BREAKING: நள்ளிரவில் 9 மீனவர்கள் கைது…. வெளியான தகவல் ..!!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் நள்ளிரவில் கைது செய்துள்ளது. மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை ராணுவத்தினர் அவர்களை சிறை…

Read more

Other Story