கணவர் மாமனாரிடம் மன்னிப்பு கேளுங்க.. பதவியை தப்பா பயன்படுத்தாதீங்க… விவாகரத்து வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..‌ அதிரடி தீர்ப்பு…!!

ஐபிஎஸ் பெண் அதிகாரி ஒருவர் கடந்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதன் பின் கணவன்- மனைவியிடையே நடைபெற்ற பிரச்சனை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி தனது கணவரை பிரிந்து உள்ளார்.…

Read more

“ஒரு பெண், 3 ஆண்கள்”… கும்பலா சேர்ந்து செய்ற வேலையாடா இது.. ஏர்போர்ட்டில் கொத்தாக தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் மிட்டாயில் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பத்தினம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா (31) என்ற பெண் ஒருவர் ஓமனிலிருந்து விமானத்தில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.…

Read more

“இரவுநேர பார்ட்டி”… மது விருந்தில் ஆட்டம் போட்ட 26 இளம் பெண்கள்… மொத்தம் 39 பேராம்… பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் நடந்த சம்பவம்…!!!!

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் பிரபல விடுதியில் மது விருந்து நடைபெற்றதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆமதாபாத்தில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில் காவல்துறையினர்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபலமான ஒருவரின்…

Read more

திருநங்கை போல வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயற்சி… மடக்கி பிடித்த கிராம மக்கள்…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் குரான்வாடி அருகே உள்ள கோச்சிவாடே கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 22ஆம் தேதி மாலை வழக்கம்போல பள்ளி முடிவடைந்ததும் சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

இனி கேள்வித்தாள்கள் கொண்டு செல்லும் பணி… டிஎன்பிஎஸ்சி நேரடி பொறுப்பு … தாசில்தார் கைகளுக்கு செல்லாது… தலைவர் எஸ்.கே. பிரபாகர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் விடைத்தாள் அடங்கிய கட்டுகள் உடைக்கப்பட்ட புகைப்படங்கள், கேள்வித்தாள்களை பாதுகாப்பற்ற முறையில் ஆம்னி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள்…

Read more

தமிழகத்தில் புதிய மணல் குவாரி அமைக்க விண்ணப்பிப்பு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் புதியதாக  மணல் குவாரி திறக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது காவிரி ஆற்றின் நீர் செல்லும் திறனை மேம்படுத்துவதற்காக 2 மணல் குவாரிகள் அமைக்கப்பட உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் வட்டம் நெரூர் வடக்கு…

Read more

“எனக்கு ஆன்லைனில் ரம்மி விளையாட தெரியாது”… சட்டசபையில் ரம்மி விளையாடியதற்கு எதிராக ராஜினாமா செய்ய கோரிக்கை… மந்திரி மாணிக்ராவ் கோகடே பதில்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டத்தில் வேளாண்துறை மந்திரியாக பணிபுரிந்து வரும் மாணிக் ராவ் கோகடே சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சட்டசபையில் முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் ரம்மி விளையாடியது…

Read more

“மரங்களை கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்”… வாரத்திற்கு 2 முறை பள்ளிகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை..!!

பொதுவாக மரங்கள் மனிதர்களுக்கு அதீத நன்மைகளை தருகிறது. தற்போது மரங்களை இரண்டு நிமிடம் கட்டிப்பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைவதாகவும் மேலும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில்…

Read more

“ஆகஸ்ட் 2027-இல் ஓய்வு பெறுவேன்”… சொல்லிய 10 நாட்களுக்குள் ஓய்வை அறிவித்த ஜெகதீப் தன்கர்… வைரலாகும் வீடியோ..!!

குடியரசு துணைத் தலைவர் ஆன ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓய்வு குறித்து நிகழ்ச்சியில் பேசியதை அடுத்து உடனே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மழைக்கால…

Read more

நல்ல ஐடியாவா இருக்கே.! காருக்கு சார்ஜ் போடும் நேரத்தில் டெஸ்லா டின்னர்… எலான் மஸ்க் அசத்தல் அறிமுகம்..!!

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் உலகில் நம்பர் ஒன் மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அந்த நிறுவனத்தின் கார்கள் அதிக அளவில் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது. அந்த காருக்கு சார்ஜ் போடுவதற்கான நிலையங்கள் அமெரிக்காவில் ஆங்காங்கே…

Read more

ஐரோப்பியர்களுக்கு கடவுள் மாதிரி கௌரவிப்பா?… இந்திய ஊழியர்கள் நடனம் ஆடி வரவேற்பு… விமர்சிக்கும் நெட்ஷன்கள்.. வைரல் வீடியோ..!!

