சென்னை கேகே நகரில் அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உள்ளது. அமலாக்கத் துறையினர் அங்கும் சோதனையை தொடங்கியிருக்கின்றனர். காலை முதல் அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, அலுவலகங்கள், மூத்த மகன் கெளதம சிகாமணியின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அசோக் சிகாமணி மருத்துவராக இருக்கிறார்.
BREAKING: பொன்முடியின் இரண்டாவது மகனும் சிக்குகிறார்…? வெளியான தகவல்..!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more