நாமக்கலில் திமுக கிளை செயலாளர் செந்தில், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் நடந்த மரணமா அல்லது அரசியல் கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்