாஷ் பகுதியை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. கனமழை காரணமாக பெரிய…

Read more

ஆற்றில் கடும் வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை… உயிர் பிழைக்க செய்த செயல்… வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் சீறிப் பாய்கிறது. இந்நிலையில் அதிரப்பள்ளி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் காட்டு யானை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ரஷ்யாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம்…பிரபல தீர்க்கதரிசி ரியோ டட்சுகி கணித்தது நடக்குமா?…. பீதியில் மக்கள்… அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஷ்யா கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30) அதிக அளவிலான 8.8 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடல் நாடுகள் அனைத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுனாமி அச்சுறுத்தல்: இந்த நிலநடுக்கத்தால் ஹவாய், சிலி, ஜப்பான், சாலமன்…

Read more

ஒரே நாளில் மாறிய வாழ்க்கை… வயலில் கிடைத்த வைரக்கல்… ரூ.13 லட்சத்திற்கு விற்ற விவசாய பெண்..!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அருகே ஜிகவா சிந்தில்கொண்டா பகுதியில் உள்ள ஒரு பெண் விவசாயி, சமீபத்தில் தனது நிலத்தில் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலத்திலிருந்து மின்னும் வகையில் ஒரு சிறிய கல் கண்ணில் பட்டது. அதை எடுத்து பார்த்தபோது, அது…

Read more

“கனமழையால் வெள்ளத்தில் நிலக்கரி அடித்து சென்றிருக்கலாம்”… காணாமல் போன 4000டன் நிலக்கரி… அமைச்சர் வினோத விளக்கத்தால் அதிர்ச்சியில் மக்கள்..!!

மேகாலயா மாநிலத்தின் ராஜாஜு மற்றும் தியங்கன் கிராமங்களில் உள்ள 2 நிலக்கரி சேமிப்பு மையங்களில் இருந்து கிட்டத்தட்ட 4,000 டன் நிலக்கரி காணாமல் போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலக்கரி சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை…

Read more

புது ஐடியாவா இருக்கே..! தாய்ப்பாலை விற்று மாதம் ரூ. 87000 சம்பாதிக்கும் பெண்… குழந்தையின் தேவையை ஊக்குவிக்கும் புதுவித முயற்சி..!!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான எமிலி எங்கர் என்ற பெண், தன்னுடைய தாய்மையின் மூலம் ஒரு தனித்துவமான வருமான வாய்ப்பை உருவாக்கி வருகிறார். ஐந்து குழந்தைகளுக்கு தாயான இவர், தாய்ப்பாலை வழங்கிய பிறகு கூடுதலாக பம்ப் செய்து கிடைக்கும்…

Read more

“இந்தியாவிடம் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்”… மகிழ்ச்சியில் நடனமாடிய ஷிகர் தவான்… ஒரு படி மேலே சென்று யூசுப் பதான் செய்த செயல்.. நெகிழ்ச்சி வீடியோ…!!!

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் லெஜன்ட் கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்தது. அதில் இறுதி கட்ட போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கில்…

Read more

ட்ரெண்ட்க்காக இப்படி கூடவா செய்வாங்க..! ஒரே நேரத்தில் வாயில் குலோப் ஜாமுன்களை திணித்த பெண்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய சமூக ஊடக உலகத்தில், பலரும் பிரபலமடைவதற்காக வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் செய்யும் செயலைப் பார்த்த மக்கள்,…

Read more

“வாக்குமூலம் கொடுக்கிறாங்களா இல்ல, மனப்பாடம் பண்ணி பேசுறாங்களா?”… வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி… ஆங்கிலத்தில் பேசிய வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலம் ஜமுய் நகரைச் சேர்ந்த காதல் ஜோடி ஒருவர், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஓடி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்…

Read more

பாம்பாட்டியிடம் ரீல்ஸ் எடுக்க பாம்பை பிடிங்கிய இளைஞர்… நாக பஞ்சமி தினத்தில் ஏற்பட்ட விபரீதம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நாக பஞ்சமி தினத்தில் நடந்த ஒரு வீடியோ ரீல் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவுரையா மாவட்டம் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள தயால்பூர்-பிகாம்பூர் பகுதியைச் சேர்ந்த 23…

Read more

“என்னால அவங்க காதல ஒத்துக்க முடியல”… நடுத்தெருவில் ஐடி ஊழியரை சரமாரியாக வெட்டிய இளைஞர்… பரபரப்பு வாக்குமூலம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரும், அவரது மனைவி செல்வியும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் கவின்குமார் (26), ஒரு மென்பொருள் பொறியாளராக சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.…

Read more

“அவங்க பணம் அதிகாரத்தை வச்சு எதையும் செய்றவங்க”… போலீஸ்காரரின் மனைவி தற்கொலை… இன்ஸ்டாகிராமில் தூக்கு கயிறுடன் கண்ணீர் விட்ட வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பக்ஷிதா காதலாப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அனுராக் சிங். இவரது மனைவி சவும்யா காஷ்யப், நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த…

Read more

ஒரே மேடையில் மோடி, திருமாவளவன்… பாராட்டிய ராஜேந்திர பாலாஜி…!!

