சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்… மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை…!!

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால்…

Read more

சவுக்கு சங்கர் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சீல்…. பெரும் பரபரப்பு…!!

கஞ்சா வைத்திருந்தது மற்றும் காவல்துறையில் பணியாற்றும் பெண்களை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை…

Read more

மே 17 முதல் 10 நாட்களுக்கு கொடைக்கானல் மலர் கண்காட்சி…. சுற்றுலா போக ரெடியா இருங்க…!!!

சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 17ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பாக மலர் கண்காட்சியும் சுற்றுலாத்துறை சார்பாக கோடை…

Read more

BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…

Read more

விடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…

Read more

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு…. மே-13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…!!!

10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் நகல் பெற மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.…

Read more

திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…

Read more

21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…

Read more

2 நிமிடத்தில் கிடைத்துவிடும்… மக்களுக்கு அச்சம் வேண்டாம்… தலைமைச் செயலாளர் அறிவுரை…!!!

உதகை மற்றும் கொடைக்கானல் செல்வதற்கு மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் அவசியம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பலரும் கொடைக்கானல் செல்வதை தவிர்த்து வருவதாக கூறப்படும் நிலையில் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் மக்களிடையே இ- பாஸ்…

Read more

மலர் கண்காட்சியையொட்டி 75 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை விடுமுறையின் போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். கடந்த 100…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …. மக்களே உஷார்….!!!

மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு…

Read more

10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…

Read more

23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…

Read more

BREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…

Read more

போலீஸ் கன்னத்தில் பளார் விட்ட போதை ஆசாமி…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் செந்தில்குமார் என்பவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் தன்னுடைய அக்காவை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை காரில் சென்றுள்ளார். அப்போது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போலீசார் அவருடைய வாகனத்தை நிறுத்தி அவரிடம் மது போதை சோதனை…

Read more

அட்சய திருதியை… ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு 360 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய்…

Read more

10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி…. சோகம்…!!!

மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை…

Read more

10th Result : தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…

Read more

10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

10 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சி செய்தால் வெற்றி பெற முடியும். எனவே தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள்…

Read more

Breaking: 10ஆம் வகுப்பில் 500க்கு 499 மார்க்…. மாணவி சாதனை…!!!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டி அக்ஷ்யா பள்ளியை சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் 100க்கு…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செம ஜாக்பாட்: மாதம் 1000 ரூபாய்… எப்போது விண்ணப்பிக்கலாம்…? முழு விவர இதோ…!!

12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…

Read more

My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!

My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…

Read more

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…

Read more

உலா வரும் மின் கட்டண உயர்வு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி… மின்வாரியம் விளக்கம்…!!!

கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த செய்தி இணையத்தில் உலா வருகிறது. அதில் வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாய் முதல் 900 யூனிட்டுக்கு 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக…

Read more

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை…

Read more

திருச்செந்தூரில் உண்டியல் காணிக்கை மூலம் இத்தனை கோடி வருவாயா…? வெளியான தகவல்…!!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து…

Read more

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது..!!

சிவகாசி: கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது. அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள ஆலை…

Read more

இன்று வெளியாகிறது 10th ரிசல்ட்…. தேர்வு முடிவுகளை அறிய இணையதளம் வெளியீடு…!!

தமிழகத்தில் இன்று மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3…

Read more

இன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி… மே 19 வரை பூத்துக் குலுங்க போகும் உதகை…!!!

நீலகிரி மாவட்டம் உதகை  ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம்…

Read more

இன்று அட்சய திருதியை…. நகைக்கடைகளில் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…

Read more

உதகை மலர் கண்காட்சி… இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…

Read more

5 ஆண்டு சட்ட படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே உடனே போங்க…!!!

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…

Read more

சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் (மே 10) மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5…

Read more

10th முடித்தவர்கள்… ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 35 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8…

Read more

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் இன்று மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…

Read more

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… மாணவர்கள் கட்டணமின்றி அறியலாம்… சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இன்று காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி…

Read more

நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…

Read more

வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…

Read more

வலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…

Read more

கட்டாயம் கருத்தடை செய்ய வேண்டும்…. தமிழகத்தில் நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு….!!!

தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் ஃபுல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம்…

Read more

தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்கள், கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் சங்கிலி மற்றும் முக கவசம்…

Read more

பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு…. பாஜக பிரமுகருக்கு சரமாரி வெட்டு…!!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. அப்போது, தேர்தல் பணத்தை பங்கு பிரிப்பதில் திருவாரூர் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் மதுசூதனுக்கு அரிவாள் வெட்டு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகும். இந்நிலையில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என…

Read more

வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…

Read more

காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகின்றன. ஆனால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மது பிரியர்கள் படையெடுக்கின்றனர். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக…

Read more

ஜெயக்குமார் மரணத்தில் ட்விஸ்ட்…. அடுத்த பரபரப்பு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக கடைக்கு சென்று வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியுள்ளது. கடைக்குச் சென்றவர் திரும்பவில்லை என புகார் அளித்திருந்த நிலையில் வீட்டிலேயே டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்…

Read more

பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை?…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!

வாகனங்களின் கண்ணாடிகளில் மதச் சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி தாக்கல் செய்த இந்த மனுவில், பேருந்துகளில் வணிக விளம்பரங்கள்…

Read more