சிமெண்ட் கலவை லாரி முன் சக்கரத்தில் சிக்கிய பெண்… துடிதுடித்து பறிபோன உயிர்… ஓட்டுனரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூரை சேர்ந்த பெண் கமலா. இவர் சூலூர் மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவன குறைவால் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கமலா மார்க்கெட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்…
Read more