கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா!… பெற்ற குழந்தையை ரூ.50000க்கு விற்ற தாய்… 3 பேர் அதிரடி கைது.. பதற வைக்கும் சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்தப் பெண்ணிற்கு திருமணம் ஆகாமல் தகாத உறவில் இருந்ததால் குழந்தை பிறந்துள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தையை…

Read more

“என்னோட முழு திறமையும் விவரமும் தெரியணுமா? எனக்கு வேலை கொடுங்க”… பாதி ரெஸ்யூம் மட்டும் அனுப்பிய இளைஞர்… வெளியான வைரல் பதிவு..!!

இணையத்தில் தற்போது ஒரு தனித்துவமான வேலைவாய்ப்பு சுயவிவரம் வைரலாக பரவி வருகிறது. பாரம்பரிய பாணியை முற்றிலும் மீறி, பாதி மட்டுமே பிரிண்ட் செய்யப்பட்ட அந்த சுயவிவரம், நெட்டிசன்களிடையே சிரிப்பையும், சிந்தனையையும் உருவாக்கியுள்ளது. அந்த சுயவிவரம்(RESUME)  வேடிக்கையாகவும், தைரியமாகவும் எழுதப்பட்ட வாசகம் ஒன்று…

Read more

நாயை கொடூரமாக தாக்கும் வீட்டு உதவியாளர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ஒரு வீட்டில் பணிபுரிந்த வீட்டு உதவியாளர் ஒருவர், அந்த வீட்டு செல்ல நாய் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இல்லாத நேரத்தில், நாயை பார்த்துக்கொள்பவர் அந்த நாயை…

Read more

போனில் போலீஸ் போல பிராங்க் செய்த நண்பர்… கொடூர கொலையில் முடிந்த சோகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் அரசு (18). இவர் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நண்பன் பெயர் அழகு பாண்டி. இந்நிலையில் அரசு தனது…

Read more

பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் வழக்கு… மேலாளர் மர்மமான முறையில் தூக்கு… நேர்மையான விசாரணை தேவை…EPS அதிரடி பதிவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் “திருமலா பால்”…

Read more

பால் நிறுவனத்தில் கையாடலான ரூ. 45 கோடி… விசாரணைக்கு பயந்து மேலாளர் தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில்…

Read more

இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்ற பெண்… கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்…4 பேர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் வசித்து வரும் 35 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து இளைஞர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அந்த இளைஞரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது தோழி வீடான…

Read more

“அரசியலில் 75 வயதாகும் போது ஓய்வு பெற்று புதிய தலைமுறைக்கு வழி விட வேண்டும்”… ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை கருத்து… அது பிரதமர் மோடிக்கானது விமர்சிக்கும் எதிர்கட்சிகள்..!!!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட ஒரு கருத்து, நாட்டின் அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்கே காரணமாகியுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற அவரது கூற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவா என்பதை எதிர்கட்சிகள்…

Read more

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் நடந்த பயங்கர தாக்குதல்… பஞ்சாப் மக்கள் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடூர கொலை… அதிர்ச்சிகரமான சம்பவம்…!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்தில் பயணித்த 9 பேர் கிளர்ச்சியாளர்களால் அடையாளம் கேட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு  வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மாகாணத்தில் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவெட்டாவிலிருந்து லாகூருக்குச் சென்ற பேருந்தை…

Read more

பெண்ணின் வாக்காளர் அட்டையில் முதல்வர் நிதிஷ்குமார் புகைப்படம்… வெளியான போட்டோவால் சர்ச்சை… தேர்தல் நிர்வாகத்தின் மீது சாடும் எதிர்கட்சிகள்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா நகராட்சியைச் சேர்ந்த அபிலாஷா குமாரி என்பவர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். முகவரி புதுப்பிக்கப்பட்டு வந்த அட்டையை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். காரணம், அவரது புகைப்படம் பதிய வேண்டிய…

Read more

“கூட்டணி கட்சியில பாஜகவுக்கும் சேர்த்து நாங்கள் பேசுவோம்”… பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?… ராஜேந்திர பாலாஜி கேள்வி..!!