அலுவலகத்தில் வேலை செய்யும் இந்திய ஊழியர்கள், ஐரோப்பிய விருந்தினர்களுக்காக நடனமாடும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவமானமாகவும் ‘கிரிஞ்ஞ்’ (cringe-worthy) அனுபவமாகவும் மதிப்பீடு செய்துள்ளனர். “இந்தியா இன்னும் ஏன் யூரோப்பியர்களை கடவுள்கள் மாதிரி கெளரவிக்கிறார்கள்?” என்ற…

Read more

ஏமன் கொலை வழக்கு… இந்திய செவிலியர் நிமிஷா மரண தண்டனை நிறுத்தம்… விரைவில் நாடு திரும்பலாம்… எதிர்பார்ப்பில் குடும்பம்..!!

ஏமனில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த ஜூலை 16ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில்,…

Read more

“சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்”…. கூப்பாடு போடுகிறது அடிமை கூட்டம்… ஆர் எஸ் பாரதி விளாசல்..!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஓரணியில் தமிழ்நாடு என்பது குறித்த முழு விளக்கஅறிக்கை ஒன்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை மாண்புமிகு முதலமைச்சர், கழகத்…

Read more

ஒரே போட்டியில் எதிரணியில் விளையாடிய தந்தை மகன்… முதல் பந்தலிலேயே அடித்த சிக்ஸ்… அதிர்ச்சியில் ஆடிப்போன தந்தை.. வைரலாகும் வீடியோ..!!!

ஆப்கானிஸ்தானின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மொஹம்மட் நபி மற்றும் அவரது மகன் ஹசன் ஐசாக்கில், ஒரே போட்டியில் ஒருவருக்கு எதிராக ஒருவர் விளையாடிய அபூர்வமான நிகழ்வு Shpageeza Cricket League தொடரில் நடைபெற்றுள்ளது. சர்வதேசம் மட்டுமின்றி உள்ளூர்ப் போட்டிகளிலும் இதுபோன்று தந்தைக்கும்…

Read more

மகனுக்காக அல்ல; கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது… திமுக கூட்டணியை உடைக்க பாஜகவுடன் மல்லை சத்யா உடந்தை…மு. செந்திலதிபன் குற்றச்சாட்டு…!!

கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…

Read more

ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… ரயில் கிளம்பியது கூட பார்க்காமல் போனை நோண்டிய முதியவர்… கடைசி நிமிடத்தில் நடந்த விபரீதம்..வைரல் வீடியோ….!!

இன்றைய காலகட்டங்களில் சிலர் முக்கியமான இடங்களில் கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமல் செல்லிலேயே மூழ்கிக் கிடப்பது அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் இழப்புகளை அவர்கள் நினைப்பதில்லை. அதேபோன்று சமீபத்தில் ரயில் நிலையத்தில் 66வயதுடைய முதியவர் ஒருவர் அமர்ந்து தனது செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்…

Read more

வித்தியாசமான நேர்த்திக்கடனா இருக்கே..! வெள்ளி ஐ ஃபோனை உண்டியலில் போட்ட பக்தர்… வைரலாகும் வீடியோ..!!

மத நம்பிக்கையின் வெளிப்பாடாக, மொபைல் விற்பனையாளரொருவர் ராஜஸ்தானின் பிரபலமான ஸ்ரீ சன்வாலியா சேத் கோவிலுக்கு 250 கிராம் வெள்ளியில் ஆன ஐபோனை பரிசளித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரைச் சேர்ந்த அந்த வணிகர்,கடந்த ஜூலை 16ஆம் தேதி…

Read more

என்னாது‌..! காய்கறிக்கு ஜிஎஸ்டி கிடையாது… ஆனால் காய்கறி விற்பவருக்கு 29 லட்சம் ஜிடிஎஸ்டியா…? நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்.. பெரும் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரியை சேர்ந்த ஒரு சிறிய காய்கறி விற்பனையாளருக்கு ரூபாய் 29 லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த காய்கறி கடை விற்பனையாளர் சங்கர்கவுடா கடந்த 4 ஆண்டுகளாக நகராட்சி உயர்நிலைப்பள்ளி…

Read more

“14 ஆண்டு கனவு அதை வாங்கணும்னு”… தந்தையை உணர்ச்சிவசப்படுத்திய மகன்… வைரலாகும் நெகிழ வைக்கும் தருணங்கள்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு அவரது 14 ஆண்டுகள் கனவை நிறைவேற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பல வருடங்களாக சொந்தமாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என கனவு…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் பெண்களுக்கான அருமையான திட்டம்… இன்னும் 45 நாட்கள் தான்… வெளியான சூப்பர் தகவல்…!!!!

தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசு விவசாயிகள் மற்றும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி மகளிர்…

Read more

சூதாட்டச் செயலி விளம்பரம்… ரூ.3 கோடியை இழந்து நிற்கும் நபர்… நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய்தேவர்கொண்டா, ராணா உள்ளிட்ட 29 பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

இன்றைய காலத்தில் நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து பலர் சிக்கலில் தவிக்கின்றனர். ஒரு சிலர் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் விளம்பரத்தில் நடித்ததை நம்பி சூதாட்ட செயலியை பயன்படுத்தி ரூபாய் 3…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு.. குற்றவாளிகள் 12 பேர் விடுதலை… உண்மையான குற்றவாளிகள் யார்?… மகனை இழந்த தந்தை கேள்வி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை புறநகர் ரயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 189 பேர் பலியாகினர் ,820 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

பொறுப்போடு இருக்க வேண்டியவங்க செய்கிற காரியமா இது?… போதையில் இருந்து விடுபட மருந்து…நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்… வெளியான பகீர் சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் சகாஸ் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ரித்தேஷ் கல்ரா (53). இவர் அப்பகுதியில் மருத்துவ உரிமம் பெற்ற போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான கிளினிக்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் ரித்தேஷ் மீது அதிர்ச்சிகரமான…

Read more

எக்ஸ்லேட்டர்க்குள் தலையை விட்டு மாட்டிய சிறுவன்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் சோங்சிங் நகரில் ஜூலை 16ஆம் தேதி, ஒரு சிறுவன் எஸ்கலேட்டரின் விளிம்பில் அருகிலிருந்த சுவருக்கும்  கதவுக்கும் இடையே தலையை சிக்கிக்கொண்டதை குறித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த கடுமையான தருணம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவன் சிக்கிய வீடியோ…

Read more

என்னடா இது நமக்கு வந்த சோதனை..! சேரில் உட்கார முயற்சிக்கும் குட்டி யானை… வைரல் ஆகும் க்யூட் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, மக்களுக்கு மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஒரே நேரத்தில் கொடுத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு குட்டி யானை, தனக்கு மிகவும் சிறியதாக உள்ள மடிக்கூடிய நாற்காலியில் அமர முயற்சிக்கிறது. விலங்கு காப்பகத்தில் playful-ஆன…

Read more

இந்தியா இங்கிலாந்து தொடர்… ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவாரா?…5 விக்கெட்டில் ஆசிய வரலாறு படைக்க முன்னாள் வீரர்கள் கோரிக்கை..!!

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் ஜூலை 23ஆம் தேதி 4ஆவது போட்டியை விளையாட உள்ளனர். வருகிற தொடரில் நிச்சயம் இந்திய அணி…

Read more

ஸ்ரீசாந்துடன் ஏற்பட்ட நிகழ்வை என் வாழ்க்கையிலிருந்து நீக்க விரும்புகிறேன்… எமோஷனலான ஹர்பஜன்சிங்..!!

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டது. அப்போது இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களான ஸ்ரீசாந்த்- ஹர்பஜன் சிங் இடையே ஏற்பட்ட மோதல் பெரும்…

Read more

நெஞ்சே பதறுதே… 11 வயது சிறுவனை கடித்த பிட்புல் நாய்… சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்த உரிமையாளர்..பரபரப்பு சம்பவம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த முகமது சோஹைல் ஹசன் (43). இவர் பிட்புல் நாயின் உரிமையாளர். இவர் சம்பவ நாளன்று தனது பிட்புல் நாயை 11 வயது சிறுவன் ஒருவன் மீது கடிக்க விட்ட சம்பவம்…

Read more

“2 நாளா டியூஷனுக்கு ஏன் வரல”… ஆசிரியர் அடித்ததால் காது கிழிந்து கொட்டிய ரத்தம்… 6 மாதம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் சவுகான் என்ற ஆசிரியர் தனியார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் படித்த மாணவர் ஒருவர் இரண்டு நாட்களாக டியூஷனுக்கு செல்லவில்லை. அதன் பின் வழக்கம்போல டிசம்பர் 13, 2019 ஆம் ஆண்டு மாணவர்…

