குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டை தொலைந்தால் இணைய வழியில் 45 ரூபாய் செலுத்தி https://www.tnpds.gov.in என்ற தளத்தில் விண்ணப்பித்தால் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வீட்டுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக 45 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 15 நாட்களில் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்
BREAKING: ரேஷன் அட்டை தொலைந்து விட்டால்…. உடனே இதை செய்யுங்க…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more