BREAKING: அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை…. பெரும் பரபரப்பு…!!

திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சை ராஜ் (52) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பேட்டை பகுதியின் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார். அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலர் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார்.…

Read more

BREAKING: நள்ளிரவில் 9 மீனவர்கள் கைது…. வெளியான தகவல் ..!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் நள்ளிரவில் கைது செய்துள்ளது. மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை ராணுவத்தினர் அவர்களை சிறை…

Read more

BREAKING: சென்னையில் கொட்டிதீர்த்த கனமழை…!!

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டிவந்த வேளையில் இன்று சென்னையின் பல இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, நந்தனம், தேனாம்பேட்டை, கிண்டி, ராமாபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அதேபோல், புறநகர்பகுதிகளான தாம்பரம், வண்டலூர்…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் கலிவரதன் அவதூறு பேசியதாக தெரிகிறது. அதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின்…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்… வெளியான புதிய தகவல்…!!

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை செப். 20க்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. செப்.15ம் தேதி மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் தொடங்கிவைத்த 5 நாட்களுக்குள் (20ம் தேதி) அனைவருக்கும்…

Read more

BREAKING : தகாத உறவு.. தமிழகத்தை உலுக்கிய கொலை… வெளியான திடுக்கிடும் தகவல்!!

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு, ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தகாத உறவால் தங்கை நாகவள்ளி சிறைக்கு செல்ல…

Read more

சற்றுமுன்: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 17 பேர் பலி…!!

வங்காளதேசம் சத்திரகாண்டா பகுதியில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 35 பேர் உ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் ரெய்டு… அதிகாலை முதலே பரபரப்பு..!!

திருப்புவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பான வழக்கில் NIA அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு தொடர்புடைய தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை,…

Read more

சற்றுமுன் கோர விபத்து: 6 பேர் பரிதாப பலி… சோகம்…!!

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோது விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்ற பேருந்து மீது புல்லாம்பேட்டா என்ற இடத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர்…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு சிறப்பு முகாம்…!!

வீட்டு மின் இணைப்பு, பொது மின் இணைப்புதாரர்களுக்கு பெயர் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் (ஞாயிறு தவிர) அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கி கட்டணம் செலுத்தியவுடன் பெயர்…

Read more

BREAKING: பலத்காரம், கொலை.. மொத்தம் 114 பேர் உயிரிழப்பு… உருக்கமான வேண்டுகோள்..!!

மணிப்பூரில் குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சமூகத்தை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். லாங்கோல், நகாரியன் மலைப்பகுதியில் 2 நர்சிங் மாணவிகள், இம்பாலில் மே 4க்கு பின் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து…

Read more

BREAKING: மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் ரேப் செய்து கொலை… அதிர்ச்சி..!!

மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்பாலில் உள்ள கார் பராமரிப்பு மையத்தில்  பணியாற்றிய 2 பெண்கள்  பலாத்காரம் செய்யப்பட்டு, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். ஏற்கனவே,…

Read more

சற்றுமுன்: இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது..!

பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கம், இந்தியா-இலங்கை இடையே பெட்ரோல்…

Read more

BREAKING: மோடி – ரணில் சந்திப்பு: தமிழக மீனவர்கள் விடுதலை..!!

தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசிவரும் நிலையில், இலங்கை அரசின் அறிவுறுத்தலின் பேரில் 15 பேரை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன்…

Read more

சற்றுமுன்: க்யூட் தேர்வு முடிவுகள் வெளியீடு… மாணவர்களே உடனே பாருங்க…!!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் முதுகலை CUET PG தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த…

Read more

BREAKING: ரேஷன் அட்டை தொலைந்து விட்டால்…. உடனே இதை செய்யுங்க…!!

குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் 45 ரூபாய் செலுத்தி https://www.tnpds.gov.in என்ற தளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வீட்டுக்கு…

Read more

BREAKING : திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்..? வெளியான தகவல்…!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சிக்குள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சரியாக கட்சிப் பணியாற்றாத, சர்ச்சையில் சிக்கிய திருவள்ளூர், சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, உள்ளிட்ட 7 மாவட்ட…

Read more

BREAKING: அல்லேரி மலை கிராமத்தில் மேலும் ஒருவர் பலி… சோகம்…!!

வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து மீண்டும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவரை கட்டுவிரியன் பாம்பு கடித்து சங்கர் என்ற இளைஞர் உயிரிழந்தார். ஏற்கனவே சாலை வசதி இல்லாததால், பாம்பு கடித்து…

Read more

BREAKING : தமிழக பாஜக எம்எல்ஏ மகன் சொத்து ரத்து..!!

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனின் மகனும், தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத் தலைவருமான நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆற்காடு சாலையில் உள்ள சொத்து நெல்லை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைக்கேடாக…

Read more

BREAKING: கார் மோதி 9 பேர் பலி… அதிகாலையில் நடந்த பயங்கரம்…!!

அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள உ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் Sc நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் மேம்பாலத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. மற்றொரு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 160கிமீ வேகத்தில்…

Read more

BREAKING: ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு பயங்கரம்..!!

சென்னை சைதாப்பேட்டை புறநகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார் அடையாளம் தெரியாத நபர். தாம்பரம் – கடற்கரை ரயிலில் இருந்து இறங்கி பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியிருக்கிறார். அந்த மர்ம ஆசாமியை போலீசார்…

Read more

BREAKING: அமைச்சர் பொன்முடி மகனிடம் அமலாக்கத்துறை விசாரணை…!!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகியுள்ளார். 2வது நாளாக இன்று ஆஜராக அமலாக்கத்துறையினர் கவுதம சிகாமணிக்கு சம்மன் வழங்கியிருந்த நிலையில், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். நேற்று மாலை 4 மணி முதல் இரவு 10…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 6 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை… கொடூரம்..!!

தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன்…

Read more

BREAKING: பெங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது…!!

பெங்களூருவில்  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதஅமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார்  அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான பயங்கரவாதிகள் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது

Read more

BREAKING: இன்று மதியம் அனைத்து பள்ளிகளிலும்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இன்று மதியம் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை அழைத்து மீண்டும் தேர்வு எழுத்த வைக்கவும், அப்படி இல்லையென்றால், ஐடிஐ, டிப்ளோமோ படிப்புகளில் சேர்க்க…

Read more

சற்றுமுன்: ஏமாற்ற முயன்ற அமைச்சர் பொன்முடி…? வெளியான தகவல்…!!

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையை ஏமாற்ற முயன்றதாக துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 81 லட்சம் ரூபாய்க்கான வருவாய் ஆதாரம் கோரப்பட்டதாகவும் அப்போது போலி ஆவணங்களை கொண்டு இந்தப் பணத்தை கணக்கில் கொண்டுவர பொன்முடி தரப்பினர் முயற்சி செய்ததாகவும் அமலாக்கத்துறை…

Read more

BREAKING: சோனியா, ராகுல் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்…!!

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு கூட்டத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு கிளம்பினார்கள். அவர்கள் சென்ற விமானம் மத்திய பிரதேச மாநிலம் போப்பாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும்…

Read more

BREAKING: 41.9 கோடி ரூபாய் முடக்கம்…. அமலாக்கத்துறை தகவல்…!!

அமைச்சர் பொன்முடி தொடர்பாக 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 81.7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அதில் வெளிநாட்டு கரன்சிகளும் அடங்கும். அதோடு 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர முறைகேடான…

Read more

BREAKING: தேசிய ஜனநாயக கூட்டம்: OPS-க்கு கடும் பின்னடைவு…!!!

டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டணியின் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருக்கிறார். தமிழகத்தில் இருந்து அதிமுக, புதிய தமிழகம், தமாகா, பாமக, தலைமையிலான தேசிய ஜனநாயக புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இபிஎஸ் பிரதமர் மோடியை வாசலில் நின்று வரவேற்ற…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு தள்ளுபடி…!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 74,800 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என…

Read more

BREAKING : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளார். ஏற்கனவே, செந்தில் பாலாஜி வழக்கில் தங்களை…

Read more

சற்றுமுன்: திருப்பதி ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் வெளியீடு…!!

திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.tirupatibalaji.ap.gov.in-இல் பக்தர்கள்டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்டசேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடபட்டுள்ளது.

Read more

Breaking: தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலை உயர்வு…!!

தக்காளி விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 35 உயர்ந்து 125க்கும், சில்லறை உ விற்பனையில் ரூ.15 உயர்ந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100, இஞ்சி ரூ.230,…

Read more

Breaking: விடிய விடிய விசாரணை…. சிக்கி தவித்த பொன்முடி…!!!

அமைச்சர் பொன்முடியின் வீடு,அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது; ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பொன்முடியிடம் விடியவிடிய தூங்கவிடாமல் விசாரணை நடைபெற்றுள்ளது. பின் அதிகாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட…

Read more

BREAKING: பொன்முடியின் இரண்டாவது மகனும் சிக்குகிறார்…? வெளியான தகவல்..!!

