ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!

மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…

Read more

குட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…

Read more

ரேஷன் கடையில் மது பாட்டிலுடன் பணியாற்றிய ஊழியர்…. அம்பலப்படுத்திய பெண்…!!

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள சிந்தாமணி வளாகத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நிசார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் தனது கணவருடன் மாலை வேளையில் பொருள் வாங்க சென்றுள்ளார்.…

Read more

அந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…

Read more

அனைத்து வயதினரும் ORS பருகலாம்… பொது சுகாதாரத்துறை அறிவுரை….!!!

தமிழகத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து வயதினரும் ORS கரைசலை பருகலாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடலில் உப்பு சத்து குறைவதை மீட்க ORS பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்…

Read more

மே 1 வெயில் கொளுத்தும்…. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….!!!!

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் மே 1 வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read more

ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம்… தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்தது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்ன மொட்டு இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…

Read more

மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…

Read more

“திடீரென சாலையில் நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆம்னி பேருந்து”…. 20 பயணிகள் படுகாயம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆசனூர் என்ற…

Read more

ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. ஏப் 29-ல் பயணம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியான…

Read more

FLASH NEWS: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை கிடுகிடு உயர்வு…!!!

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை மூன்று ரூபாய் உயர்ந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை…

Read more

கர்ப்பிணிகளே உஷார்… அடுத்த 3 மாதத்திற்கு கவனமா இருங்க… மருத்துவர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த…

Read more

ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு…. பெரும் பரபரப்பு…!!

நீலகிரி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயலிழந்துள்ளது. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக…

Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களுக்கு அலெர்ட்… யாரும் வெளியே போகாதீங்க….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பகல் நேரத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை திருச்சி கோவை ராணிப்பேட்டை திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் பெரம்பலூர் அரியலூர் நாமக்கல்…

Read more

தமிழகம் முழுவதும் 48 மணி நேரத்திற்குள்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக திருச்சி மற்றும் விருதுநகர் நகர பேருந்தின் நாற்காலி சாலையில் விழும் காட்சி மற்றும் பேருந்தில் ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோக்கள் வெளியானது. இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் போக்குவரத்து துறைக்கு ஆலோசனைக் கூட்டம்…

Read more

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு… சூப்பர் அறிவிப்பு….!!!

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி வியாழக்கிழமை தோறும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு…. காரணத்தை கூறிய மத்திய அரசு….!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மத்திய பொது விநியோகத் திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின்…

Read more

குஷியோ குஷி… தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை இல்லை என்றால் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க…

Read more

பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளி ஜெயந்தி காலனியில் உள்ள ஒரு எஸ்டேட் முன்பு நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ…

Read more

நாளை பழனி கோவிலுக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த சேவை கிடையாது…!!!

அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானை பாதை, ரோப் கார், மின் இழுவை ரயில்…

Read more

அட்ராசக்க…! ஆசிரியர்களுக்கு இனி 30 நாள்களில்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு…

Read more

இனி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!

வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்டக் கூடாது. மீறினால் மே 2ம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் “நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது” என தெரிவித்துள்ளது. வாகனங்களில், வேலை செய்யும் நிறுவனங்கள்…

Read more

வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு… மே -1 முதல் அபராதம்…. எச்சரிக்கை…!!!

அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டினால், மே 2ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், சின்னம் ஒட்டுவது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துத் தெரிவித்துள்ள தமிழக அரசு,…

Read more

குடும்பத்தோடு ஓய்வெடுக்க…. நாளை கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!

மக்களவைத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நாளை குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுக்க உள்ளார். இதனால் கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானல் பகுதிகளில் ஏப்ரல் 29 முதல் மே 4ஆம் தேதி…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…

Read more

பாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!

நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…

Read more

மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration…

Read more

பொது இடத்தில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞர்… சென்னையில் அரங்கேறிய கொடூரம்….!!!!

சென்னை கோயம்பேடு பகுதியில் பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில் நேற்று இளைஞரும் இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தன்னுடன் வந்த…

Read more

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…

Read more

தமிழகத்தில் மே 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்….‌ வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி…

Read more

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது தமிழகத்தில் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார். தற்போது அணைகளில் உள்ள…

Read more

BREAKING: “கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”…!!!

கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை…

Read more

BREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான…

Read more

சற்றுமுன்… திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர நீக்கம்….!!!

ஆளும் திமுகவை சேர்ந்த போஸ் தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல்…

Read more

4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்பட்ட கால அவகாசம் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் , வேதியியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய ஆர்வம்…

Read more

இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க,…

Read more

பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…

Read more

“பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தேர்வான தமிழக படகு வீராங்கனை”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீராங்கனை நேத்ரா படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் 2-வது முறையாக ஒலிம்பிக் படகு போட்டியில் கலந்து கொள்ள…

Read more

இனி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட…

Read more

தமிழகத்தில் கோடைக் காலத்தில் தடையில்லா மின்சாரம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடைக்கால வெப்பம் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மே மாதம் மின் நுகர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதனை…

Read more

இனி இவர்களுக்கு ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது… அரசு அறிவிப்பு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை இரண்டு மடங்கு வரை குறைத்ததே இதற்கு காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் இனி தமிழகத்தில் கிராமப்புறங்களில் சிலிண்டர்…

Read more

மருத்துவ இதழியல் படிப்புக்கு ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்… மாதம் ஒருமுறை மட்டுமே வகுப்பு…!!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் பரவியது துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதல் நிலை மருத்துவ இதழியல் பட்டப்படிப்புக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களை அறியவும் அதிகாரப்பூர்வ…

Read more

அரசு விளையாட்டு விடுதியில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்பட்டு வரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் தங்கி படிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு…

Read more

மாணவர்களை கக்கூஸ் கழுவ வைத்த அவலம்…. 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  படித்து வரும்  இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், வருவாய் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“நான் உழைத்தால் தான் சாப்பாடு” லுங்கியோடு மூட்டை தூக்கும் முன்னாள் அமைச்சர்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மூட்டைத் தூக்கி வேலை செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை புதுச்சேரி அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். தற்போது இவர் காரைக்காலில்…

Read more

6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ்… தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் படி 6,7,8 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6,7 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வு மதிப்பெண் மற்றும் கிரேடுகளை பதிவிடுமாறும், 8ம் வகுப்புக்கு முழு…

Read more

Other Story