BREAKING: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை தொடர்ந்து எம்.பி. பதவியை ராகுல் காந்திக்கு அளித்தது மக்களவை செயலகம். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இந்நிலையில் இன்றே அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த 2 தினங்களில்…

Read more

Breaking: செந்தில் பாலாஜி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதோடு கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இனி மோசடி…

Read more

BREAKING: பெற்றோர் எதிர்த்ததால் காதலர்கள் தற்கொலை…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும்…

Read more

BREAKING: மதுபோதையில் கார் விபத்து… 4 பேர் பலி…!!

ஆந்திராவை சேர்ந்த மோகன் ரெட்டி (27) புதிதாக கார் வாங்கியிருக்கிறார். அதற்காக மது பார்ட்டி கொடுக்க நண்பர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு எர்ரகுண்ட பள்ளி மலைக்கு சென்றுள்ளனர். அங்கே இரவு முழுக்க குடித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர்.…

Read more

சற்றுமுன்: EPS முன்னிலையில் கூண்டோடு கட்சி தாவினர்….!!

காஞ்சிபுரத்தில் திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் EPS முன் அதிமுகவில் இணைந்துக் கொண்டனர். அதோடு தேமுதிக, பாமக என பல கட்சிகளை சேர்ந்த சுமார் 200 பேர் ஒரே நாளில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.…

Read more

BREAKING: மாநிலம் முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.15 காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டத்தை…

Read more

BREAKING: இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை…. பரபரப்பு தீர்ப்பு…!!

கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் எம்பி பதவியை…

Read more

BREAKING: கட்டணம் கிடையாது “இலவசம்” தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அனைத்து அரசு, தனியார், சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் என்றும்,…

Read more

BREAKING: ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தின் ஒருபகுதி இடிந்தது… பெரும் அச்சம்..!!

உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கோபுரம் இடிந்து விழுந்ததால், வேதனையடைந்த பக்தர்கள், இதை அபசகுனமாக…

Read more

BREAKING: ரவீந்திரநாத் MP பதவி ரத்துக்கு தடை…!!

OPS மகன் ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதியில் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ரவீந்திரநாத் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மிலானி, தங்க தமிழ்செல்வன், EVKS…

Read more

BREAKING: அன்று விபச்சாரம்..! இன்று சரக்கு..! விஜய் ரசிகர்கள் கைது..!!

நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி…

Read more

BREAKING: சற்றுமுன் அதிமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா…!!

இபிஎஸ் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் சற்றுமுன் இணைந்தார். இபிஎஸ்-ஐ விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்தாண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். தற்போது மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் தடை.. மீறினால் 3 ஆண்டு சிறை… அதிரடி அறிவிப்பு…!

தமிழகம் முழுவதும் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் அறை திறக்க தடை விதித்து, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை தவிர்த்து, டீக்கடை, உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடங்களிலும் புகைப்பிடிப்பதற்காக தனி இடம் வைக்கக்கூடாது. விதிகளை மீறி…

Read more

BREAKING : விலை கிடுகிடுவென குறைவு…. உடனே போய் வாங்குங்க…!!

நேற்று ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 குறைந்து ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக தக்காளி ரூ.120க்கும், 2ஆம் ரக தக்காளி ரூ. 80க்கும், மூன்றாம் ரக தக்காளி ரூ.70க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில்…

Read more

BREAKING: மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.…

Read more

BREAKING: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு… சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்…

Read more

BREAKING : ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி..!!

ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் தொல்லியல்துறை ஆய்வு செய்ய அனுமதி அளித்து அலகாபாத் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டிருப்பதால், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க கீழமை…

Read more

சற்றுமுன்: தக்காளி விலை கிடுகிடுவென குறைந்தது…!!

கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று ரூ.180க்கு விற்கப்பட்ட தக்காளி விலை, இன்று கிலோவிற்கு ரூ.20 குறைந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் 3160க்கும், இரண்டாம்…

Read more

BREAKING: கரூரில் மீண்டும் ரெய்டு…. அமலாக்கத்துறை அதிரடி…!!

கரூரில் செந்தில் பாலாஜி உடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களின் இடங்களில் சோதனை செய்து வருகிறது. நேற்று திண்டுக்கலில் திமுக பிரமுகர் சாமிநாதன் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை தற்போது அதிரடியாக சோதனை நடைபெற்ற நிலையில், இன்று கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள…

Read more

BREAKING: விடிய விடிய ரெய்டு….. சிக்கிய திமுக முக்கிய புள்ளி கைது…?

செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18 மணி நேரம் விடிய விடிய…

Read more

Breaking: கலைஞர் உரிமைதொகை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!

கலைஞர் உரிமைத் தொகையை sc நிதியில்இருந்து எடுத்து வழங்குவதாக தகவல்வெளியான நிலையில் அது தொடர்பாகதமிழக அரசுக்கு தேசிய sc ஆணையம்நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்திற்கு புகார் வந்ததாகவும் விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Sc…

Read more

BREAKING: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!

திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு செயலாளர் சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜிக்காக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் பார்களில் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் சாமிநாதன் வீட்டில் சோதனை நடக்கிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

சற்றுமுன்: லகான் பட கலை இயக்குநர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

லகான் படத்தின் கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த நிலையில், மகராஷ்டிராவில் உள்ள கர்ஜாத் ஸ்டுடியோவில் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

BREAKING : ஓபிஎஸ்க்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார் இபிஎஸ்…!!

ஓபிஎஸ் மீது வழக்கு தொடுக்க இபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், கட்சியின் பெயரையும், கொடியையும் தொடர்ந்து ஓபிஎஸ் பயன்படுத்தியதற்கு இபிஎஸ் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதையெல்லாம் கண்டுக்காமல், நேற்று…

Read more

சற்றுமுன்: மணிப்பூரில் ஆட்சியை கலைக்க பரிந்துரை…!!

மணிப்பூரில் உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர்…

Read more

BREAKING: தானே கிரேன் விபத்து: 2 தமிழர்கள் உயிரிழப்பு…!!

மும்பை – நாக்பூரை இணைக்கும் அதிவிரைவு சாலைப் பணியின்போது கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட VSL எனும் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக…

Read more

BREAKING: சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…..!!!

சென்னை தாம்பரம் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு…

Read more

BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு..!!!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு ருதுராஜ் கெய்க்வாட் (VC), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), ஜித்தேஷ் ஷர்மா (WK), சிவம் துபே, வா.சுந்தர்,…

Read more

BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!

நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.50 வரை குறைப்பு…!!

தக்காளி விலை 180 வரை விற்பனை செய்யப்படுவதால், விலையை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தக்காளியை அரசே முழுவதுமாக கொள்முதல் செய்து, கிலோவிற்கு ரூ. 50 வரை குறைத்து அனைத்து .40 ரேஷன் கடைகளிலும் விற்பனை…

Read more

Breaking: ரயில் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை…. இந்த 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது…!!

சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை…

Read more

BREAKING: ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி..!!

மும்பை – ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.பி.எஃப் காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயணிகள் ஒரு பாதுகாப்புப்படை வீரர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஓடும் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரை கொன்றுவிட்டு,…

Read more

BREAKING: 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும்,…

Read more

BREAKING : பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்…!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும்சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153,…

Read more

BREAKING: 28 பேரை சிறையில் அடைக்க உத்தரவு…!!

NLC-க்கு எதிராக பாமக நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைதானவர்களில் 2 சிறார்கள் இருந்ததால், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.…

Read more

BREAKING: சென்னையில் நில அதிர்வு…. மக்கள் சாலையில் தஞ்சம்…!!

சென்னை, கொரட்டூரில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு எத்தனை ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்து எந்த…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.!!

