தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…

Read more

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…

Read more

தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…

Read more

தமிழகத்தில் முத்திரைக் கட்டணம் 10%-33% வரை உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள்…

Read more

நாகை-இலங்கை இடையே கடல் பயணம் இன்று முதல் இயக்கம்….!!!

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் இன்று (மே…

Read more

BREAKING: தமிழக எம்பி காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே இரண்டாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு…

Read more

10th மாணவர்கள்…. இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இன்று முதல்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 13 இன்று முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ்…

Read more

வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!

தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…

Read more

BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

சென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…

Read more

கோவிஷீல்டு தடுப்பூசி … தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

கோவிஷீல்டு  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பலரும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் பயத்துடனே வாழ…

Read more

ஜெயக்குமார் மரணம் – சிக்கியது முக்கிய ஆதாரம்…. அடுத்த அதிர்ச்சி..!!!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த மே இரண்டாம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்திலிருந்து டார்ச் லைட்…

Read more

பரவும் புது வைரஸ்.? தமிழகத்திற்கு ஆபத்து?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

கேரளாவில் வெஸ்ட் நைல் என்கின்ற கொசுக்களால் பரவும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்த காய்ச்சல் தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…

Read more

அதிமுக தலைமை மாறலாம்…. அமைச்சர் ரகுபதி புதிய பரபரப்பு…!!!

தேர்தலுக்குப் பிறகு செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவின் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதை செய்யும்…

Read more

‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…

Read more

கோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!

ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…

Read more

ஒழுங்கு நடவடிக்கை பாயும்…. தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மே 13 முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ் மூலம்…

Read more

துறை வாரியாக செயல் திட்டங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க துறைவாரியாக செயல் திட்டம் வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக செயல் திட்டத்தை வகுத்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.…

Read more

ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13…

Read more

இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…

Read more

ஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…

Read more

விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

மாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!

கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…

Read more

BREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…

Read more

ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…

Read more

ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தடை?…. தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை…..!!!!

பள்ளிகளின் அனுமதி இன்றியும் போக்குவரத்து துறை அனுமதி இன்றியும் ஷேர் ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. அதே சமயம் அந்த ஆட்டோக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. ஆட்டோக்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி…

Read more

ராமஜெயம் கொலைக்கும் ஜெயக்குமார் மரணத்திற்கும் தொடர்பு?…. திடுக்கிடும் தகவல்…!!!

திமுக அமைச்சர் கே என் நேருவின் தம்பி ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி நடை பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த கொலையும் சமீபத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

Read more

வெஸ்ட் நைல் வைரஸ் – பீதியடைய வேண்டாம்… சுகாதாரத்துறை அறிவுறுத்தல்….!!!

வெஸ்ட் நைல் வைரஸ் தொடர்பாக பீதி அடைய வேண்டாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளைக்காய்ச்சல் பாதிப்பு உடையவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்று…

Read more

ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது…. பதிவுத்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளுக்காக ஆவணத்தாளர்களை அலைக்கழிக்க கூடாது என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆவணக்காரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரியவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 50 பெண்களை ஏமாற்றிய சாமியார்.. திடுக்கிடும் தகவல்….!!!

சிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மாந்திரீகார் அர்ஜுன் கிருஷ்ணாவை…

Read more

சர்வதேச விண்வெளி மையம்… மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம்…

Read more

மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மன உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உடனடி தேர்வுகளை தவறாமல் எழுதி வெற்றி பெற வேண்டும். இப்போதிலிருந்து படித்தால் கண்டிப்பாக ஜூலை இரண்டாம் தேதி…

Read more

பேருந்தில் பயணம் செய்ய குழந்தைகளுக்கு ஆதார்?…. தமிழக போக்குவரத்து துறை உத்தரவு…!!!

ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் விலக்கு அளித்து போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஐந்து முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்து நடத்துனர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் தக்க பிறந்த…

Read more

சென்னையில் உயரும் வீட்டு வாடகை… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் ஆண்டுக்கு 16 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நொய்டா மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் அதிகபட்சமாக 25 முதல் 35 சதவீதம் வரை வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாகவும்…

Read more

BREAKING: 14ஆம் தேதி 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு… வெளியானது அறிவிப்பு…!!!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை www.dge.tn.nic.in என்ற…

Read more

10ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… துணைத் தேர்வு தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 1164 அரசு பள்ளி மாணவர்கள் 100க்கு 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என…

Read more

  • May 11, 2024
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…

Read more

சற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!

திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…

Read more

நாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!

நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…

Read more

1 இல்ல 2 இல்ல 3 திருமணம் செய்த தாய்…. மகன் செய்த கொடூரமான காரியம்…. திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்….!!

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் பரணி (28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஜோதி (45) என்ற பெண்ணுக்கு 3வது கணவராக உள்ளார். வழக்கொன்றில்…

Read more

திடீரென கிழிந்த ஆடை… இளைஞர் செய்த செயலால் காலில் விழுந்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

பொது இடத்தில் கிழிந்த ஆடையுடன் இருந்த பெண்ணுக்கு தன்னுடைய ஆடையை கழற்றி கொடுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கே இருந்த…

Read more

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…. ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை… பரபரப்பு புகார்…!!!

140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை…

Read more

சென்னை மெட்ரோ 2ம் கட்டப் பணி… ரூ.63,246 கோடி ஒதுக்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசு…. அம்பலமான தகவல்…!!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. அதோடு அறிவிக்கப்பட்ட மற்ற 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆர்டிஐ சட்டத்தின் மூலம் இந்த விவகாரம் தெரிய…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு அதை செய்ய தைரியம் இருக்கிறதா…? கொந்தளித்த குஷ்பூ…!!

பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரசுடனான உறவை முறித்துக் கொள்வாரா என குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியின்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக, தென்னிந்தியர்கள் ஆபிரிக்கர்கள் போல இருப்பதாக சாம் பிட்ரோடா (காங்.,)…

Read more

நீங்க தான் ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே, முடிஞ்சா இத பண்ணுங்க… குஷ்பு சவால்…!!!

பிரதமரின் சவாலை ஏற்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் உடனான உறவை முறித்துக் கொள்வாரா என்று குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணி இன்றி தனியாக போட்டியிட காங்கிரசுக்கும் தைரியம் இருக்கிறதா? என்றும் வினவினார். முன்னதாக தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாக சாம்…

Read more

10th மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கு மே 15 முதல் மே இருபதாம் தேதி வரை…

Read more

கொரோனா காலத்தில் 30,000 சிறுமிகள் கர்ப்பம்?… தமிழக சுகாதாரத்துறை ஷாக் நியூஸ்…!!!

கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை குழந்தை திருமணம் மற்றும் காதல் விவகாரங்கள் உள்ளிட்ட காரணங்களால்…

Read more

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்… மாவட்ட ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை…!!

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தயாரிக்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினால்…

Read more