சிமெண்ட் கலவை லாரி முன் சக்கரத்தில் சிக்கிய பெண்… துடிதுடித்து பறிபோன உயிர்… ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்…

Read more

அந்த மனசு தான் கடவுள்..! வெறும் ரூ.10க்கு… ஏழை மக்களின் பசியை ஆற்றும் விவசாயி…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டத்திலுள்ள தெந்துலூரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவாஜி. இவர் தன்னுடைய நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகள், அரிசி விளைவிக்கிறார். இந்நிலையில் நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வந்து செல்லும் பொதுமக்கள்…

Read more

“பிறந்தவுடனே தோல்கள் வெடிக்க ஆரம்பித்தது”… வேற்றுக்கிரகவாசியை போல் பிறந்த குழந்தை… அதிர்ச்சியில் நின்ற மருத்துவர்கள்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் சக்காட் தாலுகாவில், பிரியங்கா படேல் என்ற பெண், தனது கருப்பை காலம் முடிவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, ஒரு குழந்தையை சாதாரண பிரசவத்தின் மூலம் பெற்றெடுத்தார். ஆனால், குழந்தையின் தோற்றம் அசாதாரணமாக இருந்ததால் மருத்துவர்கள்…

Read more

நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்..! வேரோடு சாய்ந்த மிகப்பெரிய மரம்… ஆட்டோ ஓட்டுநர் படுகாயம்… வெளியான பதற வைக்கும் வீடியோ..!!

பெங்களூருவில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும்  பாதிப்படைந்துள்ளது. மேலும்  பரபரப்பான சாலையில், பல ஆண்டுகளாக இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. அந்த சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்தில் ஆட்டோவில்…

Read more

ஹலோ யாராவது இருக்கிங்களா..! ஹோட்டல் வரவேற்பறைக்குள் நுழைந்த கரடி… உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

ராஜஸ்தானின் பிரபல மலைப்பகுதியான மவுண்ட் அபுவில், சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. துந்தாய் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் வரவேற்பறையில், புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஒரு கரடி நுழைந்து சுமார் 5 நிமிடங்கள் உலா…

Read more

“தமிழகத்தையே உலுக்கிய திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை”… குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை… சிறுமி மீண்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, மா்ம நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை…

Read more

“என் மாமனார் பின்னாடி இருந்து கட்டிப்பிடிச்சு…” மரணத்திற்கு முன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ… வரதட்சணை கொடுமையால் நடந்த மீண்டும் ஒரு கொடூரம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா (31), தனது கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோரின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு 12 வயது மகன்,…

Read more

இதுக்கு இவ்வளவு பெரிய சண்டையா?… கணவரை கத்தியால் குத்த முயற்சிக்கும் மனைவி.. தடுக்க முயன்ற சிறு குழந்தை… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தகராறு, கணவனை கத்தியால் குத்தும் கொடூர சம்பவமாக மாறி, சமூக வலைதளங்களை உலுக்கியுள்ளது. “நமகீன்” என்ற சிற்றுண்டி குறித்து ஏற்பட்ட வாக்குவாதம், அந்த பெண்ணின் திடீர் கொந்தளிப்பால் கணவனின் மீது கத்தி வீசும் அதிர்ச்சி நிகழ்வாக மாரியது.…

Read more

நெஞ்சே பதறுதே… பெரிய பள்ளத்தில் விழுந்த அரசு பேருந்து… 5 பேர் பலி..25 பேர் கவலைக்கிடம்… வைரலாகும் வீடியோ..!!

ஹிமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டம் அருகே சர்க்காகாட் பகுதியில் உள்ள மசேரன் என்ற இடத்தில், ஹச்ஆர்டிசி(HRTC) அரசுப் பேருந்து ஒன்று பள்ளத்தில விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் உயிரிழந்தவர்களில் 3 பெண்கள்…

Read more

ரொம்ப வலிக்குது..! அடிக்காத… கையெடுத்து கும்பிட்ட தாய்.. 10 மாதம் சுமந்து பெற்ற அம்மாவை கதற கதற… மிருகமான மகன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில், 65 வயதான தாயை அவரது மகன் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி, கடும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தீப்பூ மேஹ்ரா என்ற நபர், தனது வயதான தாயை பலத்தமாக கைகளால் மற்றும் காலால் அடித்து…

Read more

மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம்…. வழக்குத் தொடர்ந்த இளையராஜா… படத்திலிருந்து பெயர் நீக்கம்… நீதிமன்றத்தின் தகவல்…!!

