கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தும் இடம் இதுவா…. பல்லாவரம் விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக கடத்தல் பொருட்களை கொண்டு செல்வதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக தான் விமான நிலையத்தின் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே பொருள்களை…
Read more