Read more

“மராட்டியில் பேசு, மகாராஷ்டிராவில் நீ யாரு?”… இந்தியில் பேசியதற்காக பெண்ணுக்கு எதிராக நடந்த தாக்குதல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மகாராஷ்டிராவின் காட்கோபர் பகுதியில் மராத்தி மொழி பேசுமாறு வற்புறுத்தப்பட்ட சஞ்சிரா தேவி என்ற பெண்ணுக்கு எதிராக நடந்த தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மராத்தி பேசாவிட்டால் இந்தியராக இருக்க முடியாது என்ற ரீதியில் அவரது மீது சிலர்…

Read more

நள்ளிரவில் கள ஆய்வில் இறங்கிய போக்குவரத்து துறை அமைச்சர்… பெயர் பலகை இல்லாமல் சிக்கிய அரசு பேருந்து…அதிர்ச்சியில் நின்ற ஓட்டுநர்..!!

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்ற அரசுப் பேருந்தில் நள்ளிரவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் கள ஆய்வில் இறங்கினார். அப்போது அந்தப் பேருந்தில் பெயர் பலகை இல்லாததை கண்டறிந்த அமைச்சர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை…

Read more

ஸோமோட்டோ டெலிவரியில் மீண்டும் தொடர்ந்த தவறு… பன்னீருக்கு பதில் சிக்கன்… தொடர் வாந்தியால் அவதிப்படும் நபர்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஸ்மோட்டோ  மூலமாக உணவு ஆர்டர் செய்த ஒரு இளைஞருக்கு, அவர் கேட்டதைவிட வேறு உணவு வந்து சேர்ந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் மனீஷ் திவாரி என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் ஆன்லைனில்…

Read more

“உங்க மகள் கூட வாழவே முடியாது”…மூன்றே மாதத்தில் கணவனைப் பிரிந்த மகள்… மனவிரக்தியில் தந்தை எடுத்த முடிவு… கதறும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு தாலுகாவில் ஏனாதவாடி என்ற கிராமத்தை சேர்ந்த பெண் நதியா. இவரது பெற்றோர்கள் பெருமாள்- மங்களவள்ளி. அவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை திருவேற்காடு…

Read more

கோடை விடுமுறைக்குச் சென்ற 10 வயது சிறுமி… கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… ஆசிரியரால் வெளிவந்த உண்மை… 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள தேவாலா பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதில் 10 வயது மகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மிகுந்த சோர்வாக காணப்பட்டுள்ளார்.…

Read more

விமர்சையாக திருமணம் செய்ய நினைத்த தாய்..3 மகன்களும் செய்த காதல் திருமணம்… விரக்தியில் எடுத்த விபரீதம் முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகே ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் மரிய ஆரோக்கியம்- சகாய மலர் (52). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் 2 மகன்கள் காதல் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது மகனுக்கு…

Read more

இது என்ன புது கதையா இருக்கு..! அமெரிக்கா “NONVEG” பாலை பற்றி உங்களுக்கு தெரியுமா?… விழிப்புடன் இருக்க எச்சரிக்கை..!!

பால் என்பது இந்தியர்களின் அன்றாட உணவில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவுடன் பால் தரப்படுகிறது. இது உடல் வளர்ச்சி, புரதச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. மேலும், பெரும்பான்மையான இந்தியர்கள்…

Read more

“தேசத்திற்கு மேல் எதுவும் இல்லை”… இந்தியா- பாகிஸ்தான் லெஜன்ட்ஸ் போட்டி ரத்து.. ஏன் தெரியுமா?..ஷிகர் தவான் விளக்கம் ..!!

பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் “World Championship of Legends” கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான லெஜண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான மிக முக்கியமான ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீர்…

Read more

“இசை நிகழ்ச்சியில் பெண்ணுடன் உல்லாசம்”… ட்ரெண்டான கிஸ்ஸிங் வீடியோ… விளம்பரப்படுத்திய பிரபல நிறுவனங்கள்… அவமானத்தால் CEO எடுத்த முக்கிய முடிவு…!!!!

அமெரிக்காவில் பாஸ்டனில் நடைபெற்ற கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிமிட நிகழ்வு தற்போது கம்ப்யூட்டர் உலகத்தையும், கார்ப்பரேட் உலகத்தையும் சுழற்சியில் ஆட வைத்துள்ளது. ஆஸ்ட்ரோனமர் என்ற டேட்டா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பய்ரன் மற்றும்…

Read more

வித்தியாசமான ஐடியாவா இருக்கே.! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… வேலைக்குப் போக விருப்பம் இல்லா கிளினிக்… சீனாவில் அறிமுகம்..!!

