“கூலி படத்துல அந்த கதாபாத்திரத்தை பகத் பாசிலுக்காக எழுதினேன்” … அதுக்கு எனக்கு 6 மாசம் ஆச்சு… சீக்ரெட்டை உடைத்த லோகேஷ் கனகராஜ்…!!!

நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படம் “கூலி”. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான கூலி வரும்…

Read more

“அவங்க கணவன் மனைவியா நடிக்கல வாழ்ந்திருக்காங்க”… பிரபல நடிகை நித்யா மேனன் மீது கோபத்தில் நடிகர் விஜய் சேதுபதி மனைவி..!!!

நடிகர் விஜய் சேதுபதியின் 52 ஆவது படம் “தலைவன்- தலைவி”. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்தியஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நித்தியாமேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் உள்ள “பொட்டலம்…

Read more

அப்படி போடு..! “பிக் பாஸ் பிரபலம் நடிகர் ராஜுவின் பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியீடு”.. இணையத்தில் செம வைரல்..!!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் காமெடி நடிகராக சிறு வேடங்களில் நடித்து தற்போது நடிகராக மாறி உள்ளவர் ராஜூ ஜெக மோகன். இவர் பிக் பாஸ் சீசன் 5இல்  வெற்றி பெற்று பிரபலமானவர். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக “பன் பட்டர்…

Read more

“அதை தடுக்கவும் வக்கில்லை; கொடுக்கவும் மனமில்லை”… உங்க ஆட்சிக்கு இந்த கொடுமைகளே சாட்சி… கிழித்தெரிந்த இபிஎஸ்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினை ஆட்சி குறித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில் முருகன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மீனாவிற்கு…

Read more

“எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது”… ஸ்டாலின் தான் தேர்தல் பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்… எல். முருகன் கருத்து..!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது, சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு என அதிக சுமையை மக்கள் மீது சுமத்தி உள்ளனர். மேலும் 24…

Read more

தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி… அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்… தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு…

Read more

இன்ஸ்டாகிராமில் காதலன் போல பழகி ஏமாற்றிய தோழி… தாயின் வழிகாட்டுதலுடன் 60 பவுன் நகைகளை சுருட்டிய சம்பவம்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். அவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியினரின் வீட்டில் 60 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தனது…

Read more

அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்… திமுக மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு நடப்பவை விட வேறென்ன சாட்சி?… எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி வாரியாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் மத்தியில்…

Read more

உலக அழகி சான் ரேச்சல் தற்கொலைக்கு என்ன காரணம்..? “சிக்கியது உருக்கமான கடிதம்”… வெளியான பரபரப்பு தகவல்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காராமணி குப்பத்தை சேர்ந்தவர் சங்கரப்பிரியா என்ற சான்ரேச்சல் (25). இவர் பிரபல மாடல் அழகி ஆவார். இவர் தனது கருமை நிறத்தினை முன்னிலைப்படுத்தி மாடலிங் துறையில் மிக புகழ் பெற்றார். கடந்த 2020-21 ஆம் ஆண்டு மிஸ்…

Read more

“எந்த சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவது தடுக்கப்படுகிறது” .. உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய காவல்துறை.. வீடியோ வெளியிட்டு முதல்வர் கேள்வி..!!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மகாராஜா ஹரி சிங்க் டோக்ரா படையை எதிர்த்து கடந்த 1931 ஆம் ஆண்டு காஷ்மீர் போராட்டக்காரர்கள் போராடியபோது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 13ஆம் தேதி…

Read more

கஸ்டமர் ஆர்டர் செய்த பழங்களை லிப்டில் வைத்து சாப்பிட்ட zepto ஊழியர்… சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு…!!