“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகாவை அடிமை என்று கூறுவது வேடிக்கையான அரசியல் நாடகம். பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா?” என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தீவிரத் தலைவரான ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய…

Read more

“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!

சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…

Read more

6 மாத குழந்தைக்கு ஹெகுரு பயிற்சி… தவறான தகவலை பரப்பிய ரோபோ சங்கர் மகள் இந்திரஜா… தமிழ்நாடு அரசு சரிபார்ப்பு அமைப்பகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை…!!

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. இவர் பிகில், விருமன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்று தற்போது 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிப்பதை தவிர்த்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு…

Read more

5 வருடமாக கணவன்- மனைவி போல வாழ்ந்தோம்… திருமணம் மோசடி செய்ததாக ஆர்சிபி கிரிக்கெட் வீரர் மீது இளம்பெண் அதிரடி புகார்… மறுப்பு தெரிவித்த யாஷ் தயாள்.!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காசியாபாத் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் ஆர்சிபி கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது திருமணம் மோசடி புகார் அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகாரில் கடந்த 5 ஆண்டுகளாக…

Read more

FIFA கால்பந்து தரவரிசை… மோசமான நிலைக்கு கீழே தள்ளப்பட்ட இந்திய கால்பந்து அணி… ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி…!!

இந்திய கால்பந்து அணி கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு FIFA தரவரிசையில் மிகக் குறைந்த இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு இந்த தரவரிசை பட்டியலில் குறைந்துள்ளது. கடந்த ஜூன் 4ஆம் தேதி…

Read more

காதலி ஐபிஎஸ் ஆவதற்கு காவடி தூக்கிய காதலன்.. இப்படியும் ஒரு வேண்டுதலா?.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

இன்றைய காலத்தில் இளைஞர்கள் தங்களது காதலிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் என்பதை சமீபத்தில் வெளியான சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது டெல்லியை சேர்ந்த இளைஞர் ராகுல் இவர் தனது காதலி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக 121 லிட்டர் கங்கை நீரை தூக்கிக்கொண்டு…

Read more

ரஜினிகாந்துக்கு ரூ. 10 பிச்சை போட்ட மார்வாடி பெண்… மறுக்காமல் ஏற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார்… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

ஆசியாவிலேயே நம்பர் 2 நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தென்னிந்திய திரை உலகின் மிகப்பெரிய கதாநாயகன் ஆனால் அவர் குறித்து சமீபத்தில் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது சிவாஜி பட வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்…

Read more

“நான் ஜெயலலிதாவுக்கு அரசியல் தம்பியாக பணியாற்றியவன்”….அதிமுக நன்கு அறியும்…ஒரே போடாய் போட்ட திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக- பாஜக கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என விமர்சித்துள்ளார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எங்கள் கூட்டணி பற்றி கூற அவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக…

Read more

“பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுக”… ஒன்றிய அரசாங்கம் எது, மாநில அரசாங்கம் எதுன்னு வித்தியாசம் தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்… கனிமொழி காட்டம்… !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என கூறிவிட்டு தற்போது கூட்டணி ஆட்சி என அவங்க கூட…

Read more

ரூ.15 கோடி கடன்… ரியல் எஸ்டேட் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… இறப்புக்கு 15 நிமிடங்கள் முன் வெளியிட்ட வீடியோ வைரல்… பதற வைக்கும் பின்னணி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவின் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்குள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஷாபாஸ் என்பவர் 12-போர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. தற்கொலை செய்வதற்கு 15…

Read more

எங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவே பயமா இருக்கு..! “6 வயது சிறுமிக்கு உயிர் பயத்தை காட்டிய தெரு நாய்”… கதறும் பெற்றோர்… வீடியோ வைரல்.!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ரன்னோட் நகரில் தெருநாய்களின் தாக்குதலால் 3 சிறுமிகள் காயமடைந்த பரிதாபமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வார்டு எண் 4, காட்ரியானா மொஹல்லா பகுதியில் வசிக்கும் 6 வயது ரக்ஷா…

Read more

“படப்பிடிப்பின் போது என்னிடம் நடிகர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டார்”… குற்றம் சாட்டிய நடிகை… ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர்…!!

மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் நடிகை வின்சி அலோசியஸ். இவர் தற்போது “சூத்திர வாக்கியம்” என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வரும் 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் அந்தப் படத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உடன்…

Read more

“இது ரூபாய் நோட்டு கட்டு இல்ல, போலி நோட்டு கட்டு”… ஆத்திரமடைந்த கிராம மக்கள்… வனத்துறை காவலர் மீது பாய்ந்த விசாரணை… அதிர்ச்சி சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள  குந்தி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோர்பா தொகுதிக்குள் உள்ள எர்மேர் கிராமத்தில் தோட்டக்கலை பணிக்காக குழிகள் தோண்ட வனத்துறையால் ஊர்ப்புற தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். வேலை முடிந்த பிறகு கூலி வழங்க…

Read more

“இலங்கைத் தமிழர்களுக்கு வெளிநாட்டில் குடியுரிமை கொடுக்கிறார்கள், நாமும் குடியுரிமை வழங்க வேண்டும்”… நடிகர் சசிகுமார் கோரிக்கை..!!

தமிழ் திரைப்பட நடிகர் சசிகுமார் தற்போது சத்திய சிவா இயக்கத்தில் “ப்ரீடம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சசிகுமார்…

Read more

“20 வயதில் செய்திருக்க வேண்டும், இப்போதுதான் சுதந்திரம் கிடைத்தது”… 49 வயதில் 29 வயது வாலிபருடன் டேட்டிங் சென்ற அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகை… கடிந்து கொண்ட நிருபர்..!!

தென்னாப்பிரிக்கா நடிகையும், திரைப்பட தயாரிப்பாளரும், முன்னணி ஃபேஷன் மாடலுமான பன்முக திறமை கொண்டவர் சார்லீஸ் தெரோன்(49). இவர் சமீபத்தில் “டாக் ஷோ” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பிரபல நிருபரான மெகின் கெல்லி என்பவர் சார்லீஸிடம் பேட்டி எடுத்தார். அப்போது,…

Read more

“எனது மகள் தான் என் குடும்பப் பெருமை, அவரது இந்த நிலைக்கு என் மனைவி தான் காரணம்”… நடிகர் அபிஷேக் பச்சன்..!!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மகனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய்யை  திருமணம் செய்து கொண்டார். நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற பட்டத்துடன் தமிழ், இந்தி திரை…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்… பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கைது… விசாரணையில் வெளியான அதிர்ச்சி…!!

இன்றையகால படித்த இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுக்களில் அடிமையாகி விடுகின்றனர். அதனால் அவர்களது வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைகிறது. அதேபோன்று சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பண இழப்பை ஈடு செய்ய திருடனாக மாறியுள்ள சம்பவம் பெரும்…

Read more

“ஏன் அதிக நேரம் போன் பேசிக்கிட்டே இருக்க”..! கண்டித்த பெற்றோர்கள்… 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன்…

Read more

அரசு விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவு… 15 மாணவர்களுக்கும் வாந்தி, பேதி… 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள எம். கல்லுப்பட்டியில்  பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதில் 15 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் அனைவருமே கல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை…

Read more

“அப்போது சரியா, தவறா கூட தெரியாது, அது எப்போதுமே இனிமை தான்”… முதல் காதலை மனம் திறந்து சொன்ன நடிகை அனுஷ்கா..!!

இந்திய திரைப்பட நடிகையான அனுஷ்கா ஷெட்டி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் தமிழில் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அருந்ததி படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி மிகப்பெரிய…

Read more

என்னோட குரல் பொண்ணு மாதிரி இருக்குதுன்னு சொல்லி..! “உடம்புல அங்கெல்லாம் தொட்டு”… ஆசிரியரால் மாணவன் கண்ணீர்… கலெக்டரிடம் பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கரூரை அடுத்த மாயனூர் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியை சேர்ந்த மாணவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்…

