ப்ளீஸ் வால்யூம குறைங்க.. திரும்பத் திரும்ப கூறிய மணமகன்…? நொடியில் பறிபோன உயிர்.. பெரும் அதிர்ச்சி…!!!!!
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சோன்பர்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்தர்வா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுரேந்திர குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.…
Read more