பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கம், இந்தியா-இலங்கை இடையே பெட்ரோல் பைப் லைன் அமைப்பு, தமிழர்களுக்கு வீடு கட்டித்தரவும், யுபிஐ வசதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது