அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் இரண்டாம் நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதற்கு முன் காலையிலேயே அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு அவர் சிறையில் இருந்துஅழைத்து வரப்பட்ட நிலையில் 2 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றிருக்கிறது.  பின்னர் ஓய்வுக்கு பின் தற்போது விசாரணை தொடங்கியிருக்கிறது. இன்று அவரிடம் கேள்விகளை கேட்க ED முடிவு செய்துள்ளது