மல்லைசத்யா இருந்தால் துரைவைகோவின் பேச்சு எடுபடாது… வைகோவுக்கு மனநலம் பாதித்துவிட்டது… திருப்பூர் துரைசாமி குற்றச்சாட்டு..!!
கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை…
Read more