ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் நள்ளிரவில் கைது செய்துள்ளது. மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி நெடுந்தீவு அருகே இலங்கை ராணுவத்தினர் அவர்களை சிறை பிடித்துள்ளனர். அதோடு 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இன்று நீதிமன்றத்தின் மூன் ஆஜர் படுத்தப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: நள்ளிரவில் 9 மீனவர்கள் கைது…. வெளியான தகவல் ..!!
Related Posts
BREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read moreBreaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read more