“திடீரென சாலையில் நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆம்னி பேருந்து”…. 20 பயணிகள் படுகாயம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆசனூர் என்ற…
Read more