இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்காக ஆபாசமான வீடியோக்களை வெளியிட்ட பெண்கள்… காவல்துறை கைது செய்த போதும் ஜாலியாக போஸ்… வெளியாகும் வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில், இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்கள் மாஹக் மற்றும் பரி (மெஹ்ருல் நிசா) ஆகிய இருவரும் சமூக ஊடகங்களில் தவறான மற்றும் அசிங்கமான உள்ளடக்கம் உருவாக்கி பரப்பியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய ஹினா மற்றும் ஜரார் ஆலம் ஆகிய…

Read more

பெரும் கொடூரம்..! 14 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை…4 மாத கர்ப்பம்.. வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மனிதநேயம் குலைந்த கோர சம்பவம் ஒன்று தற்போது வெளியானதுடன், மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 14 வயது சிறுமி ஒருவருக்கு தீவிர வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமி 4 மாத…

Read more

“குழாயடி சண்டையை விட அதிகமா இருக்கே”..! நீதிமன்ற வளாகத்திலேயே முடியை பிடித்து இழுத்து அடித்துக் கொண்ட பெண் வழக்கறிஞர்கள்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மத்தூரா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், ஜூலை 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரண்டு பெண்கள் வழக்கறிஞர்களுக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒரு சேம்பர் விவகாரத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியுள்ள இந்தக் காட்சிகள், அருகிலிருந்தவர்கள் எடுத்த…

Read more

“பிரசவத்தில் கூட வலிக்குதுன்னு சத்தம் போட கூடாதா”?… பெண்கள் தங்களுக்கான உரிமைகளை உணர வேண்டும்… லட்சுமி ராமகிருஷ்ணன் எழுச்சிமிகு பேச்சு..!!

வரதட்சனை மற்றும் குடும்ப வன்முறையின் காரணமாக திருமணமான இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள், பெண் இயக்குநர்கள்…

Read more

“என்ன ஸ்டைலா வீசுறாரு”… இலங்கை பந்துவீச்சாளர் கேவின் கோத்திக்கோடாவின் வித்தியாசமான பந்துவீச்சு… வைரலாகும் வீடியோ..!!

அபுதாபி T10 லீக் போட்டியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த ஒரு காட்சி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இலங்கையைச் சேர்ந்த leg-spinner கேவின் கோத்திகோடா  (Kevin Koththigoda) தனது வித்தியாசமான பந்துவீச்சு  மூலம் ரசிகர்களை குழப்பதிலும்,…

Read more

இஸ்ரேல்- காசா போர்… தேவாலயம் மீது குண்டு வீச்சு… 2 பேர் பலி, பாதிரியார் படுகாயம்… போப் ஆண்டவர் கடும் கண்டனம்….!!

இஸ்ரேல்- காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம் குண்டு வீச்சால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6…

Read more

“2026-ல் அதிமுக ஆளும் கட்சி”… பாஜக எதிர்க்கட்சி… இனியும் திமுகவின் நாடகம் எடுபடாது… என்ன சொல்ல வருகிறார் ராஜேந்திர பாலாஜி..!!!

மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல்…

Read more

நடுரோட்டில் மாணவியை தகாத முறையில் தொட்ட நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… பட்டப்பகலில் பயமின்றி செய்த அட்டூழியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள சகேரி பகுதியில், முகமூடி அணிந்த ஒரு மோட்டார் சைக்கிள் சவாரி, 17 வயது  மாணவியை நடுரோட்டில் தவறாக தொட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவி…

Read more

“தமிழகத்தில் அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு”.. எப்போது தெரியுமா..? வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதன்படி www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தியது. அந்த அறிவிப்பை தொடர்ந்து 22,000க்கும் மேற்பட்டோர் டிசிசி (driver…

Read more

“அந்தப் பொண்ணோட இன்ஸ்டாகிராம் ஐடி சொல்லு”… 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய இளைஞர்கள்… 3 பேர் அதிரடி கைது… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் கோபாலகிருஷ்ணன். இவர் சம்பவ நாளன்று தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவரை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