NLCக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி, வேலூர், சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி என பாமகவினர் வலுவாக உள்ள இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.…

Read more

Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!

NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம்…

Read more

BREAKING: மகளிருக்கு 1000: ஆக-1 முதல் மீண்டும் விண்ணப்பம் வழங்க உத்தரவு…!!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திட்டமிட்டபடி டோக்கன் விநியோகம் செய்து…

Read more

BREAKING: ஓபிஎஸ்-க்கு வெற்றி. ஐகோர்ட் தீர்ப்பு…!!!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 2021 தேர்தலில் ஓபிஎஸ்-உம், 2019 தேர்தலில் ரவீந்திரநாத்தும் தவறான தகவல் அளித்திருந்ததாக வாக்காளர் மிலானி…

Read more

BREAKING : பல மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்…!!

விசிகவில் மறுசீரமைப்பு நடவடிக்கையாக பல்வேறு மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சி தலைவர் திருமா உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருப்பூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, சேலம், ஈரோடு,…

Read more

Breaking: பேருந்துகள் இயங்கவில்லை .. தொடர் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்து மீது தாக்குதல், டயர் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு…

Read more

சற்றுமுன்: தமிழ் சினிமா பிரபலம் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்…!!

தமிழ்சினிமாவில் அரை நூற்றாண்டு காலமாக கோலோச்சிய பிரபல திரைப்பட எடிட்டர் ஆர்.விட்டல் (91) இன்று காலமானார். ரஜினியின் ஆடு புலி ஆட்டம், படிக்காதவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், கமலின் ஜப்பானில் கல்யாணராமன், விக்ரம் மற்றும் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான பல…

Read more

Breaking: தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல்? முதல்வர் பரபரப்பு…!!!

2024ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதல்வரோ, அமைச்சரோ எதுவும் இருக்காது என திருச்சியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலும் வரும் என…

Read more

BREAKING: வீடியோ வெளியானது…. திமுக அமைச்சருக்கு சிக்கல்..?

ரூ.5,600 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பாக “DMK Files-2” என்ற பெயரில் அண்ணாமலை பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். அதி, ETL நிறுவனம் ரூ.3000 கோடி, போக்குவரத்துதுறையில் ரூ.2,000 கோடி, மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி முறைகேடு செய்துள்ளதாகவும்,…

Read more

சற்றுமுன்: வரும் 31 ஆம் தேதி முதல்…. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு…!!

2023 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற +1, +2 மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். மாணவர்கள், பள்ளியில் இருந்தும், தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலிருந்தும் அசல் சான்றுகளை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 10ம்…

Read more

BREAKING: மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு…!!

மக்களவையில் காங்கிரஸ் அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். அதன் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட 26…

Read more

BREAKING: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது…!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சற்றுமுன் TANUVAS வெளியிட்டுள்ளது. நிறைவடைந்ததை அடுத்து, தகுதிபெற்ற மாணவ, மாணவர்களின் தரவரிசைப் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் பட்டியல் tanuvas இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுமென…

Read more

Breaking: மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு…!!!

மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கும் திட்டத்தை திருச்சியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைமறுநாள் தொடங்கி வைக்கிறார். இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்குமுன்னிலை அடிப்படையில் மேலும் 50ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் மின்இணைப்பு என ஒரு…

Read more

BREAKING: நாடு முழுவதும் முடங்கியது IRCTC இணையதளம்…!!

ரயில்வே முன்பதிவு இணையதளமான IRCTC சேவை நாடு முழுவதும் முடங்கியிருக்கிறது. வழக்கமாக அடுத்த நாளுக்கான ஏசி வகுப்புகளுக்கு தத்கல் முன்பதிவு 10 மணிக்கு தொடங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு 11 மணிக்கு தொடங்கும். ஒரு நிமிடம் தாமதித்தால் கூட…

Read more

Other Story