Read more

பிரசவ வலியால் துடிதுடித்த யானை..! “தண்டவாளத்தில் படுத்து வலியுடன்”… 2 மணி நேரமாக நின்ற ரயில்… குட்டி யானை பிறந்த பின்… நெகிழ வைக்கும் சம்பவம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம், நாட்டின் முக்கிய நிலக்கரி உற்பத்தி மையமாக விளங்குகிறது. இங்கு பெருமளவில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, பார்ககானா மற்றும் ஹசரிபாக் இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதையில் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பாதையில் பெரும்பாலும் சரக்கு…

Read more

Hair straightening செய்த மூதாட்டி…!! “தள்ளாடும் வயதில் இதெல்லாம் தேவையா”..? பேசாம சாமி கும்பிடுங்க.. கலாய்த்த பேத்தி… மல்லுகட்டிய பாட்டி… சிரிப்பூட்டும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு பாட்டியும், அவரது பேத்திக்கும் இடையே நடக்கும் சிரிப்பூட்டும், இரசிக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வயதான பாட்டி ஒருவர் ஸ்டிரெய்ட்னர் மூலம் தன் முடியை நேராக்கிக்கொண்டிருப்பது காணப்படுகிறது. பெரியவர்கள் ஸ்டைல் மீது அதிகம் கவனம்…

Read more

“உலக அதிசயம் தாஜ்மஹாலுக்கு பின்னால் இவ்வளவு குப்பையா”…? யமுனை நதிக்கரையில் இருந்து வீடியோ வெளியிட்ட வெளிநாடு சுற்றுலா பயணி… நெட்டிசன்கள் அதிர்ச்சி..!!!

இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமான தாஜ்மகாலின் பின்னே யமுனை நதிக்கரையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணியொருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர் கடந்த…

Read more

இனி ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்… பாஜக அரசு அறிவிப்பு… இந்திய மருத்துவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு..!!

மகாராஷ்டிரா மாநில மருத்துவ கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவ பயிற்சி பெறுவதற்காக மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தது. அதன்படி ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்துவ படிப்பை…

Read more

திருப்பதி கோவிலில் வேலை பார்த்து வந்த நிர்வாகி… தேவாலய பிரார்த்தனையில் கலந்துகொண்ட வீடியோவால் சர்ச்சை … தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோன்று சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது…

Read more

ரகசியமாக கொடிய மயக்க மருந்து தயாரிக்கும் ஆய்வகம்… 2 ஆசிரியர்கள் அதிரடி கைது… NCB இயக்குனர் மாநிலம் முழுவதும் அனுப்பிய எச்சரிக்கை கடிதம்…. பரபரப்பு சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரசாயன ஆசிரியாக பணியாற்றும் 35 வயது நபர் மற்றும் அரசு பள்ளியில் விஞ்ஞான ஆசிரியாக பணியாற்றும் 25 வயது நபர் ஆகிய இருவரும், மெபிட்ரோன் (MD) எனப்படும் மரணகரமான மருந்தை…

Read more

நேரலை ஒளிபரப்பு நடக்கும் போது உள்ளே வந்த டெலிவரி ஊழியர்… திகைத்து நின்ற தொகுப்பாளர்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

குவைத்தில் ஒரு நேரலை செய்தி நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “இஷ்ராகா” (Ishraqah) எனப்படும் செய்தி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் போது, உணவுப் பொருள் டெலிவரி ஊழியர் ஒருவர் ஸ்டுடியோவுக்குள் அமைதியாக…

Read more

திறந்து கிடந்த வீடு… நொடிப் பொழுதில் ரூபாய் ஒரு லட்சத்தை திருடி சென்ற பெண்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில்,…

Read more

“மொகரம் பண்டிகையில் நடந்த அதிர்ச்சி”… திடீரென சீறிப்பாய்ந்த காளைகள்… தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

நானாட்டா நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முஹர்ரம் பத்தாம் நாளையொட்டி ஊர்வலம் சென்று கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக இரண்டு காளைகள் சந்தையில் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், நகைக்கடையாளர் புஷ்பேந்திர ஜெயின் கடையிலிருந்து வெளியே வந்தபோது, அவரை காளை…

Read more

“இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது”…சர்வதேச அம்பையர் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி உடல் நலக்குறைவால் காலமானார்… ஐசிசி இரங்கல் பதிவு..!!