“தமிழக பள்ளிகளில் ப வடிவ இருக்கைகள் ஏன்”..? “மாணவர்கள் ஆசிரியர்களின்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்ணிவாக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், மாணவர்களின் கேள்வி திறன், புரிதல் திறனை அறிவதற்கே…

Read more

அமர்நாத் யாத்திரை இடைநிறுத்தம்… மண் சரிவில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் பால்டால் பகுதியில் பெய்த கனமழையால் அமர்நாத் யாத்திரை இன்று வியாழக்கிழமை இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அப்பகுதியில் பெரும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் யாத்திரைப் பாதையில் சிக்கிய இரண்டு பக்தர்கள் சேற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதை…

Read more

உடல் பருமன், பாதிப்பு விழிப்புணர்வு… பள்ளிகளில் ஆயில் போர்டுகள் வைக்க முடிவு… சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு…!!!

இன்றைய கால பள்ளிக் குழந்தைகள் பலரும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனை தடுப்பதற்காக தொடர்ந்து சிபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்ற கடந்த 2 மாதங்களுக்கு முன்பு…

Read more

“இவ்வளவு அசிங்கப்பட்ட பிறகும் இன்னும் திமுக கூட்டணியில் நீடிக்கணுமா”..? காங்கிரஸ் கட்சிக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி…!!!

சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் எம்.பி. சிவா காமராஜர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்துக்கு எதிராக கூட்டணி ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரே பல கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும் பலரும் தங்களது…

Read more

மருத்துவமனையில் ICUவில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு…அடுத்தடுத்து தொடரும் கொலைகள்.. வெளியான நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…!!!

பாட்னா மாவட்டத்திலுள்ள பாராஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தன் மிஸ்ரா என்ற கைதி, அடையாளம் தெரியாத நால்வரால் நேரடியாக ICU அறைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை 3.30 மணியளவில் நடந்த இந்த…

Read more

“ஸ்கூலஸ்ட் ப்ரொபசர் “…பட்டமளிப்பு விழாவில் மாணவருடன் சேர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த பேராசிரியர்…வைரலாகும் ஹார்ட் டச்சிங் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் ரோபாரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Ropar) சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவனும், அவரது பேராசிரியரும் கலக்கல் காட்சியொன்றை வழங்கினர். மேடையில் பட்டம் பெற்றுக் கொள்ள சென்ற மாணவன் கார்த்திக், புகைப்படம் எடுக்கும் தருணத்தில்…

Read more

தொலைக்காட்சி நேரலையின் போது நடந்த குண்டு வீச்சு… பதறி அடித்து ஓடிய நிருபர்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!

உலகில் சுமார் 1 மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர். அதில் பாதி பேர் சிரியாவில் தான் உள்ளனர். இந்நிலையில் தெற்கு சிரியாவின் ஸ்பீடா பகுதியில் சிறுபான்மை இன ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் மக்களுக்கும், சன்னி பெடோயின் இடையே சமீப காலங்களாக கடும்…

Read more

இப்படியும் ஒரு மனிதரா…!வாடிக்கையாளர்களை கவர்ந்த டாக்ஸி டிரைவர்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஓட்டுநரின் வித்தியாசமான சேவை…வைரல் வீடியோ…!!

சிங்கப்பூரைச் சேர்ந்த கிராப் டிரைவரான திரு. பாங், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவத்தை வழங்கும் நோக்கில் தனது வாகனத்தை ஒரு மினி மார்ட்டாக மாற்றியுள்ளார். பாட்டிலில் குடிநீர், மிட்டாய்கள், சிற்றுண்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மற்றும் அனைத்து வகையான மொபைல்…

Read more

அந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா..? “நடு ரோட்டில் மனநலம் சரியில்லாமல் அரைகுறை ஆடையுடன்”… ரசிகர்களை உறைய வைத்த சம்பவம்…!!!