சென்னை கேகே நகரில் அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உள்ளது. அமலாக்கத் துறையினர் அங்கும் சோதனையை தொடங்கியிருக்கின்றனர். காலை முதல் அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, அலுவலகங்கள், மூத்த மகன் கெளதம சிகாமணியின் வீடு…

Read more

BREAKING: பபுழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை..!!!

காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அவருக்காக அங்கு A CLASS வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே,…

Read more

Breaking: ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸில் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உயர்பிரிவு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மின் விசிறி, படுக்கை, ஆக்ஸிஜன், மருத்துவ வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 13ஆம் தேதி…

Read more

சற்றுமுன்: புறப்பட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார். காலையில் இருந்து சோதனை நடந்து வரும் நிலையில், அது தொடர்பாக முதல்வர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.…

Read more

சற்றுமுன்: அமைச்சர் பொன்முடி கைதாகிறாரா..? வெளியான தகவல்…!!

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி குறிவைக்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், இன்று ED சோதனை மூலம் அது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் இந்த ரெய்டு என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி…

Read more

BREAKING: ED விசாரணை வளையத்திற்குள் வந்தார் பொன்முடி…!!

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் அமைச்சர் பொன்முடி வந்துள்ளார். இந்த ரெய்டு பின்னணி தொடர்பாக பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. 2006-11 வரை பொன்முடி அமைச்சர் பதவி வகித்தபோது 5 செம்மன் குவாரிகளை சட்டவிரோதமாக நெருங்கிய உறவினர்கள் அல்லது பினாமிகளுக்கு ஒதுக்கியதால் அரசுக்கு ரூ.50…

Read more

BREAKING : விபத்தில் திமுக முக்கிய புள்ளி மரணம்… சோகம்..!!

நாமக்கலில் திமுக கிளை செயலாளர் செந்தில், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மரணம் பெரும் சந்தேகத்தை…

Read more

BREAKIING: கோவை டிஐஜி தற்கொலை : 8 பேருக்கு சம்மன்..!!

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடங்களில் பதிவிட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. டிஐஜி விஜயகுமார் சில தினங்களுக்கு முன் தனது அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…

Read more

BREAKING: தக்காளி விலையை குறைத்தது அரசு… மக்கள் மகிழ்ச்சி…!!

தக்காளி விலை கிடுகிடுவென்று உயர்ந்து வருவதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு. முதல் ய கட்டமாக டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா ஆகிய 4 நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 என்று மானிய விலையில் மத்திய…

Read more

சற்றுமுன்: சின்ன வெங்காயம் விலை 60 சரிவு…. சற்று ஆறுதல் செய்தி..!!

மதுரை சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் 180க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது 60 சரிந்து 120க்கு விற்பனை ஆகிறது. ஒரு பக்கம் தக்காளி, காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டு இருக்கும்போது சின்ன வெங்காயத்தின்…

Read more

BREAKING: 50 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி..!!!

தி.மலை அருகே தண்டரை அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட சுமார் 50 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து,…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு லீவ் கிடையாது…!!!

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது; வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை நாளான நாளை கல்வி வளர்ச்சி நாளாக சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காமராஜர் பிறந்த கொண்டாடுவதால், பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். காமராஜரின் சிறப்புகளை மாணவர்கள்…

Read more

BREAKING: கட்சியில் “புதிய பதவி”.. அதிரடி மாற்றம்…!!

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கோஷ்டி பூசலை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவராக துரை சந்திரசேகர், தெற்கு மாவட்ட தலைவராக ஆர்.எம்.தாஸ், ஆவடி மாநகராட்சி தலைவராக ஈசுவ யுவராஜ்…

Read more

BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு…!!!

செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி…

Read more

BREAKING: தக்காளி, வெங்காயத்துக்கு போட்டியாக விலை உயர்வு..!!

இன்று தக்காளி, சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பீன்ஸ் போன்ற சாம்பார் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. மொத்தவிலையில் தக்காளி Kg 20 குறைந்தது 110க்கும், சில்லறை விற்பனை கடைகளில் 130க்கும், பீன்ஸ் Kg 30 அதிகரித்து 110க்கும் விற்கப்படுகிறது. சாம்பார் காய்கறிகள், தேங்காய்…

Read more

சற்றுமுன்: கோவையில் கோர விபத்து…. சோகம்…!!

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். அரசு பள்ளியில் படிக்கும் ஹிமாவர்சினி (14), அபிநயா (17) இருவரையும் தாத்தா ராமசாமி அழைத்து வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹிமாவர்சினி, ராமசாமி உயிரிழந்த நிலையில்…

Read more

Other Story