சென்னை கேகே நகரில் அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை உள்ளது. அமலாக்கத் துறையினர் அங்கும் சோதனையை தொடங்கியிருக்கின்றனர். காலை முதல் அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீடு, சென்னை வீடு, அலுவலகங்கள், மூத்த மகன் கெளதம சிகாமணியின் வீடு அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அசோக் சிகாமணி மருத்துவராக இருக்கிறார்.
BREAKING: பொன்முடியின் இரண்டாவது மகனும் சிக்குகிறார்…? வெளியான தகவல்..!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more