தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போல் இணையதளம் மூலமாக மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடியை நடைபெறுவதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். குறைந்த விலையில் கிடைக்கும் பட்டாசுகள் தொடர்பாக சமூக வலைத்தள விளம்பரங்களை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மக்களே… தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா?…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…
Read moreநம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read more