பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான மார்க்செட்டி எஸ்.எஃப் 260 ரக விமானம் பிலார் நகரிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக சென்றது. அப்போது விமானத்தில் இரண்டு பயணிகள் இருந்தனர். பிலார் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் கூறியுள்ளது.
பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more