பிரபல உணவுப் பொருள் டெலிவரி நிறுவனமான Zepto-வின் டெலிவரி எஜெண்ட் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  ஜூலை 12 ஆம் தேதி மாலை 4:52 மணியளவில், ஒரு குடியிருப்பு வளாக லிப்டில் நிகழ்ந்த…

Read more

“என் கூட பேசலனா கொலை செய்து விடுவேன்”…காதலியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய காதலன்… பரபரப்பு சம்பவம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் அருகே அரசூர்பேட் பகுதியை சேர்ந்த வயதான பெண் சகுந்தலா (63). அவரது பேத்தி திவ்யதர்ஷினி.இவர் பெற்றோர்கள் இறந்த நிலையில் தனது பாட்டி சகுந்தலாவுடன் வசித்து வருகிறார். மேலும் திவ்யதர்ஷினி வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் வணிக…

Read more

அடக்கடவுளே..! “விடுதியில் தூங்குவதற்கு இடம் பிடிப்பதில் சண்டை”… 6-ம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்… பதற வைக்கும் சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியில் குருகுல பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த சிறுவன் அனுராக் (13). அவர் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது விடுதிக்கு புதிதாக ராம் லக்கன்…

Read more

கணவன்- மனைவி தகராறு… ஆத்திரத்தில் 6 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை… கதறி அழும் தாய்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிற்கு தம்பதியினர் ஒருவர் தங்களது 6 வயது மகனுடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு உள்ள இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்த பின் அவர்கள் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது நேற்று…

Read more

MLC T20 சாம்பியன்ஸ்.. கடைசி ஓவரில் கிடைத்த திரில்லர் வெற்றி…2 ஆவது முறையும் சாம்பியன்ஸ் வென்றது MI நியூயார்க் அணி…!!

அமெரிக்காவில் அமெரிக்க கிரிக்கெட் எண்டர் பிரைசஸ் ஆல் நடத்தப்படும் தொடர் மேஜர் லீ கிரிக்கெட் (MLC) . இந்த ஆண்டு நடைபெற்ற MLC T20 தொடரில் இறுதிப் போட்டியில் MI நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் விளையாடினர். அதில் முதலில்…

Read more

“பீகார் வாக்காளர் பட்டியலில் சர்ச்சை”..! நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் மக்களின் போட்டோக்கள்… அதிர்ச்சி தகவல்…!!

பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். அந்தத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையமும் வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றது. இந்நிலையில் வரும்…

Read more

அடக்கடவுளே..! “ஊஞ்சல் ஆடிய குழந்தைக்கு இப்படியா ஆகணும்”..? துடிதுடித்து பலியான சோகம்… வேதனையில் துடிக்கும் பெற்றோர்…!!!!

திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாரதிதாசன் – தனலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் சஷ்டிதரன் (13). இவர் அதே பகுதியில் உள்ள…

Read more

என்ன ஒரு அற்புதமான வானிலை..!. ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எங்களுக்கு…கரண்ட் கம்பியில் குரங்கு செய்த செயல்… வைரலாகும் வேடிக்கை வீடியோ..!!

பொதுவாக விலங்குகள் வெகுளித்தனமாக செய்யும் சில வேடிக்கையான செயல்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும். அவற்றின் விளையாட்டுத்தனமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீப காலங்களாக வைரலாகி வருகிறது. அதேபோன்று சமீபத்தில் குரங்கு ஒன்று வேடிக்கையாக செய்த செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

ஃப்ரீடம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்… இதுதான் காரணமா?… சசிகுமாருக்கு வந்த பிரச்சனை…!!

தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து “ஃப்ரீடம்” திரைப்படத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தை கழுகு…

Read more

“வெறித்தனமான டிரான்ஸ்பர்மேஷனா இருக்கே”! வெற்றிமாறனுடன் அசத்தலான கூட்டணி… வெளியான சிம்புவின் நியூ லுக்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். சமீப காலங்களாக உடல் எடை குறைத்து வித்தியாசமான தோற்றத்தை வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் இளமையான…

Read more

பாஜக தலைவர் சுட்டுக்கொலை.. தப்பி ஓடிய மர்ம நபர்கள்… பீகாரில் தொடரும் கொலைகள்… பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணியில் உள்ள சிலர் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள…

Read more

விடுமுறையை கொண்டாட குட்டையில் குளிக்க சென்ற சிறுவர்கள்… ஆழமான பகுதிக்குள் சிக்கியதால் ஏற்பட்ட விபரீதம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்- தம்பி உட்பட 3 பேர் பலி..கதறும் பெற்றோர்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர்  மகன் புவனேஸ்வரன் (7), கோபி என்பவரின் மகன்கள் போனி பிரசாத்(9), சுஜன்(7) ஆகிய சிறுவர்கள் இன்று அந்த கிராமத்தின் அருகே உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.…

Read more

ரூ.3400 கோடி அரசு நிதி நிறுத்தம்… டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்… அடுத்தடுத்து எடுத்த அதிரடி முடிவுகள்..!!

