தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்கள், கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் சங்கிலி மற்றும் முக கவசம்…

Read more

Other Story