பிக் பாஸ் பிரபலம் நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸஸ். அந்தப் படத்தை அவரது மகள் ஜோதிகா தயாரித்துள்ளார். இப்படத்தில் ராத்திரி சிவராத்திரி… என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம் பெற்றுள்ளது. அதனால் காப்புரிமை…

Read more

குடும்பத்தகராறு… உறவினரையே கத்தியால் குத்திய நபர்… ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மெயின் ரோடு அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்வின் (33) என்பவர் தனது உறவுக்காரரான அருப்புக்கோட்டையை சேர்ந்த வடிவேல் முருகன் (40) என்பவரை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி…

Read more

தியானம் செய்வதாக கூறிய இளைஞர்…திடீரென 7வது மாடியிலிருந்து…அடக்கடவுளே..!காரணம் புரியாமல் பரிதவிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

“ரூ. 5000 கொடுத்தா சரி பண்ணலாம்”.. பிறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம்… லஞ்சம் கேட்ட தாசில்தார்… கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மகள் பவித்ரா என்பவருக்கு பள்ளி சான்று, ஆதாரச் சான்று மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றில் பெயர் சரியாக உள்ளது. ஆனால் பிறப்புச் சான்றிதழில் பெயரில் பிழை திருத்தம் இருந்துள்ளது. அதனை…

Read more

கண்ணிமைக்கும் நொடியில் திருட்டு… லாரி டிரைவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை…. அதிர்ச்சி சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்த வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி (32). அவர் முட்டை மொத்த வியாபாரம் செய்யும் செல்வராஜ் என்பவரின் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று இரவு 9 மணி அளவில்…

Read more

சிவராத்திரியில் மட்டும் நந்தி மகாராஜா பால் குடிக்கிறாரா?… வெளியான சிவன் கோவிலின் பழமையான ரகசியம்… வைரலாகும் அதிசய வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள நாக்லா மசானி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில், நந்தி சிலைக்கு பக்தர்கள் பால் ஊட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் சவான் மாத சிவராத்திரி தினத்தில் நிகழ்ந்ததாக…

Read more

“அது எப்பவுமே பின்னாடி இருந்து தான் தாக்கும்” … தெருவில் நின்ற பெண்ணை தாக்கிய காளை… 1 வருடத்தில் 3 பேர் பலி… வெளியான பதைபதைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா பகுதியில் தெருவில் சுதந்திரமாக சுற்றும் காளைகள் மற்றும் பசுக்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. சமீபத்தில் பிரிஜ்ராஜ் நகரில் விமலா தேவி என்ற பெண் தனது நாயுடன் நடைபயணம் சென்றபோது, ஒரு காளை அவரை…

Read more

ஹீரோக்கள் எல்லாம் கேப் போடணும்னு அவசியம் இல்ல… ரியலிஸ்டிக் ஹீரோ அப்பாதான்…! ஒரு நொடியில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தந்தை… வைரலாகும் நெஞ்சைத் தொடும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரது இதயத்தைக் கொள்ளை கொள்ள வைத்திருக்கும். அந்த வீடியோவில், சிறிது நொடிகளில் குழந்தைகளை மீட்ட அப்பாக்களின் ‘டாட் ரிப்ளெக்ஸ்’ செயல்கள் அடுக்கடுக்காக காட்சியளிக்கின்றன. தொடக்கத்தில் சோபாவில் விளையாடும் குழந்தை கீழே…

Read more

பார்க்கும்போதே பதறுதே..! குறுகிய பாலத்திற்குள் நுழைந்த இரட்டை அடுக்கு பஸ்…மேல்பகுதி கழன்று விழுந்ததால் உருக்குலைந்த பயணிகள்… பதற வைக்கும் வீடியோ…!!

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்டஸ்டரின் எக்லெஸ் (Eccles) பகுதியில் நடந்த ஒரு திகிலூட்டும் விபத்து தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100-ஆம் எண் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பஸ் (double-decker bus), வழக்கமான பாதையிலிருந்து விலகி குறைந்த உயரம் கொண்ட…

Read more

“உங்கள நம்பி தானே ஏறினேன்.. நம்பிக்கையை உடைத்து விட்டீர்களே”… கட்டுக்கடங்காத வேகத்தில் ராபிடோ பைக் ஓட்டுநர்… விபத்தில் சிக்கிய பெண் பயணி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பலரும் பயன்படுத்தும் ரேபிடோ பைக் டாக்ஸி சேவையில் பயணித்த பெண் ஒருவர், ஓட்டுநரின் துருதிஷ்டமாக ஓட்டத்தின் காரணமாக விபத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட வீடியோவை பிரியங்கா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.…

Read more

ரூ. 5 கோடி மதிப்புள்ள கார் மற்றும் நகைகளுடன் தப்பி ஓடிய டிரைவர்… அதிர்ச்சியில் நகைக்கடைக்காரர்… வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!!

