OPS அணியிலிருந்து EPS அணிக்கு தாவிய கு.ப.கிருஷ்ணன்…? திடீர் டுவிஸ்ட்…!!

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியாக இருந்த கு.ப.கிருஷ்ணன், இரு தினங்களுக்கு முன் அவரிடம் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி ஒன்றிணைய வேண்டும் என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பிரார்த்தனை செய்யப் போவதாக அறிவித்த அவர், இதுவரை செய்யவில்லை. அவர்…

Read more

அங்கே வாய்ப்பில்லை…. ஆனால் அந்த பதவியை ஏற்று பணி செய்வேன்…. அண்ணாமலை தகவல்…!!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.  முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரானால் மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழகத்திலிருந்து…

Read more

OMG: ஆண் நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசாக…. 15 வயது சிறுமியை விருந்தாக்கிய பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள கஃபே ஒன்றுக்கு தன்னுடைய நண்பர்களோடு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியோடு சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஆன பிரதிக்ஷா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். தொடர்ந்து…

Read more

திருமணம் நடந்த சில மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மரணம்… 2வது கணவரையும் பறிகொடுத்து தவிக்கும் மணமகள்…!!!

சென்னை பெரவள்ளுர் கே சி கார்டன் ஆறாவது தெருவை சேர்ந்த இன்ஜினியர் லோகேஷ் என்பவர் சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை இவருக்கும் திருச்சியை சேர்ந்த ராஜலக்ஷ்மி என்ற பெண்ணுக்கும் திருமணம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் விரைவில்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் முதல் கட்டமாக அரசு பேருந்துகளில் யூபிஐ மூலம் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தாலும் அதனை சரி செய்யும் பணி நடந்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார…

Read more

பறிபோகும் அண்ணாமலையின் தலைவர் பதவி?…. டெல்லி மேலிடம் முடிவு…. புதிய பரபரப்பு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்களை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.…

Read more

பாஜகவில் இணைய மாட்டேன்…. திட்டவட்டமாக அறிவித்த ஓபிஎஸ்…!!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் 400க்கும் 400 வென்று விட்டோம் என்று…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… மிஸ் பண்ணிடாதீங்க….!!!

11 ஆம் வகுப்பு சேர உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு ஜூன் 11 இன்று முதல் 26 ஆம் தேதி வரை https://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் இளநிலை படிப்பு வரை மாதம்…

Read more

அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார்… ஓபிஎஸ் புகழாரம்…!!!

அண்ணாமலையின் கடின உழைப்பே பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து நேற்று சென்னை விமான நிலையம் வருகை தந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணாமலை 24 மணி நேரமும்…

Read more

தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…

Read more

புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரூ.1000-க்கு விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள்…

Read more

இன்ஜினியரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி…. மாணவர்களே மறந்துராதீங்க….!!!

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கு மொத்தம் 2,49,918 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் அவகாசத்தை நீட்டிக்க மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஜூன்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 4 முனைப்போட்டி…. வெற்றி யாருக்கு…??

விழுப்புரம்  மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்ததை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதிக்கு வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள…

Read more

மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தும் வசதி…. தமிழக மின்வாரியம் அறிமுகம்….!!

இணைய வங்கி சேவையான NEFT/ RTGS மூலமாக மின் கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்தும் வசதியை தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது. நுகர்வோர் தங்களுடைய வங்கி இணைய கணக்கில் TANGEDCO- வை (குறியீட்டு எண்: TNEB+ நுகர்வோர் எண்) பயனராக பதிவு செய்யவும்.…

Read more

“அதிமுகவில் விரைவில் புரட்சி வெடிக்கும்”… அடித்து சொல்லும் அமைச்சர் ரகுபதி… என்ன மேட்டர் தெரியுமா…?

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்.…

Read more

“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் 20,000 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20,000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில்…

Read more

இனி மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்றால்தான் ஓட்டுநர் உரிமம்…. புதிய ரூல்ஸ்….!!!

மத்திய மோட்டார் வாகன விதிப்படி இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். இது குறித்து…

Read more

BREAKING: 4 மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை…. சற்றுமுன் வந்த அலெர்ட்…!!!

தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்பதால் கடற்கரையோரம் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் …. ஆதார், வங்கிக் கணக்கு சேவை தொடக்கம்….!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் மற்றும் வங்கி கணக்கு பெறும் சேவைகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் இனி ஓட்டுனர் உரிமம் பெற இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய செயல்முறையை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கு இனி மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.…

Read more

பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்ற நரேந்திர மோடி… தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!

இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க…

Read more

சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. இன்றே நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்…!!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பூட்டி கிடந்த பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… உடனே நோட் பண்ணுங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிப்பதில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய…

Read more

2024-25ஆம் கல்வியாண்டு…. காலாண்டு, அரையாண்டு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 145 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பருவத் தேர்வான காலாண்டு செப்டம்பர் 20 முதல்…

Read more

பொறியியல் படிப்பு…. விண்ணப்பிக்க ஜூன் 11 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பு களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 2.49 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ள நிலையில் 2.06 லட்சம் மாணவர்கள் விண்ணப்ப…

Read more

பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் விதமாக இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், ஒரு மணி முதல் 1.20 மணி வரை…

Read more

சாம்பார் சாதத்தில் கிடந்த கம்பளி பூச்சி…. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…!!!