பெங்காலி படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள நடிகை சுமிர் ஹர் சவுத்ரி. இவர் நடித்த ஸ்ரீஜித் முகர்ஜியின் த்விதியா புரூஸ் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அதன் பின்னர் தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் மேற்கு…

Read more

“கலகமூட்டி குளிர் காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்”.. காமராஜர் குறித்த விவாதம்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

சென்னை மாவட்டத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா காமராஜர் குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கருத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலிருந்து பல கண்டனங்கள் குவிந்து வருகின்றது. மேலும் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி…

Read more

துறவிகளை ஆசை வலையில் சிக்க வைத்த பெண்…80000 புகைப்படம், வீடியோக்களை வைத்து மிரட்டல்…ரூ 102 கோடி மோசடி… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

தாய்லாந்தில் மிகவும் மதிக்கப்படும் பௌத்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மோசடி அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மிகவும் மதிக்கப்படும் பௌத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் ஒருவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பெண் 9…

Read more

பெரும் அதிர்ச்சி…!பிரபல தென்கொரிய நடிகை காலமானார்… குடும்பத்தினர் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல்…!

தென் கொரிய சினிமா துறையில் வளர்ந்து வரும் திறமையாளர்களில் ஒருவர் காங் சியோ ஹா(31). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து நடிப்பு மற்றும் சமூக வலைதளங்கள் இரண்டிலுமே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சினிமா துறையில் “ஸ்கூல் கேர்ள் டிடெக்டிவ்”,…

Read more

குழந்தை கருவிலே இறந்து விட்டதாக கூறிய அரசு மருத்துவர்கள்… தனியார் மருத்துவமனையில் உயிருடன் பிறந்த ஆண் குழந்தை… ஆச்சரிய சம்பவம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் உள்ள அமர்பட்டான் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 15  ஆம் தேதி இரவு 2 மணி அளவில் பிரசவ வலியுடன் துர்கா திவேதி(24) என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள்…

Read more

“பிரபல ஹாரி பாட்டர் பட நடிகைக்கு 6 மாதங்கள் தடை”.. ஏன் எதற்கு…? நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் பிரபல ஹாரி பாட்டர் படத்தின் மூலம் உலக பிரபலம் அடைந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 8 ஹாரி…

Read more

“ஸ்மார்ட் போனை தவிர்த்து புது ரேஞ்ச்”… ரூ.5 லட்சம் மதிப்புள்ள பட்டன் போன் வைத்துள்ள நடிகர் பகத் பாசில்… அப்படி அதில் என்னதான் ஸ்பெஷல்…!!!!

இந்திய திரையுலகில் தனித்த அடையாளம் உருவாக்கியுள்ள நடிகர் ஃபஹத் பாசில், சமூக வலைதளங்களுக்கும், நவீன டெக்னாலஜிகளுக்கும் அத்தனை ஆகாதவராக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஸ்மார்ட் போன் கூட வைத்திராமல், மிக எளிய கைபேசியையே பயன்படுத்துவதாக அவர் மற்றும் அவரது நெருங்கியர்கள்…

Read more

திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர்… அதை கவனிக்காமல் பரிசு வழங்கியது வேதனை அளிக்கிறது… செல்வப் பெருந்தகை கடும் கண்டனம்..!!!

சிறந்த மருத்துவர்களுக்கான விருது வழங்குதல் விழாவில் ஆளுநர் வழங்கிய விருதில் திருக்குறள் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை…

Read more

“கூட்டணி வைத்துவிட்டார்களே; ஆட்சி போய் விடுமே என்ற அச்சத்தில் பேசுகிறார் ஸ்டாலின்”.. எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு…!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உரையாற்றினார். அப்போது அவர்…

Read more

இனி தினசரி அரசு பள்ளிகளில் பகவத் கீதை,ராமாயணம் பாட வேண்டும்… உத்தரகாண்ட் அரசு அதிரடி உத்தரவு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு தினந்தோறும் ராமாயணம், பகவத் கீதை கற்றுக் கொடுக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 7000 அரசு பள்ளிகள் செயல்படுகிறது. அந்த அனைத்து…

Read more

நெல்லையில் பிரபல கடையில் அல்வாவில் கிடந்த தேள்… உணவு பாதுகாப்பு துறை குடோன்களில் அதிரடி ஆய்வு… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தன் அன்பு  என்பவர் கடந்த 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது சிறிய தேள் ஒன்று கிடந்ததால் அதிர்ச்சி…

Read more

“எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா கூறினார்”…கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.. இபிஎஸ் திட்டவட்டம் …!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதில் ஸ்டாலினின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி…

Read more

“சிராஜ் அவுட் துரதிஷ்டவசமானது”… கலங்கிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்… ஆச்சரிய தகவலை பகிர்ந்து கொண்ட சுப்மன் கில்…!!!!