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி மிகுந்த உறுதியுடன் முன்னேறி வருவதாகவும், அதன் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும்,…

Read more

ரூ.400 கோடிக்கு பேரம்… கை மாறிய இரிடியம்… மாறுவேடத்தில் சென்று பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பரபரப்பு பின்னணி…!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அரிய வகை உலோகமான இரிடியம் ரூபாய் 400 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நெய்வேலியில் உள்ள ஒரு சிலர் இரிடியம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

ஆசை ஆசையா கனவுகளோடு திருமணம் செய்த வாலிபர்… தாலி கட்டிய 3-வது நாளே டாடா காட்டிய புது மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

உத்தரப்பிரதேச மாநில ஹமீர்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியை சேர்ந்த பில்ராக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞர், ரூ.90,000 கொடுத்து கான்பூர் ரெவ்னா கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.…

Read more

பட்டப்பகலில் துணிகரம்…! அதுவும் வங்கியின் முன்பாகவே.‌‌.. கண்ணிமைக்கும் நொடியில் ரூ‌.9.5 லட்சம் அபேஸ்.. வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூர் நகரம் துர்காபுரா பகுதியில் உள்ள RBL வங்கியில் இருந்து ஒரு இளைஞர் ஜஸ்வந்த் ₹9.50 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்திருந்தார். அப்போது, போலீசாக கூறிக்கொண்ட நால்வர் கொண்ட குழுவினர், காரில் வந்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்த…

Read more

“வெயில் அடிச்சா நிழலுக்கு போவோம், மழை பெய்தா வீட்டுக்கு போவோம்”… 23 ஆண்டுகளாக அரச மரத்தடியில் பள்ளி வகுப்பு… வைரலாகும் பள்ளி மாணவர்களின் துயர வீடியோ…!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் கோடியாரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக திறந்தவெளியில், ஒரு அரச மரத்தடியில் தான் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். சுமார் 267 மாணவர்கள் இந்த பள்ளியில் கல்வி கற்கின்றனர். வகுப்பறைகள், சுவர்களும்…

Read more

“என் அப்பா போலீஸ் உங்களை சுட சொல்லிடுவேன்”… வீட்டுப்பாடம் கொடுத்த டீச்சரை மிரட்டிய மாணவர்… வைரலாகும் வீடியோ…!!

பள்ளிகளில் கல்வி கற்பதற்குப் பதிலாக அதிகாரம் காட்டும் மாணவர் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது பெண் ஆசிரியையிடம், “ஹோம் வொர்க் கொடுத்திங்கனா, என் அப்பா போலீஸ்ல இருக்கார்… உங்களை…

Read more

திருப்பதி செல்லும் பாதை… பைக்கில் சென்ற இருவர் மீது பாய்ந்த சிறுத்தை… வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள அலிபிரி மலை அடிவார சாலையில், இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை சிறுத்தை. ஒன்று தாக்க முயற்சி செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த காட்சிகள் அந்த இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த கார்…

Read more

“நெக்ஸ்ட் அஜித் சார் தான் 100% உண்மை”… உறுதியளித்த லோகேஷ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் படமான கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ,அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன்,…

Read more

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்… பதுங்கிய குற்றவாளியை காலில் சுட்டு பிடித்த காவல்துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டா மாவட்டத்தில் கலிஞ்ஜர் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டு 20 வயது இளைஞர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் பயந்து…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர்… மாவட்டங்கள் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்… செல்வப் பெருந்தகை அதிரடி அறிவிப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்து ரூபாய் 4800 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்திற்கு இன்று…

Read more

தமிழில் ரீமேக்.. நடிகர் நானியின் கோர்ட் படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமாகும் நடிகை தேவயானி மகள்..? வெளியான அப்டேட்.!

சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் வெளியான “கோர்ட் வெர்சஸ் நோபடி” என்ற திரைப்படம்  மாபெரும் வெற்றியை பெற்றது. அப்படம் ரூ. 10 கோடி செலவில் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 57 கோடி வரை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அப்படத்தை தமிழில்…

Read more

“கட்டிடத் தொழிலாளியுடன் பலமுறை உல்லாசம்”… 35 வயது வாலிபர் மீது தீராத மோகம்… குழந்தையின் சாவில் ஆனந்தம் கண்ட தாய்… மீண்டும் ஒரு குன்றத்தூர் அபிராமி சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் அடுத்த இருகூறை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ரகுபதி (35)- தமிழ்ச்செல்வி (30). அவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கணவன்- மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக…