சென்னை மாதாவரம் மாத்தூர் முதல் பிரதான சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நந்தகுமார் என்ற நபர் சாம்பார் சாதம் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார். பாதி சாப்பிட்ட நிலையில் சாதத்தில் கம்பளி பூச்சி…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் 2 மாஸ் திட்டங்கள்… சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 10ஆம் தேதி அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ள நிலையில் அனைத்தும்…

Read more

2024-25 ஆம் கல்வியாண்டில்… எந்தெந்த சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு……!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 19 சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29, ஜூலை 13, ஆகஸ்ட் 10, 24, செப்டம்பர் 14, 21, அக்டோபர் 5, 19, நவம்பர் 9, 13, டிசம்பர் 14, 21 மற்றும்…

Read more

மக்களே அலர்ட்….. இன்று 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை…!!!

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஒரு சில…

Read more

“2026 சட்டசபை தேர்தல்”… சீமானுடன் தவெக தலைவர் விஜய் கூட்டணியா…? புஸ்ஸி ஆனந்த் அதிரடி விளக்கம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதன்பிறகு 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில் புதிய…

Read more

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் அதிகரிப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படும்  நிலையில் புதிய நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் தனித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு பள்ளி வேலை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக தமிழகத்தில் 210…

Read more

அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா…? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!!

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7:30 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் அவருடன் சில மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி…

Read more

“லட்சமும் இல்லை… கோடியும் இல்லை” பட்டைய கிளப்பிய சீமான்…!!

சீமானுக்கு வெளியில் இருந்து பணம் குவிந்து வருவதாக பலர் கூறிவந்த குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார் அதில், எனக்கு 1100 கோடி வந்திருக்காம் எவனோ எட்டி பார்த்து இருக்கான். நாங்கள் எங்கள் தலைவன் பிரபாகரன் வழியில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சிகிச்சை….. வெளியானது சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழக அரசு இனி அரச ஊழியர்களும் காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ரூ‌.5 லட்சம் வரை அறுவை சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். அதோடு…

Read more

திடீர் ட்விஸ்ட்….! நாட்டின் வலுவான எதிர்க்கட்சி…. மக்களின் தேர்வு சரியானதே…. காங்கிரஸை புகழ்ந்த நடிகர் ரஜினிகாந்த்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.…

Read more

Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதிய மதிப்பெண் முறை அறிமுகம்…!!!

தமிழ்நாடு முழுவதும் என்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 20.36 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள். அதன்படி மாநில முழுவதும் காலை 9 மணிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியுள்ள நிலையில் தற்போது ஒரு…

Read more

“மோடி பிரதமராக பதவியேற்பது மிகப்பெரிய சாதனை”…. நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் மற்றும் கூலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி படப்பிடிப்புக்கு மத்தியில் சமீபத்தில் இமயமலைக்கு சென்று வந்தார். அதன் பிறகு அவர் டெல்லியின்…

Read more

டெல்லிக்கு விரைந்த நடிகர் ரஜினிகாந்த்… இன்று பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் கூலி மற்றும் வேட்டையன் போன்ற  படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் பின்னர் உடல்நிலையை காரணம்…

Read more

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை எப்போது தெரியுமா….? தேதியை அறிவித்த அரசு தலைமை காஜி…..!!!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெறுவதோடு  அசைவ உணவை சமைத்து பலருக்கும்  பகிர்ந்தளிப்பார்கள். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு…

Read more

TNPSC குரூப்-4 தேர்வர்கள் கவனத்திற்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறும் நிலையில் மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த தேர்வை  இன்று 20.36 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான செயல்முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் எமிஸ் செயலி மூலம் பதிவேற்றம்…

Read more

நடிகை கங்கனாவை அறைந்த அதிகாரிக்கு…. பெரியார் உருவம் பதித்த தங்க மோதிரம் பரிசு…!!!

பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்பியுமான கங்கனா ராணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பிறகு கங்கனாவை…

Read more

மதப் புயலை தடுத்த…. “40- க்கு 40” சத்யராஜ் அசத்தல் பேச்சு….!!

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்கள்,40க்கு 40 அடிச்சு இந்த மத புயல் உள்ள வராம பண்ணாங்க பாருங்க தம்பி சேகர்பாபு உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள்தான் இதற்கு காரணம். எம்எல்ஏ வாக இருக்கலாம் எம்பியாக…

Read more

திருமண நாளை கொண்டாட 4 வயது மகனுடன் சென்ற தம்பதி…. இறுதியில் நடந்த சோகம்….!!!!

தங்கள் திருமண நாளில் நான்கு வயது மகனை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மணலி பகுதியில் திருமண நாளை கொண்டாடுவதற்கு சேகர் -கோகிலா தம்பதியினர் நான்கு வயது மகன் நிஷாந்த் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

இனி மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழந்தால் அபராதம்…. மின்வாரியத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்…

Read more

Other Story