ஐசிசி சர்வதேச நடுவர் குழுவின் உறுப்பினர் பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி(41) திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் ஒட்டுமொத்த ஐசிசி சர்வதேச கிரிக்கெட் சமூகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை ஷின்வாரி 25 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில்…

Read more

வடமாநிலத்தைச் சேர்ந்த ரயில் கேட் கீப்பர்… தமிழ் தெரிஞ்சவங்கள வைங்க… பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி.. ரயில்வே மீது பெற்றோர்கள் ஆதங்கம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்து அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில் கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்ற போது அந்த வழியே…

Read more

மிருகமா இருந்தாலும் தாய் பாசம் தெரியும் தானே..!… தவறி விழுந்த குழந்தையை தாயிடம் ஒப்படைத்த கொரில்லா…. நெகிழ வைக்கும் வீடியோ…!!

இயற்கையாகவே விலங்குகளும் மனிதர்களைப் போன்ற பாசப்பினைப்புடன் வாழ்பவை. அதனை எடுத்துக்காட்டும் விதமாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதாவது அந்த வீடியோவில், ஒரு மிருக காட்சி சாலையில் கொரில்லா குரங்குகள் உள்ள பக்கத்தில் சிறு குழந்தை…

Read more

என்ன ஒரு குறும்புத்தனம்… ஆட்டோ ஓட்டுநரை படாதபாடுபடுத்திய சிறுவர்கள்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ..!!

இன்றைய காலத்தில் குழந்தைகள் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் சிறுவர்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனரை படாதபாடுப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் வண்டி ஓட்டிக்…

Read more

“எனக்கு துணி துவைக்கிறது தான் மிகவும் கஷ்டம்”… எனக்கு அந்த வேலையை மாமியார் தான் சொல்லிக் கொடுத்தாங்க… பிரியங்கா சோப்ரா..!!

இந்தி திரை உலகின் பிரபலம் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் பாடகர் ஆன நிக்ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் குடும்பத்தோடு லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு சிறுவர்கள் சாகசம்… RPF அதிரடி நடவடிக்கை… பதறவைக்கும் வீடியோ..!!

ஒடிசாவின் பவுத் மாவட்டம் தாலுபலி பகுதியில், இரண்டு சிறுவர்கள் ரயில் பாதையில் சாகசம் செய்த பரபரப்பு சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், 12 வயது சிறுவன் ஒருவர்…

Read more

“இந்திய கேப்டன் கில்லை பார்த்து கத்துக்கோங்க”… அவரை மாதிரியே நீங்களும் விளையாடனும்… இங்கிலாந்து வீரர்களை வெளுத்துவாங்கிய மைக்கேல் வாகன்…!!!

இந்தியா- இங்கிலாந்து 5 போட்டி தொடரில் இரண்டாவது தொடரை கடந்த ஜூலை 2ஆம் தேதி விளையாடியது. அதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார், முதல் இன்னிங்சில்…

Read more

இஸ்ரேல்- ஈரான் போர்… 1160 பேர் உயிரிழப்பு… பாதுகாப்பு படை முக்கிய தலைவர்கள் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இஸ்ரேல்- ஈரான் போர் கடந்த ஆண்டு தொடங்கியது. இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி…

Read more

“நான் கர்ப்பமா இருக்கிறேனா?”… அப்படித் தோன்றுவதற்கு இவர் தான் காரணம்… பிரபல ரஜினி பட நடிகை போட்ட பதிவு..!!

இந்திய திரைப்பட நடிகையான சோனாக்ஷி சின்கா தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதாகவும், மேலும் சமூக வலைதளங்களில் அவர் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, தன்னுடைய கணவர் நேர…

Read more

“வாழ்க்கையில நமக்கு என்ன தேவை எதை இழந்து கிட்டு இருக்கோம்னு தெரிஞ்சுக்கணுமா”… அப்ப கண்டிப்பா போய் இந்த படத்தை பாருங்க… நடிகை நயன்தாரா..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா சமீப காலங்களாக இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வமாக செயல்படுகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டால் ஸ்டோரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்த அவசரமான உலகில் நம்ம எதை எல்லாம் இழக்கிறோம். இந்த…

Read more

Other Story