Read more

“பாலம் அமைத்துக் கொடுக்கவில்லை எனில் சாக்கடையை மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்”… திமுக நிர்வாகியின் ஆடியோ பதிவு… அதிர்ச்சியில் நெல்லை திமுக நிர்வாகிகள்..!!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூகவலைதளங்களில்…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஒரே பைக்கில் சென்ற 4 பள்ளி மாணவர்கள்… அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. குமரியில் பரபரப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் அப்சல் (17), அஜ்மல் (16), நாசில் (15), அஜித் (17) ஆகிய 4 நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து குழித்துறையில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு பைக்கில் சென்றுள்ளனர். இந்நிலையில் 4…

Read more

வெப்சைட்டில் ஆபாச அழகியை தேடிய இளைஞர்…பறிபோன ரூ.18000… சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் ஆன்லைன் வெப்சைட்டில் கால்கேர்ள்களை தேடி உள்ளார். அப்போது அந்த வெப்சைட்டில் இருந்த ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய அந்த நபர் ரூபாய் 17,999 அனுப்ப…

Read more

அப்படி போடு..!பவன் கல்யாண் “ஹரிஹர வீர மல்லு” படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?… மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் படக்குழு..!!

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “ஹரிஹர வீரமல்லு” இப்படம் பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியாகி உள்ளது. இப்படத்தின் மொத்த திரையரங்கு வியாபாரம் ரூபாய் 120 கோடி…

Read more

மீண்டும் வருகிறார் கேப்டன்… நவீன டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட கேப்டன் பிரபாகரன்… ரீ ரிலீஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அவர் கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று நடித்து வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அப்படத்தை இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கினார். அப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய…

Read more

“6 வருஷமா அவன்கூட இருக்கேன்”… என்னோட சாவுக்கு அவர் தான் காரணம்..! பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மீது டிக் டாக் பிரபலம் இலக்கியா பகீர் குற்றச்சாட்டு.. பரபரப்பில் கோலிவுட்..!!

கோலிவுட் திரை உலகின் பிரபல சன் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனின் மகன் திலீப் சுப்ராயன் மீது பிரபல instagram அழகி குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தெறி, புலி,…

Read more

லாரி டிரைவரிடம் மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை… அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடி காட்டிய காவல்துறையினர்… 3 பேர் கைது…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளைக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

“எனது தந்தையும் செத்தார் உம்மண் சான்டியும் செத்தார்”… அவதூறான பதிவு.. நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்…!!

கேரள முன்னாள் முதல் மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன் உட்பட பல தலைவர்கள் மறைந்ததற்கு அவமதிப்பான முறையில் பதிவு வெளியிட்ட நடிகன் மீது டிஜிபி இடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்…

Read more

என்னது..! ஏஐ பணத்தை திருடுமா..! வங்கியோட அடிப்படையையே ஆட்டிப் பார்க்கும்… CHATGPT குறித்து ஓப்பன் சிஇஓ எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏஐ டெக்னாலஜி தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவம், கல்வி மென்பொருள் என அனைத்து துறைகளிலும் ஏஐ முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் மக்கள் மிகுந்த பலன் அடைவதாக கூறப்பட்டாலும், மறுபுறம் பல்வேறு துறைகளில் வேலை…

Read more

“தினம் ஒருமுறை ஞாபகப்படுத்தினால் தான் அவர்களின் நலனை திமுக கண்டுகொள்ளுமா?”.. அதற்கும் நாங்கள் தயார்… நயினார் நாகேந்திரன் கண்டன பதிவு..!!

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை இருப்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332…

Read more

பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தமிழக குற்றவாளி.. கேரளா சிறையில் இருந்து தப்பி ஓட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் இருந்து ஷோர்னூர் நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் தனியாக பயணம் செய்த சௌமியா (23) என்ற இளம்பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி 2011 ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தமிழக …

Read more

“பாதுகாக்கும் போலீசே இதை செய்யலாமா.?”… கடத்திச் சென்ற சிறுமியை கண்டுபிடிக்க ஜிபே மூலம் ரூ. 5000 லஞ்சம்… பெண் SI சஸ்பெண்ட், கணவர் ஆயுதப்படைக்கு மாற்றம்… டிஜிபி அதிரடி முடிவு..!!

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜூன் 5ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் ஷர்மிளா மற்றும் சித்தப்பா முகமது தாஹா வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…

Read more

மக்களே அலர்ட்…! வங்கக்கடலில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இனி 4 நாட்களுக்கு மழை பிச்சு உதறும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!!

பருவமழை காலம் தொடங்கிய நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் இன்று காலை காற்றழுத்த தாழ்வாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வங்கக் கடலில் வடக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாகவும், அவை அடுத்த…

Read more

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த 28 வயது பெண்… அதிசயமான சுவாரசிய தகவல்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி சதவத்தி தாலுகா முனவல்லி  நகரத்தை சேர்ந்த தம்பதியினர் பஞ்சாக் ஷரி(33)-வர்ஷினி (28). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷினி இரண்டாவது கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி வர்ஷினிக்கு…

Read more

Other Story