இந்தூர் நகரில், குஜராத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர், தனது தொழில்தொடர்பான பயணத்தில் சுமார் 4 கிலோ 800 கிராம் தங்க நகைகளை காரில் வைத்து  ஓட்டுநருடன் நிறுத்தி விட்டு ஹோட்டலுக்குள் சென்றிருந்தார். அதே நேரத்தில், அவரின் ஓட்டுநர் மஸ்ரூ ரபாரி…

Read more

மனைவியின் தனிப்பட்ட தருணங்களை பதிவு செய்ய ரகசிய கேமரா… கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலராக பணியாற்றும் ஒரு 31 வயது பெண், தனது கணவர் தனியாக கண்ணாடிக்குப் பின்னால் அவளது தனிப்பட்ட தருணங்களை பதிவுசெய்ய உருவாக்கப்பட்ட ரகசிய கேமராக்கள் பயன்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். மேலும், ரூ.1.5 லட்சம் பாக்கிய கார் இ.எம்.ஐ-க்கு…

Read more

கணவர் மாமனாரிடம் மன்னிப்பு கேளுங்க.. பதவியை தப்பா பயன்படுத்தாதீங்க… விவாகரத்து வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..‌ அதிரடி தீர்ப்பு…!!

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் கடந்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன் பின் கணவன்- மனைவியிடையே நடைபெற்ற பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி தனது கணவரை பிரிந்து உள்ளார்.…

Read more

“ஒரு பெண், 3 ஆண்கள்”… கும்பலா சேர்ந்து செய்ற வேலையாடா இது.. ஏர்போர்ட்டில் கொத்தாக தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் மிட்டாயில் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்தினம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (31) என்ற பெண் ஒருவர் ஓமனிலிருந்து விமானத்தில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.…

Read more

“இரவுநேர பார்ட்டி”… மது விருந்தில் ஆட்டம் போட்ட 26 இளம் பெண்கள்… மொத்தம் 39 பேராம்… பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் நடந்த சம்பவம்…!!!!

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் பிரபல விடுதியில் மது விருந்து நடைபெற்றதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆமதாபாத்தில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் காவல்துறையினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபலமான ஒருவரின்…

Read more

திருநங்கை போல வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயற்சி… மடக்கி பிடித்த கிராம மக்கள்…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் குரான்வாடி அருகே உள்ள கோச்சிவாடே கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 22ஆம் தேதி மாலை வழக்கம்போல பள்ளி முடிவடைந்ததும் சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

இனி கேள்வித்தாள்கள் கொண்டு செல்லும் பணி… டிஎன்பிஎஸ்சி நேரடி பொறுப்பு … தாசில்தார் கைகளுக்கு செல்லாது… தலைவர் எஸ்.கே. பிரபாகர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் விடைத்தாள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்ட புகைப்படங்கள், கேள்வித்தாள்களை பாதுகாப்பற்ற முறையில் ஆம்னி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள்…

Read more

தமிழகத்தில் புதிய மணல் குவாரி அமைக்க விண்ணப்பிப்பு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் புதியதாக  மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதற்காக 2 மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் வட்டம் நெரூர் வடக்கு…

Read more

“எனக்கு ஆன்லைனில் ரம்மி விளையாட தெரியாது”… சட்டசபையில் ரம்மி விளையாடியதற்கு எதிராக ராஜினாமா செய்ய கோரிக்கை… மந்திரி மாணிக்ராவ் கோகடே பதில்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டத்தில் வேளாண்துறை மந்திரியாக பணிபுரிந்து வரும் மாணிக் ராவ் கோகடே சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சட்டசபையில் முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் ரம்மி விளையாடியது…

Read more

“மரங்களை கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்”… வாரத்திற்கு 2 முறை பள்ளிகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..!!

பொதுவாக மரங்கள் மனிதர்களுக்கு அதீத நன்மைகளை தருகிறது. தற்போது மரங்களை இரண்டு நிமிடம் கட்டிப்பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைவதாகவும் மேலும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில்…

Read more

“ஆகஸ்ட் 2027-இல் ஓய்வு பெறுவேன்”… சொல்லிய 10 நாட்களுக்குள் ஓய்வை அறிவித்த ஜெகதீப் தன்கர்… வைரலாகும் வீடியோ..!!

