பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருநாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கம், இந்தியா-இலங்கை இடையே பெட்ரோல் பைப் லைன் அமைப்பு, தமிழர்களுக்கு வீடு கட்டித்தரவும், யுபிஐ வசதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது
சற்றுமுன்: இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது..!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more