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன. அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து…

Read more

இந்தியா -இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… வெற்றி பெற்ற அணிக்கு அபராதம்… போட்டியில் 10% சாம்பியன்ஷிப்பில் 2 புள்ளிகள் குறைப்பு…!!

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன. அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து…

Read more

“அதே காவி கும்பலுடன் தான் அன்னைக்கு கூட்டணியில் இருந்தார்கள்”… என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் முதல்வர் அடுக்குமொழியில் பேசுகிறார்….நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!!!

தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, முதலமைச்சருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஓர் அணியில் திரள்வோம் ஓர் அணியில் சேருவோம் என்கிறாரே ஓரணியில் சேர இப்பொழுது என்ன அவசரம் வந்துள்ளது. படிப்பதற்காக பிரதமர்…

Read more

அப்படிபோடு..! மாணவர்கள் உயர்கல்வி பயில சிறந்த நகரங்கள் தரவரிசை பட்டியல்.. உலக அளவில் 130 இடங்களில் 4 இந்திய நகரங்கள்…வெளியான சூப்பர் தகவல்…!!!

லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக தரவரிசை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பகுப்பாய்வு நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் கியூ எஸ் வரும் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்கல்விக்கான சிறந்த நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது அதன்படி அந்தப் பட்டியலில்  2லட்சத்துக்கும்…

Read more

“150 kg எடை”… கடற்கரையில் ஒதுங்கிய மிகப்பெரிய டால்பின்… இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரங்களில் டால்பின் மீன்கள் அதிக அளவில் காணப்படும். இவை பொதுவாக கடலின் ஆழமான பகுதிகளில்…

Read more

அந்த சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே தெரியவில்லை…எழுதிக் கொடுத்த வசனத்தை வாசிக்கிறார் விஜய்… சபாநாயகர் அப்பாவு கடும் தாக்கு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, சாத்தான்குளம் சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேசுகிறார். அந்த வழக்கில் அப்போதைய அரசு அதை வழக்கு பதிவு செய்யவே தயங்கி நின்றது. ஆனால்…

Read more

நிமிஷா பிரியா கொலை வழக்கு.. மரண தண்டனை விதித்த ஏமன் அரசு… ரூ8.5 கோடி இரத்தபணம் கொடுக்க தயாராக இருக்கும் இந்திய குடும்பம்… வெளியாகும் பரபரப்பு தகவல்கள்…!!!

ஏமனில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சிகள் இந்திய அரசு மட்டுமல்லாமல் மதத் தலைவர்கள் வரையிலும் விரிவாக உள்ளன. தனது தொழில் கூட்டாளியான அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா,…

Read more

“37 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாமக”… இனி தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்… அன்புமணி ராமதாஸ் அதிரடி…!!!!

பாட்டாளி மக்கள் கட்சி 37-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதை குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த…

Read more

“மகாகவி பாரதிக்கு 8 மொழிகள் தெரியும்”… பிற மொழி கற்பதால் நம் அடையாளம் மாறாது.. புத்தகத் திருவிழாவில் அண்ணாமலை எழுச்சிமிகு பேச்சு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவிலில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது “அச்சம் தவிர்” என்ற தலைப்பில் பேசிய அவர் கூறியதாவது, நம் நாட்டு குழந்தைகளுக்கு பொன், பொருளை கொடுப்பதை விட…

Read more

இறந்த 1 மாத குழந்தைக்கு 22 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள்… ரூ.2 லட்சத்துக்கும் மேல் வாங்கியதாகத் தந்தை புகார்…பதறவைக்கும் சம்பவம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த கொடூர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாத குழந்தை சிகிச்சைக்காக 22 நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்திருந்தது என்பது…

Read more

“குழந்தை முகத்தை பார்த்து எனக்கு சாக விருப்பம் இல்ல; ஆனா வேற வழி தெரியல”… ஒன்றரை மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்… கணவரும், குடும்பத்தினரும் தான்… வெளியான அதிர்ச்சி கடிதம்…!!!