குடியரசு துணைத் தலைவர் ஆன ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓய்வு குறித்து நிகழ்ச்சியில் பேசியதை அடுத்து உடனே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மழைக்கால…

Read more

நல்ல ஐடியாவா இருக்கே.! காருக்கு சார்ஜ் போடும் நேரத்தில் டெஸ்லா டின்னர்… எலான் மஸ்க் அசத்தல் அறிமுகம்..!!

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உலகில் நம்பர் ஒன் மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தின் கார்கள் அதிக அளவில் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது. அந்த காருக்கு சார்ஜ் போடுவதற்கான நிலையங்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே…

Read more

ஐரோப்பியர்களுக்கு கடவுள் மாதிரி கௌரவிப்பா?… இந்திய ஊழியர்கள் நடனம் ஆடி வரவேற்பு… விமர்சிக்கும் நெட்ஷன்கள்.. வைரல் வீடியோ..!!

அலுவலகத்தில் வேலை செய்யும் இந்திய ஊழியர்கள், ஐரோப்பிய விருந்தினர்களுக்காக நடனமாடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவமானமாகவும் ‘கிரிஞ்ஞ்’ (cringe-worthy) அனுபவமாகவும் மதிப்பீடு செய்துள்ளனர். “இந்தியா இன்னும் ஏன் யூரோப்பியர்களை கடவுள்கள் மாதிரி கெளரவிக்கிறார்கள்?” என்ற…

Read more

ஏமன் கொலை வழக்கு… இந்திய செவிலியர் நிமிஷா மரண தண்டனை நிறுத்தம்… விரைவில் நாடு திரும்பலாம்… எதிர்பார்ப்பில் குடும்பம்..!!

ஏமனில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த ஜூலை 16ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்,…

Read more

“சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்”…. கூப்பாடு போடுகிறது அடிமை கூட்டம்… ஆர் எஸ் பாரதி விளாசல்..!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஓரணியில் தமிழ்நாடு என்பது குறித்த முழு விளக்கஅறிக்கை ஒன்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை மாண்புமிகு முதலமைச்சர், கழகத்…

Read more

ஒரே போட்டியில் எதிரணியில் விளையாடிய தந்தை மகன்… முதல் பந்தலிலேயே அடித்த சிக்ஸ்… அதிர்ச்சியில் ஆடிப்போன தந்தை.. வைரலாகும் வீடியோ..!!!

ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மொஹம்மட் நபி மற்றும் அவரது மகன் ஹசன் ஐசாக்கில், ஒரே போட்டியில் ஒருவருக்கு எதிராக ஒருவர் விளையாடிய அபூர்வமான நிகழ்வு Shpageeza Cricket League தொடரில் நடைபெற்றுள்ளது. சர்வதேசம் மட்டுமின்றி உள்ளூர்ப் போட்டிகளிலும் இதுபோன்று தந்தைக்கும்…

Read more

மகனுக்காக அல்ல; கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது… திமுக கூட்டணியை உடைக்க பாஜகவுடன் மல்லை சத்யா உடந்தை…மு. செந்திலதிபன் குற்றச்சாட்டு…!!

கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… ரயில் கிளம்பியது கூட பார்க்காமல் போனை நோண்டிய முதியவர்… கடைசி நிமிடத்தில் நடந்த விபரீதம்..வைரல் வீடியோ….!!

இன்றைய காலகட்டங்களில் சிலர் முக்கியமான இடங்களில் கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமல் செல்லிலேயே மூழ்கிக் கிடப்பது அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் இழப்புகளை அவர்கள் நினைப்பதில்லை. அதேபோன்று சமீபத்தில் ரயில் நிலையத்தில் 66வயதுடைய முதியவர் ஒருவர் அமர்ந்து தனது செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்…

Read more

வித்தியாசமான நேர்த்திக்கடனா இருக்கே..! வெள்ளி ஐ ஃபோனை உண்டியலில் போட்ட பக்தர்… வைரலாகும் வீடியோ..!!