அமெரிக்காவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் காசா- இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனிடையில் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது…

Read more

வெள்ளப்பெருக்கால் அழிந்து போன ஏரி… 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் தாமரை பூக்கள்… மகிழ்ச்சியில் திளைத்த உள்ளூர் வாசிகள்…!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் உள்ள வுலர் ஏரி தெற்காசியாவின் மிகப்பெரிய நன்னீர் நீர்நிலைகளில் ஒன்றாகும். அந்த ஏரியில் தாமரை அறுவடை செய்வது முக்கிய உள்ளூர் வாழ்வாதாரமாக இருந்தது. அந்த ஏரியில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட…

Read more

“உனக்கும் போட்டு விடுறேன்”… கோழிக்கு நெயில் பாலிஷ் அடித்து அழகு பார்த்த சிறுமி.. வைரலாகும் க்யூட்டான வீடியோ..!!

பொதுவாக சிறு குழந்தைகளும், விலங்குகளும் அப்பாவித்தனமாக செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும் மகிழ்ச்சியான தருணங்களையும் வழங்கக்கூடியது. இயல்பாகவே குழந்தைகளும், விலங்குகளும் விளையாட்டுத்தனமாக இருப்பதால் சுதந்திரமாக தங்களது செயல்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று சிறுமி ஒருவர் விளையாட்டுத்தனமாக தனது…

Read more

பார்த்தாலே நடுங்குது…! என்ன தில்லு பூனை குட்டி மாதிரி பாம்பை “வா”ன்னு கூப்பிடுற குழந்தைகள்… வைரலாகும் வீடியோ..!!

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் சொல்லுவாங்க. ஆனால் இன்றைய கால குழந்தைகள் பாம்புகளை வீட்டில் வளர்ப்பது. அதனுடன் விளையாடுவது, கொஞ்சவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோன்று சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், இரு குழந்தைகள் போனை பார்த்துக்…

Read more

“இந்திய பாதுகாப்புத்துறையின் புதிய மைல்கல்”…துல்லியமாக இலக்குகளை சாய்த்த அஸ்தரா… டிஆர்டிஓ சாதனை… ராஜநாத் சிங் பாராட்டு..!!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை ரேடார் முறை வான் தாக்கும் ஏவுகணையாகும். அந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது தொடர்பாக டி.ஆர்.டி.ஓ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒடிசா மாநிலத்தில்…

Read more

“வெளிநாட்டு பட்டப்படிப்பு மோகத்தில் குடும்பங்களை கடன் சுமையில் தள்ள வேண்டாம்”… மாணவர்களுக்கு தலைமை நீதிபதி கவாய் அறிவுரை..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நீதிபதி மாணவர்கள் முன்னிலையில்…

Read more

“பரபரப்பு”…! மத்திய மந்திரி சிராக் பஷ்வானுக்கு நேரடி கொலை மிரட்டல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!!

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்ட ஒழுங்கை கையாள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்ந்த சில தலைவர்களும்…

Read more

அமெரிக்காவில் மீண்டும் அரசு ஊழியர்கள் 1300 பேர் பணிநீக்கம்… மஸ்க் இல்லாத நிலையிலும் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு…!!

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி தொழிலதிபர் மஸ்க் ட்ரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய போது சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அமெரிக்க அரசு பணியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டனர். இதனை…

Read more

உயிர் கொல்லி பாம்புகள் உள்ள ஆபத்தான ரமதீர்த்த காட்டுப்பகுதி… மன அமைதிக்காக 2 குழந்தைகளுடன் நடுகாட்டில் வசித்த ரஷ்ய பெண்…பத்திரமாக மீட்ட காவல்துறையினர்..!!

