தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேசிவரும் நிலையில், இலங்கை அரசின் அறிவுறுத்தலின் பேரில் 15 பேரை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட அனைவரும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது
BREAKING: மோடி – ரணில் சந்திப்பு: தமிழக மீனவர்கள் விடுதலை..!!
Related Posts
Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read moreBREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…
Read more