பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான மார்க்செட்டி எஸ்.எஃப் 260 ரக விமானம் பிலார் நகரிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சென்றது. அப்போது விமானத்தில் இரண்டு பயணிகள் இருந்தனர். பிலார் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???
ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…
Read moreநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read more