சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்… மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை…!!
சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால்…
Read more