சீனாவின் வடக்கு பகுதியான ஹெபெய் மாகாணத்தில், வேலைக்கு செல்லும் மனப்பான்மை இல்லாத பணியாளர்களுக்காக “வேலைக்கு போக விருப்பம் இல்லா கிளினிக்” எனும் மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வேலை சார்ந்த மனஅழுத்தம், குழப்பம், ஏமாற்றம் போன்ற காரணங்களால் மனநலத்துடன் போராடும் பணியாளர்களுக்கு உதவவே…

Read more

“பிறக்கும் குழந்தை பெயரில் 1 லட்சம் ரூபாய் கடன்”… திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் “என்ற பேரணியில் தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வருகிறார். அதன்படி வேதாரண்யம், திருப்புத்துறைபூண்டி, நாகை ஆகிய தொகுதிகளுக்கு பயணம் செய்த போது அவர் பேசியதாவது, “ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில்…

Read more

துணை முதல்வர் டி.கே சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து… 5 பேர் காயம்… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கான்வாய் காருக்குப்பின் பயணித்த பைலட் கார் விபத்துக்குள்ளானது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை மாலை மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரங்கப்பட்டனா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் அருகே சிவக்குமார்…

Read more

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து…! 21 பேர் துடிதுடித்து பலி… 34 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஈரானில் ஷிராஸ் நகரில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூலை 19ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் பேருந்து ஒன்று ஷிராஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.…

Read more

சரியான அங்கீகாரம் இல்லாததால் பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ?… ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அன்மொல் கஹன்(35). இவர் ஒரு பாடகி. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி…

Read more

“போராட்டத்தை கைவிட்டதும், விளம்பர சூட்டிங்க்கு சென்று விடுவார் அன்பில் மகேஷ்”… மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிது அல்ல… அண்ணாமலை கடும் கண்டனம்…!!

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கு…

Read more

வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பூ விற்கும் பெண்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக…

Read more

“இது பழசு தான்”… அவர் சொன்ன காரணம் தான் புதுசு… EX. மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட கணவன்… அடக்கொடுமையே..!!!

நாக்பூரில் விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக கணவர் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாக்பூரில் உள்ள வேலையில்லாத ஒரு நபர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்றுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் மாதம்தோறும் ரூபாய் 6000 ஜீவனாம்சம் வழங்குவதற்கு…

Read more

கொஞ்சம் காத்து வாங்கலாம்னு வந்தேன்..! நடுரோட்டில் விறுவிறுவென ஊர்ந்து சென்ற முதலை… அதிர்ச்சியில் உறைந்து நின்ற வாகன ஓட்டிகள்…!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் உள்ள சாலையில் முதலை ஒன்று சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குஜராத்தில் உள்ள விசுவாமித்திரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நீரில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. அந்த…

Read more

மாயம் இல்ல மந்திரம் இல்ல..! கங்கை நதியில் மிதக்கும் 300கிலோ எடை கொண்ட கல்… பிரமிக்கும் மக்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜிபூரில் கங்கை நதி அலைகளில் மிகப்பெரிய எடையுள்ள கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை சிலர் தெய்வீகத்தின் சக்தியால் என தெரிவித்து வருகின்றனர்.…

Read more

“நாடே ஆச்சரியம்”…! மருத்துவ உலகில் வியத்தகு கண்டுபிடிப்பு.. கரண்ட் இல்லாமல் செயல்படும் பிரிட்ஜ்… இனி உடல் உறுப்புகளை… அசத்திய இந்திய இளைஞர்கள்..!!!

இந்தியாவில் இந்தூரை சேர்ந்த துரு சவுத்ரி, மித்ரன் லதானியா, மற்றும் மிருதுள் ஜெயின் ஆகிய 3 இளைஞர்கள் மின்சாரம் இல்லாமல் தடுப்பூசிகள், உடல் உறுப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும் குளிர்சாதன பெட்டியை உருவாக்கி அசத்தியுள்ளனர். அதாவது குளிர்சாதன பெட்டியில் உள்ள தண்ணீர் கரையும்…

Read more

பட்டாவில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்… நிலம் வாங்க விற்க போறீங்களா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க… இனி மோசடிக்கு நோ சான்ஸ்..!!

நில மோசடிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு பட்டா, சிட்டா முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் வெளிப்படைத்தன்மையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்த பதிவுகளை தற்போது அதிகாரப்பூர்வ அரசாங்க வலைதளமான https://eservices.tn.gov.in/eservicesnew மூலம்…

Read more

Other Story