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில், தனது ஒன்றரை மாத குழந்தையை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்து கொண்ட விபாஞ்சிகா மணி (33) என்பவரின் சுயசதி கடிதம் தற்போது வெளிவந்துள்ளது. 6 பக்கங்களாக இருந்த இந்தக் கடிதம், முதலில் அவரது ஃபேஸ்புக்…

Read more

பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்ட எம்டிஎம்ஏ போதை மருந்து…சிக்கிய கடத்தல் கும்பலின் முக்கியமான பெண்…விசாரணையில் வெளிவந்த பின்னணி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியை சேர்ந்தவர் லிஜியா(30). இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு போதைப் பொருட்களை கடத்தும் கும்பலில் மிக முக்கியமானவர் என்றும், அவர் தற்போது கேரளாவிற்கு போதை பொருள் கடத்தி வந்துள்ளதாகவும்…

Read more

ஆட்டம் இழந்ததால் மைதானத்திலேயே தலை குனிந்து நின்ற சிராஜ்… ஆறுதல் கூறி அழைத்துச் சென்ற இங்கிலாந்து வீரர்கள்…வைரலாகும் நெகிழ்ச்சியான வீடியோ…!!!

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன. அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து…

Read more

“ஒருவரை 1 நாள்,2 நாள்,3 நாள் ஏமாற்றலாம், 5 வருடங்களாக ஏமாற்ற முடியாது”.. கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய தடை … அலகாபாத் நீதிமன்றம் அதிரடி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காசியாபாத் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆர்சிபி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது திருமணம் மோசடி புகார் அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

“அந்தப் பையனுக்கு 600 ரன்கள் அதிகம்”.. இந்திய கேப்டன் சுப்மன் கில்லை விமர்சித்த இங்கிலாந்து வீரர்..வைரலாகும் வீடியோ…!!!

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 3வது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 10இல் நடைபெற்றது. அதில் முதல் இன்னிங்ஸில் 2 அணிகளும் ஒரே ரன்கள் எடுத்தன. அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து…

Read more

“அவருக்காக காத்திருக்கிறேன்” அப்படி கிடைத்து விட்டால் நிச்சயம் விடமாட்டேன்” காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஹனி ரோஸ்..!!

மலையாளத் திரைப்பட நடிகை ஹனி ரோஸ். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமரி பாலகிருஷ்ணன் உடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து…

Read more

அடேங்கப்பா..! ரூ.4000கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் “ராமாயணா”…கல்கி,RRR விட 8 மடங்கு அதிகம்… பிரம்மாண்டமான AI உருவாக்கத்தில் வெளியான மோஷன் போஸ்டர்…!!!

பாலிவுட் திரையுலகில் “ராமாயணா” இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படமாகும். அதன்படி இப்படம் சுமார் ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தை நித்தேஷ் திவாரி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். மேலும் சன்னி…

Read more

பெரும் சோகம்…!பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமான தீரஜ் குமார்(80) கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பாலிவுட், பஞ்சாபி படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதனை அடுத்து டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தீரஜ் குமார் வயது முதிர்வின்…

Read more

ஆஹா..! “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம்”.. இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க.. குஷியில் ரசிகர்கள்..!!!

“மகாராஜா” படத்தை இயக்கிய இயக்குனர் நிதிலன் சாமிநாதன். அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படம், சீனாவிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. மேலும் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய…

Read more

“பெரிய கேரக்டர் இல்ல”… நடிகர் சஞ்சய் தத் ஆதங்கம்… நான் ஒன்னும் மேதை அல்ல… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில் இதுதான்…!!!

இந்திய பாலிவுட் திரைப்பட நடிகர் சஞ்சய் தத். இவர் தமிழில் லியோ திரைப்படத்தில் விஜயின் தந்தையாக நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் லியோ படத்தில் “லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்” என சஞ்சய் தத் கூறிய கருத்து சினிமா துறையில் பெரும்…

Read more

Other Story