மத நம்பிக்கையின் வெளிப்பாடாக, மொபைல் விற்பனையாளரொருவர் ராஜஸ்தானின் பிரபலமான ஸ்ரீ சன்வாலியா சேத் கோவிலுக்கு 250 கிராம் வெள்ளியில் ஆன ஐபோனை பரிசளித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரைச் சேர்ந்த அந்த வணிகர்,கடந்த ஜூலை 16ஆம் தேதி…

Read more

என்னாது‌..! காய்கறிக்கு ஜிஎஸ்டி கிடையாது… ஆனால் காய்கறி விற்பவருக்கு 29 லட்சம் ஜிடிஎஸ்டியா…? நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்.. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரியை சேர்ந்த ஒரு சிறிய காய்கறி விற்பனையாளருக்கு ரூபாய் 29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த காய்கறி கடை விற்பனையாளர் சங்கர்கவுடா கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி உயர்நிலைப்பள்ளி…

Read more

“14 ஆண்டு கனவு அதை வாங்கணும்னு”… தந்தையை உணர்ச்சிவசப்படுத்திய மகன்… வைரலாகும் நெகிழ வைக்கும் தருணங்கள்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு அவரது 14 ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பல வருடங்களாக சொந்தமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என கனவு…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் பெண்களுக்கான அருமையான திட்டம்… இன்னும் 45 நாட்கள் தான்… வெளியான சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு விவசாயிகள் மற்றும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மகளிர்…

Read more

சூதாட்டச் செயலி விளம்பரம்… ரூ.3 கோடியை இழந்து நிற்கும் நபர்… நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய்தேவர்கொண்டா, ராணா உள்ளிட்ட 29 பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

இன்றைய காலத்தில் நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து பலர் சிக்கலில் தவிக்கின்றனர். ஒரு சிலர் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி சூதாட்ட செயலியை பயன்படுத்தி ரூபாய் 3…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு.. குற்றவாளிகள் 12 பேர் விடுதலை… உண்மையான குற்றவாளிகள் யார்?… மகனை இழந்த தந்தை கேள்வி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் ரயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 189 பேர் பலியாகினர் ,820 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

பொறுப்போடு இருக்க வேண்டியவங்க செய்கிற காரியமா இது?… போதையில் இருந்து விடுபட மருந்து…நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்… வெளியான பகீர் சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் சகாஸ் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ரித்தேஷ் கல்ரா (53). இவர் அப்பகுதியில் மருத்துவ உரிமம் பெற்ற போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் ரித்தேஷ் மீது அதிர்ச்சிகரமான…

Read more

எக்ஸ்லேட்டர்க்குள் தலையை விட்டு மாட்டிய சிறுவன்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் சோங்சிங் நகரில் ஜூலை 16ஆம் தேதி, ஒரு சிறுவன் எஸ்கலேட்டரின் விளிம்பில் அருகிலிருந்த சுவருக்கும்  கதவுக்கும் இடையே தலையை சிக்கிக்கொண்டதை குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த கடுமையான தருணம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவன் சிக்கிய வீடியோ…

Read more

என்னடா இது நமக்கு வந்த சோதனை..! சேரில் உட்கார முயற்சிக்கும் குட்டி யானை… வைரல் ஆகும் க்யூட் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, மக்களுக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் கொடுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு குட்டி யானை, தனக்கு மிகவும் சிறியதாக உள்ள மடிக்கூடிய நாற்காலியில் அமர முயற்சிக்கிறது. விலங்கு காப்பகத்தில் playful-ஆன…

Read more

இந்தியா இங்கிலாந்து தொடர்… ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவாரா?…5 விக்கெட்டில் ஆசிய வரலாறு படைக்க முன்னாள் வீரர்கள் கோரிக்கை..!!

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் ஜூலை 23ஆம் தேதி 4ஆவது போட்டியை விளையாட உள்ளனர். வருகிற தொடரில் நிச்சயம் இந்திய அணி…

Read more

ஸ்ரீசாந்துடன் ஏற்பட்ட நிகழ்வை என் வாழ்க்கையிலிருந்து நீக்க விரும்புகிறேன்… எமோஷனலான ஹர்பஜன்சிங்..!!

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களான ஸ்ரீசாந்த்- ஹர்பஜன் சிங் இடையே ஏற்பட்ட மோதல் பெரும்…

Read more

நெஞ்சே பதறுதே… 11 வயது சிறுவனை கடித்த பிட்புல் நாய்… சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்த உரிமையாளர்..பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த முகமது சோஹைல் ஹசன் (43). இவர் பிட்புல் நாயின் உரிமையாளர். இவர் சம்பவ நாளன்று தனது பிட்புல் நாயை 11 வயது சிறுவன் ஒருவன் மீது கடிக்க விட்ட சம்பவம்…

Read more

Other Story