கர்நாடக மாநிலம் கோகர்ணா பகுதியில் உள்ள ரமதீர்த்த மலை மீது, ரஷ்யப் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான குகையில் வசித்திருந்தது போலீசாரின் ரோந்து நடவடிக்கையில் தெரியவந்தது. கடந்த ஜூலை 9ஆம் தேதி மாலை 5 மணியளவில், கோகர்ணா காவல்…

Read more

தப்பிச்சுட்டோம்ல..!அப்பாவின் கோபத்திலிருந்து அக்காவை காப்பாற்றிய தங்கை… வைரலாகும் நெகிழ வைக்கும் வீடியோ..!!

அக்கா- தங்கை பாசம் என்பது உணர்வு ரீதியான தொடர்பு ஆகும். ஒரே வீட்டில் உள்ள சகோதரிகள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும் பலம் பலவீனங்களை தெரிந்து வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் உதவி செய்வதுமாக வளர்வார்கள். அதேபோன்று சமீபத்தில் வெளியான…

Read more

கால்வாயில் அடித்து செல்லப்பட்ட நாய்… நொடிப்பொழுதில் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் மனிதர்கள் விலங்குகளை காப்பாற்றுவதும், விலங்குகள் மனிதர்களை காப்பாற்றுவதுமான பல வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதேபோன்று சமீபத்தில் கால்வாயில் விழுந்த நாயை துரிதமாக செயல்பட்டு இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. A man…

Read more

வேகமாக வரும் ரயில்… தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்த இளைஞர்… பதற வைக்கும் வீடியோ..!!!

இன்றைய கால இளைஞர்கள் பொழுதுபோக்குக்காக மற்றும் அதிக லைக்குகளை பெறுவதற்காக தண்டவாளங்களில் ஸ்டன்ட் வீடியோக்கள் செய்வது, படப் பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோ எடுப்பது போன்ற தங்கள் உயிரை பணயம் வைக்கும் செயல்களை செய்கின்றனர். அதுபோன்று ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி செய்யும் ஆபத்தான…

Read more

அச்சச்சோ..! இப்படி போய் சிக்கி கிட்டியே… நாற்காலியில் தலையை விட்டு மாட்டிக்கொண்ட சிறுமி… அலேக்காக காப்பாற்றிய வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!

குழந்தைகள் பொதுவாக விளையாட்டுத்தனமாக எதிலாவது சிக்கிக் கொள்வார்கள். அதேபோன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நாற்காலியில் குழந்தையின் தலை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் உட்காரும் சாய்வு நாற்காலியின் இடைப்பகுதிகளில் குழந்தை ஒன்று…

Read more

“ரிதன்யா வழக்கில் அதிகாரிகள் மீது சந்தேகம் வருகிறது சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… ஐஜி அலுவலகத்தில் தந்தை மனு..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் புதுமண பெண்ணான ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு…

Read more

“தலைமைக்கு துரோகம் இழைப்பவர்கள் கடும் கண்டனங்களை எதிர்கொள்வார்கள்”… மல்லை சத்யா மீது நடவடிக்கை.. துரை வைகோ அதிரடி பதில்…!!

அதிமுக மூத்த தலைவர் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்ததாக வைகோ கூறியதை அடுத்து உள் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்த முடிவை கட்சித் தலைவர் வைகோ முடிவு செய்வார் என மதிமுக…

Read more

2026 தேர்தல்..! “விஜயின் மாஸ்டர் பிளான்”… தென் மாவட்டங்களின் பலத்தை நிரூபிக்கணும்… அடுத்த மாநாட்டுக்கு இடம் ரெடி..!!!

தமிழக வெற்றிக்கழகம் தனது 2ஆவது மாநாடு அறிவிப்பு குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதலில் விக்ரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் பல லட்சக்கணக்கானோர் கூடினர். இதனை அடுத்து கட்சியின் கட்டமைப்பு பணிகளில் தீவிரமாக இறங்கிய விஜய் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து நிலைகளுக்கும்…

Read more

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை… அவர்களின் எண்ணம் மண்ணோடு மண்ணாகும்… வைகோ கடும் தாக்கு..!!

திருச்சி மாவட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதற்கு பேச்சே இல்லை. அதனை நான் விரும்பவும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெறுவார் கண்டிப்பாக அதிக பெரும்பான்மையுடன் திமுக…

Read more

கிராம பஞ்சாயத்து கூட்டம்… ரூ. 85000க்கு நொறுக்கு தீனி வாங்கிய அதிகாரிகள்… வெளியான பட்டியலால் சர்ச்சை…!!

ஒவ்வொரு கிராமங்களிலும் பஞ்சாயத்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று சமீபத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் ரூபாய் 85 ஆயிரத்திற்கு நொறுக்கு தீனிகள் மட்டுமே வாங்கியதாக உள்ள கணக்கு பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி…

Read more

காவலர்களுக்கு குட் நியூஸ்… இனி வார விடுமுறை… புதிய செயலி அறிமுகம்… தமிழ்நாடு முழுக்க விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை….!!

பொது பாதுகாப்பு சேவைக்காக தங்களை அர்ப்பணித்து கொள்பவர்கள் காவலர்கள். அவர்கள் தங்களது வார விடுமுறையை முறையாக எடுத்துக் கொள்வதற்காக தற்போது புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்கள் வார விடுமுறையை முறையாக எடுக்க…

Read more

15 வயது சிறுமியை ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை… கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சடலம்…3 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு…!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராஜ்குஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த சிறுமி…

Read more

“அதிமுக வெற்றி தான்; தமிழக மக்களின் வெற்றி”…234 தொகுதிகளிலும் பெரும்பான்மையான இடங்களை பெறுவோம்… நடிகை கௌதமி திட்டவட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர், நடிகை கௌதமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை, பாதுகாப்பின்மை,…

Read more

“பாகிஸ்தானின் 9 இடங்கள் துல்லியமாக தகர்க்கப்பட்டது”… ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா வெற்றி.. முக்கிய தகவல்களை பகிர்ந்த அஜித் தோவல்..!!!

சென்னையில் ஐஐடி 62வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “நம் நாட்டின் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் பங்களிப்பை நினைத்து பெருமை…

Read more

உலக மக்கள் தொகை தினம்… தமிழகம் தலை வணங்காது… மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!

தமிழக முதலமைச்சர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக மக்கள்தொகை தினத்தன்று, மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:  மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. பெண்களுக்கு கண்ணியத்துடன்…

Read more

கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா!… பெற்ற குழந்தையை ரூ.50000க்கு விற்ற தாய்… 3 பேர் அதிரடி கைது.. பதற வைக்கும் சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு திருமணம் ஆகாமல் தகாத உறவில் இருந்ததால் குழந்தை பிறந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தையை…

Read more

“என்னோட முழு திறமையும் விவரமும் தெரியணுமா? எனக்கு வேலை கொடுங்க”… பாதி ரெஸ்யூம் மட்டும் அனுப்பிய இளைஞர்… வெளியான வைரல் பதிவு..!!

இணையத்தில் தற்போது ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு சுயவிவரம் வைரலாக பரவி வருகிறது. பாரம்பரிய பாணியை முற்றிலும் மீறி, பாதி மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்ட அந்த சுயவிவரம், நெட்டிசன்களிடையே சிரிப்பையும், சிந்தனையையும் உருவாக்கியுள்ளது. அந்த சுயவிவரம்(RESUME)  வேடிக்கையாகவும், தைரியமாகவும் எழுதப்பட்ட வாசகம் ஒன்று…

Read more

நாயை கொடூரமாக தாக்கும் வீட்டு உதவியாளர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஒரு வீட்டில் பணிபுரிந்த வீட்டு உதவியாளர் ஒருவர், அந்த வீட்டு செல்ல நாய் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இல்லாத நேரத்தில், நாயை பார்த்துக்கொள்பவர் அந்த நாயை…

Read more

போனில் போலீஸ் போல பிராங்க் செய்த நண்பர்… கொடூர கொலையில் முடிந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அரசு (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பன் பெயர் அழகு பாண்டி. இந்நிலையில் அரசு தனது…

Read more

பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் வழக்கு… மேலாளர் மர்மமான முறையில் தூக்கு… நேர்மையான விசாரணை தேவை…EPS அதிரடி பதிவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் “திருமலா பால்”…

Read more

Other Story